Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

dance-vadivelu.gif

யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..!
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂

நேற்று ராத்திரி, இந்தப் பெண்…  எனது கனவில் வந்து  விட்டு போயுள்ளார். 😁 😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

அதில‌ முத‌ல் நிப்ப‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீடு
 அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீட்டுக்கு ப‌க்க‌த்தில் நிப்ப‌து குசா தாத்தாவின் வ‌ப்பாட்டி 🤣😁😂 

சின்ன வீட்டுக்கும் வைப்பாட்டிக்கும் என்ன வித்தியாசம்?😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

சின்ன வீட்டுக்கும் வைப்பாட்டிக்கும் என்ன வித்தியாசம்?😂

சின்ன வீடு மனைவியின் சம்மதத்துடன் வைத்திருப்பது. மற்றது சம்மதம் இல்லாமல் இருப்பது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சின்ன வீட்டுக்கும் வைப்பாட்டிக்கும் என்ன வித்தியாசம்?😂

சும்மா தமாஸ்சுக்கு
க‌ட்ட‌த்துரை இதுக்கையே சிற்றி திரிவார் ஆளைக் காணும் 🤣😁😂
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

நேற்று ராத்திரி, இந்தப் பெண்…  எனது கனவில் வந்து  விட்டு போயுள்ளார். 😁 😂 🤣

நீங்கள் நேரில்....அல்லது படத்தில் பார்த்த பெண்கள் உங்களுக்கு கனவில் வரவில்லை என்றால் தான் அதிசயம் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Peut être une image de 6 personnes et texte qui dit ’% PARIS :INE 2001 SIGNS FOR PSG 2017 SIGNS FOR PSG 2021 SIGNS FOR PSG 2002 WORLD CUP WINNER 2018 WORLD CUP WINNER 2022 WORLD CUP WINNER’

PSG 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் இதுவ‌ரை ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்லைச் க‌ப் தூக்க‌ல‌
அடுத்த‌ வ‌ருட‌ம் தூக்குவின‌மா

என‌து நீண்ட‌ நாள் ஆசை PSG க‌ப் தூக்க‌னும் என்று ❤️🙏

தொட‌ர்ந்து
இங்லாந்
இஸ்பேனிய‌ன்
ஜேர்ம‌ன் 
இந்த‌ நாட்டு கில‌ப்புக‌ள் தான் தொட‌ர்ந்து கோப்பைய‌ தூக்கின‌ம் 😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

சும்மா தமாஸ்சுக்கு
க‌ட்ட‌த்துரை இதுக்கையே சிற்றி திரிவார் ஆளைக் காணும் 🤣😁😂
 

பையா சன்பிராஸ்சிஸ்கோ வந்தபடியால் எல்லாம் குளறுபடி.3 மணிநேரம் வித்தியாசம்.நீண்ட நாட்களுக்கு பின் கண்டதால் பேரப்பிள்ளைகளும் கை காலுக்குள் தான்.படுக்கையும் அவர்களுடன் தான்.

2 கிழமை பொழுது அவர்களோடு தான்.

10 minutes ago, பையன்26 said:

PSG 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் இதுவ‌ரை ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்லைச் க‌ப் தூக்க‌ல‌
அடுத்த‌ வ‌ருட‌ம் தூக்குவின‌மா

என‌து நீண்ட‌ நாள் ஆசை PSG க‌ப் தூக்க‌னும் என்று ❤️🙏

தொட‌ர்ந்து
இங்லாந்
இஸ்பேனிய‌ன்
ஜேர்ம‌ன் 
இந்த‌ நாட்டு கில‌ப்புக‌ள் தான் தொட‌ர்ந்து கோப்பைய‌ தூக்கின‌ம் 😏

புதிய புதிய நாடுகள் வென்று வர வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

PSG 

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் இதுவ‌ரை ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்லைச் க‌ப் தூக்க‌ல‌
அடுத்த‌ வ‌ருட‌ம் தூக்குவின‌மா

