Jump to content

போகிறார் பொறிஸ் ஜோன்சன்- பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 

 

பிழை செய்த பொறிசார் 

கதிரையை விட்டு போகிறார் 

ஏதோ சில ஜனநாயகம் 

இங்க இருக்கு 

 

ஆனால் இலங்கையில்

அத்தனை சனமும் 

கத்தியும் என்ன 

கோத்தா கோ கோம் என்று 

சொல்லியும் என்ன 

 

இயமன் தான் வந்தாலும் 

இவர் போகாராம் 

இன்னும் இருக்கிறார் கோத்தா 

இலங்கையை தின்ற படி 

இறுக்கிக் கதிரையை பிடித்தபடி 

அங்க ஏது ஜனநாயகம்.

 

பா.உதயன் ✍️

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, uthayakumar said:

இயமன் தான் வந்தாலும் 

இவர் போகாராம் 

இன்னும் இருக்கிறார் கோத்தா 

இலங்கையை தின்ற படி 

இறுக்கிக் கதிரையை பிடித்தபடி 

அங்க ஏது ஜனநாயகம்.

போவார் போவார்

இரண்டு வருடத்தில.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 

பா.உதயன் ✍️

ஆஹா… சுடச் சுட, போறிஸுக்கு… யாழ்.களத்தில் ஒரு கவிதை. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போரிஸ் போகிறதுக்கும் கோத்தா போகாததுக்கும் ஒரு முத்தான கவிதை......!  👏

நன்றி உதயன்.......!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நேரத்திற்கேற்ற அருமையான கவிதை 👍🏾

21 hours ago, uthayakumar said:

பிழை செய்த பொறிசார் 

கதிரையை விட்டு போகிறார் 

ஏதோ சில ஜனநாயகம் 

இங்க இருக்கு 

 

ஆனால் இலங்கையில்

அத்தனை சனமும் 

கத்தியும் என்ன 

கோத்தா கோ கோம் என்று 

சொல்லியும் என்ன 

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரன்... ஊத்தை வேலைகள் செய்தாலும்,
இரண்டு, மூண்டு நாள்... அலுப்புக் கொடுத்தவுடன்,
பதவியை விட்டு போகிறான்.

நம்மடை ஆளுக்கு... 100 நாள் கடுமையான  போராட்டம்,
அரசியல்வாதிகளின் வீடு எரிப்பு, பல பொது மக்களின் மரணம் என்று,
பல துன்பங்களை பார்த்த பின்பும், பதவியை விட மனமில்லை. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2022 at 15:26, ஈழப்பிரியன் said:

போவார் போவார்

இரண்டு வருடத்தில.

 

20 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா… சுடச் சுட, போறிஸுக்கு… யாழ்.களத்தில் ஒரு கவிதை. 😂

 

4 hours ago, குமாரசாமி said:

ஆகா நேரத்திற்கேற்ற அருமையான கவிதை 👍🏾

 

3 hours ago, தமிழ் சிறி said:

வெள்ளைக்காரன்... ஊத்தை வேலைகள் செய்தாலும்,
இரண்டு, மூண்டு நாள்... அலுப்புக் கொடுத்தவுடன்,
பதவியை விட்டு போகிறான்.

நம்மடை ஆளுக்கு... 100 நாள் கடுமையான  போராட்டம்,
அரசியல்வாதிகளின் வீடு எரிப்பு, பல பொது மக்களின் மரணம் என்று,
பல துன்பங்களை பார்த்த பின்பும், பதவியை விட மனமில்லை. 

உறவுகள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள் 🌺

7 hours ago, suvy said:

போரிஸ் போகிறதுக்கும் கோத்தா போகாததுக்கும் ஒரு முத்தான கவிதை......!  👏

நன்றி உதயன்.......!  

உறவுகள் அனைவரினதும் கருத்துக்கு நன்றிகள் 🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் போற நேரம் போல.காலத்துக்கு ஏற்ற கவிதை

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.