என‌து நீண்ட‌ நாள் ஆசை PSG க‌ப் தூக்க‌னும் என்று ❤️🙏

தொட‌ர்ந்து
இங்லாந்
இஸ்பேனிய‌ன்
ஜேர்ம‌ன் 
இந்த‌ நாட்டு கில‌ப்புக‌ள் தான் தொட‌ர்ந்து கோப்பைய‌ தூக்கின‌ம் 😏

காரணம் என்ன ?. 11.  விளையாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை    ஒரு விளையாட்டு வீரர்   தனியாக கோல்.  போடுவதில்லை   சக விளையாட்டு வீரர்கள் உதவியுடன் தான் போடுகிறார்கள்.....போடமுடியும்.  இல்லையா பையன்? 

21 minutes ago, ஈழப்பிரியன் said:

புதிய புதிய நாடுகள் வென்று வர வேண்டும்.

அண்ணை இவை நாடுகள் இல்லை உள்ளூர் விளையாட்டு அணிகள்     .....எப்படி தான்  மூன்றாவது இடத்திற்கு வந்தரோ ....🤣🤣🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

காரணம் என்ன ?. 11.  விளையாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை    ஒரு விளையாட்டு வீரர்   தனியாக கோல்.  போடுவதில்லை   சக விளையாட்டு வீரர்கள் உதவியுடன் தான் போடுகிறார்கள்.....போடமுடியும்.  இல்லையா பையன்? 

கந்தையா இவர்கள் எல்லோருமே முன்னால் விளையாடுபவர்கள்.அதனால்த் தான் கோல்களை அடித்து பெயர் வாங்குகிறார்கள்.

இவர்களுக்கு கோடிகோடியாக பணத்தைக் கொடுத்து பின்னாலுள்ளவர்களை கவனிக்கலை என்றால் அந்த அணி தோற்கவே செய்யும்.

7 minutes ago, Kandiah57 said:

அண்ணை இவை நாடுகள் இல்லை உள்ளூர் விளையாட்டு அணிகள்     .....எப்படி தான்  மூன்றாவது இடத்திற்கு வந்தரோ

கந்தையா நான் எண்ணுவது மொரக்கோ போன்ற நாடுகள்.

அப்படி ஐரோப்பாவிலும் இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தையா இவர்கள் எல்லோருமே முன்னால் விளையாடுபவர்கள்.அதனால்த் தான் கோல்களை அடித்து பெயர் வாங்குகிறார்கள்.

இவர்களுக்கு கோடிகோடியாக பணத்தைக் கொடுத்து பின்னாலுள்ளவர்களை கவனிக்கலை என்றால் அந்த அணி தோற்கவே செய்யும்.

கந்தையா நான் எண்ணுவது மொரக்கோ போன்ற நாடுகள்.

அப்படி ஐரோப்பாவிலும் இருக்கிறது.

என‌க்கும் விருப்ப‌ம் portugal உல‌க‌ கோப்பை தூக்க‌னும் என்று

ஆனால் இப்போதைக்கு அது சாத்திய‌ம் இல்லை

ரொனால்டோ இல்லாத‌ போர்த்துக்க‌ள் அணிய‌ நினைச்சு கூட‌ பார்கேலாது............த‌ல‌ ஏதும் மாஜிக் காட்டுவார் என்று பார்த்தா

மெஸ்சியின் மாஜிக் தான் எடு ப‌ட்ட‌த்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kandiah57 said:

காரணம் என்ன ?. 11.  விளையாட்டு வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடவில்லை    ஒரு விளையாட்டு வீரர்   தனியாக கோல்.  போடுவதில்லை   சக விளையாட்டு வீரர்கள் உதவியுடன் தான் போடுகிறார்கள்.....போடமுடியும்.  இல்லையா பையன்? 

அண்ணை இவை நாடுகள் இல்லை உள்ளூர் விளையாட்டு அணிகள்     .....எப்படி தான்  மூன்றாவது இடத்திற்கு வந்தரோ ....🤣🤣🤪

க‌ட்ட‌த்துரை சொல்ல‌ வ‌ருவ‌து உல‌க‌ கோப்பை தூக்காத‌ நாடுக‌ள் இனி தூக்க‌னும் என்று...........ஜ‌ரோப்ப‌ கில‌ப்பில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கும்  
அணிக‌ள்

Manchester City , PSG , Benfica , Barcelona

Real Madrid , Chelsea ,Bayern Munchen , Liverpool

 

இதில் அதிக‌ த‌ர‌ம் கோப்பை தூக்கின‌ கில‌ப் எது என்றால் 

 Real Madrid , Bayern Munchen , Barcelona Liverpool ❤️🙏

நான் 2000ம் ஆண்டில் இருந்து Real Madrid Fans ❤️🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நீர்வேலியான் @kalyani @ஈழப்பிரியன்

முத‌ல் இட‌த்தை பிடித்த‌

நீர்வேலியான் அண்ணாவுக்கும் இர‌ண்டாம் இட‌ம் பிடிச்ச‌ க‌ல்யானி மூன்றாம் இட‌ம் பிடிச்ச‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும்

 

உங்க‌ள் மூன்று பேருக்கும் வாழ்த்துக்க‌ள் 

 

கால்ப‌ந்தை க‌ரைச்சு குடிச்ச‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் உங்க‌ளுக்கு கீழ‌ 

 

 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு அது தான் மூன்றாம் இட‌ம் வ‌ந்து இருக்கிறார் லொல் ❤️🙏

 

யாழ்க‌ள‌ம் என்றால் விளையாட்டு போட்டி திரி தான் முத‌ல் இட‌ம்

 

அடுத்த‌ ஜ‌பிஎல் போட்டியில் ச‌ந்திப்போம் ம‌ற‌க்காம‌ எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுங்கோ 

 

என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரும் க‌ல‌ந்து கொள்ளுவார் 😂😁🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு அது தான் மூன்றாம் இட‌ம் வ‌ந்து இருக்கிறார் லொல் ❤️🙏

 

பையா கல்யாணி தான் முதலாவது இடம்.

அடுத்து என்னை நினைக்க எனக்கே சிரிப்பு.

இது தான் குருடன் பெண்டாட்டிக்கு அடித்த கதை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2022 at 19:53, கிருபன் said:

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள் தொடர்பான கேள்விகளும் யாழ்களப் போட்டியாளர்களின் பதில்களும் கீழே தரப்படுகின்றன.

கேள்விகள் 81) இலிருந்து 88) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும்:

----------------------------------------------------------

81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: நுணாவிலான், தமிழ் சிறி, கறுப்பி

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Lionel Messi
சுவி Antoine Griezmann
வாத்தியார் Cristiano Ronaldo
பிரபா Serge Gnabry
முதல்வன் Karim Benzema
கந்தையா Kevin De Bruyne
ஏராளன் Lionel Messi
சுவைப்பிரியன் Cristiano Ronaldo
நுணாவிலான் Kylian Mbappe
கல்யாணி Robert Lewandowski
கிருபன் Karim Benzema
தமிழ் சிறி Kylian Mbappe
புலவர் Cristiano Ronaldo
அகஸ்தியன் Karim Benzema
வாதவூரான் Cristiano Ronaldo
நிலாமதி Cristiano Ronaldo
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Neymar
குமாரசாமி Neymar
கறுப்பி Kylian Mbappe
நீர்வேலியான் Lionel Messi

 

 

82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்:  பிரபா, முதல்வன், நுணாவிலான், கிருபன், நீர்வேலியான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி ARG
வாத்தியார் POR
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் GER
நுணாவிலான் FRA
கல்யாணி POL
கிருபன் FRA
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் BEL
வாதவூரான் POR
நிலாமதி POR
பையன்26 BRA
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி BRA
கறுப்பி POR
நீர்வேலியான் FRA

 

83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர்

சரியாகக் கணித்தவர்கள்:  ஈழப்பிரியன், வாத்தியார், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், வாதவூரான், எப்போதும் தமிழன், கறுப்பி, நீர்வேலியான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Lionel Messi
சுவி Cristiano Ronaldo
வாத்தியார் Lionel Messi
பிரபா Kylian Mbappe
முதல்வன் Kylian Mbappe
கந்தையா Neymar
ஏராளன் Kylian Mbappe
சுவைப்பிரியன் Antoine Griezmann
நுணாவிலான் Karim Benzema
கல்யாணி Lionel Messi
கிருபன் Neymar
தமிழ் சிறி Lionel Messi
புலவர் Lionel Messi
அகஸ்தியன் Vinicius Junior
வாதவூரான் Lionel Messi
நிலாமதி Antoine Griezmann
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Lionel Messi
குமாரசாமி Neymar
கறுப்பி Lionel Messi
நீர்வேலியான் Lionel Messi

 

84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர்

சரியாகக் கணித்தவர்கள்:  ஈழப்பிரியன், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், எப்போதும் தமிழன்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி FRA
வாத்தியார் BRA
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BRA
ஏராளன் FRA
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் FRA
கல்யாணி ARG
கிருபன் FRA
தமிழ் சிறி ARG
புலவர் ARG
அகஸ்தியன் FRA
வாதவூரான் FRA
நிலாமதி FRA
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் BRA

 

 

85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி

 

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Kylian Mbappe
சுவி Lionel Messi
வாத்தியார் Cristiano Ronaldo
பிரபா Kylian Mbappe
முதல்வன் Kylian Mbappe
கந்தையா Harry Kane
ஏராளன் Cristiano Ronaldo
சுவைப்பிரியன் Xherdan Shaqiri
நுணாவிலான் Lionel Messi
கல்யாணி Kylian Mbappe
கிருபன் Lionel Messi
தமிழ் சிறி Cristiano Ronaldo
புலவர் Cristiano Ronaldo
அகஸ்தியன் Lionel Messi
வாதவூரான் Antoine Griezmann
நிலாமதி Lionel Messi
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Lionel Messi
குமாரசாமி Thomas Muller
கறுப்பி Cristiano Ronaldo
நீர்வேலியான் Harry Kane

 

86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன்,  பிரபா,  முதல்வன்,  கல்யாணி,  கிருபன்,  கறுப்பி,  நீர்வேலியான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி POR
வாத்தியார் POR
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா ENG
ஏராளன் POR
சுவைப்பிரியன் CRO
நுணாவிலான் ARG
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி GER
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA

 

87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Emiliano Martinez (ARG)

சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, எப்போதும் தமிழன்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Steve Mandanda
சுவி Manuel Neuer
வாத்தியார் Ederson
பிரபா Manuel Neuer
முதல்வன் Alisson
கந்தையா Manuel Neuer
ஏராளன் Alisson
சுவைப்பிரியன் Manuel Neuer
நுணாவிலான் Alisson
கல்யாணி Emiliano Martinez
கிருபன் Alisson
தமிழ் சிறி Alisson
புலவர் Manuel Neuer
அகஸ்தியன் Alphonse Areola
வாதவூரான் Manuel Neuer
நிலாமதி Manuel Neuer
பையன்26 Alisson
எப்போதும் தமிழன் Emiliano Martinez
குமாரசாமி Manuel Neuer
கறுப்பி Alisson
நீர்வேலியான் Alisson

 

88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Emiliano Martinez (ARG)

சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, நிலாமதி, எப்போதும் தமிழன், நீர்வேலியான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா GER
முதல்வன் BRA
கந்தையா GER
ஏராளன் BRA
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் FRA
தமிழ் சிறி BRA
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் GER
நிலாமதி ARG
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் ARG

 

 

அடேயப்பா எல்லாமாக 88 வினாக்களா? பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்து வழங்கிய கிருபனுக்கு நன்றி!

அடுத்ததடவை யாழ் உறவுகளுடன் யாழ் வாசகர்களும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து பார்க்கலாமே.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அடேயப்பா எல்லாமாக 88 வினாக்களா? பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்து வழங்கிய கிருபனுக்கு நன்றி!

அடுத்ததடவை யாழ் உறவுகளுடன் யாழ் வாசகர்களும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து பார்க்கலாமே.  

அடுத்த வருடம் இரண்டு கிரிக்கட் போட்டிகள் நடைபெற உள்ளன.நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

யாழில் இணைவதற்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கும் காசா பணமா எதுவுமே இல்லையே.அதனால் வாசகர்கள் விரும்பினால் உறுப்பினராகி போட்டியில் கலந்து கொள்ளலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பையா சன்பிராஸ்சிஸ்கோ வந்தபடியால் எல்லாம் குளறுபடி.3 மணிநேரம் வித்தியாசம்.நீண்ட நாட்களுக்கு பின் கண்டதால் பேரப்பிள்ளைகளும் கை காலுக்குள் தான்.படுக்கையும் அவர்களுடன் தான்.

2 கிழமை பொழுது அவர்களோடு தான்.

ஈழப்பிரியனை இரண்டு நாள் காணவில்லை என்றவுடன்,
என்னவாக இருக்கும் என யோசித்தேன்.
 நத்தார், புதுவருட விடுமுறைகளை பேரப் பிள்ளகளுடன் இனிதே கழிக்க வாழ்த்துக்கள்.
சன்பிரான்ஸ்கோவில் இப்போ என்ன கால நிலை.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கலந்துகொண்டு பழம் கிட்டியோருக்கும் மனந்தளராது ஒருபிடி பார்ப்போமென்று இறுதிக்கணம் வரை போராடியோருக்கும் எனது வாழ்த்துகள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியனை இரண்டு நாள் காணவில்லை என்றவுடன்,
என்னவாக இருக்கும் என யோசித்தேன்.
 நத்தார், புதுவருட விடுமுறைகளை பேரப் பிள்ளகளுடன் இனிதே கழிக்க வாழ்த்துக்கள்.
சன்பிரான்ஸ்கோவில் இப்போ என்ன கால நிலை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விம்பகத்தில் இணைக்கும் முறையை மறந்துவிட்டேன்.

தட்டுதடுமாறி இணைத்துள்ளேன்.
இங்கு பரவாயில்லை.மற்றைய இடங்கள் எல்லாமே பயங்கர காற்றும் மிக மோசமான காலநிலை.
ஓரிரு நாள் பிந்தியிருந்தால் வந்திருக்கவே முடியாது.
எல்லா இடமும் விமான போக்குவரத்தை நிற்பாட்டி விட்டார்கள்.

கனடாவில் தொடங்கி புளோரிடா வரை சுழட்டி அடிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

விம்பகத்தில் இணைக்கும் முறையை மறந்துவிட்டேன்.

தட்டுதடுமாறி இணைத்துள்ளேன்.
இங்கு பரவாயில்லை.மற்றைய இடங்கள் எல்லாமே பயங்கர காற்றும் மிக மோசமான காலநிலை.
ஓரிரு நாள் பிந்தியிருந்தால் வந்திருக்கவே முடியாது.
எல்லா இடமும் விமான போக்குவரத்தை நிற்பாட்டி விட்டார்கள்.

கனடாவில் தொடங்கி புளோரிடா வரை சுழட்டி அடிக்குது.

மகள் சில மாதங்களாக பொஸ்ரனில் வசிக்கின்றார்.
இன்று மாலை, சிக்காக்கோ செல்கிறார்.
விமானப் பயணம்: பொஸ்ரன் - நியூயோர்க் - சிக்காக்கோ போய் போக வேண்டும்.
நியூயோர்க், சிக்காக்கோ காலநிலை மோசமாக உள்ளதாக அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

@நீர்வேலியான் @kalyani @ஈழப்பிரியன்

முத‌ல் இட‌த்தை பிடித்த‌

நீர்வேலியான் அண்ணாவுக்கும் இர‌ண்டாம் இட‌ம் பிடிச்ச‌ க‌ல்யானி மூன்றாம் இட‌ம் பிடிச்ச‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும்

 

உங்க‌ள் மூன்று பேருக்கும் வாழ்த்துக்க‌ள் 

 

கால்ப‌ந்தை க‌ரைச்சு குடிச்ச‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் உங்க‌ளுக்கு கீழ‌ 

 

 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எங்கையோ ம‌ச்ச‌ம் இருக்கு அது தான் மூன்றாம் இட‌ம் வ‌ந்து இருக்கிறார் லொல் ❤️🙏

 

யாழ்க‌ள‌ம் என்றால் விளையாட்டு போட்டி திரி தான் முத‌ல் இட‌ம்

 

அடுத்த‌ ஜ‌பிஎல் போட்டியில் ச‌ந்திப்போம் ம‌ற‌க்காம‌ எல்லாரும் க‌ல‌ந்து கொள்ளுங்கோ 

 

என்னையும் ந‌ம்பி ஒரு ஜீவன் இருக்கு க‌ண்டிப்பாய் அவ‌ரும் க‌ல‌ந்து கொள்ளுவார் 😂😁🤣

@நீர்வேலியான் முன்னர் சொல்லியிருந்தார்.  அவர் தொடர்ந்து முன்னணியில் நின்றாலும் கடைசி நேரத்தில் வேறு ஒருவர் முந்திவிடுவார் என! நான் ஒரு சதியும் செய்வதில்லை!! ஆனால் அவருடைய யோகம் அப்படி😂🤣

கிரிக்கெட் போட்டியில் அகஸ்தியனும், கால்பந்தாட்ட போட்டியில் கல்யாணியும் கடைசி நேரத்தில் முந்திவிட்டனர்! அதுதான் யாழ்களப் போட்டியில் இருக்கும் த்ரில்!
 

8 hours ago, ஈழப்பிரியன் said:

பையா கல்யாணி தான் முதலாவது இடம்.

அடுத்து என்னை நினைக்க எனக்கே சிரிப்பு.

இது தான் குருடன் பெண்டாட்டிக்கு அடித்த கதை.

@பையன்26 ரொம்ப ஆழத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தாலும் உச்சியில் இருப்பவரைக் காணமுடியவில்லை! 😆

4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அடேயப்பா எல்லாமாக 88 வினாக்களா? பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்! தொகுத்து வழங்கிய கிருபனுக்கு நன்றி!

அடுத்ததடவை யாழ் உறவுகளுடன் யாழ் வாசகர்களும் கலந்துகொள்ளக்கூடிய வகையில் ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து பார்க்கலாமே.  

பதில்களை யாழில் இணைக்கவேண்டுமே! இல்லாவிட்டால் Google form ஐப் பாவித்தே விடைகளை எடுக்கலாம். ஆனால் பொதுவெளியில் வெளிப்படையாக பதில்கள் இல்லாவிட்டால், உல்டா பண்ணி வெற்றிகளைத் தீர்மானித்துவிட்டார் எனக் குற்றச்சாட்டு வரலாம்! நாணயம் முக்கியம் அமைச்சரே😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

@நீர்வேலியான் 

 

@பையன்26 ரொம்ப ஆழத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தாலும் உச்சியில் இருப்பவரைக் காணமுடியவில்லை! 😆

 

உந்த‌ ந‌க்க‌லும் நையாண்டியும்

பெரிய‌ப்பாவை விட்டு போகுதில்லை

 

அது ச‌ரி உந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை இந்த‌ முறை யார் மூல‌ம் க‌ல்யாணிக்கு கொடுக்க‌ போறீங்க‌ள்

 

என‌க்கு அவாவை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் அற‌வே தெரியாது..............எந்த‌ நாட்டில் வ‌சிக்கிறா என்ற‌து கூட‌ தெரியாது லொல் 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அது ச‌ரி உந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை இந்த‌ முறை யார் மூல‌ம் க‌ல்யாணிக்கு கொடுக்க‌ போறீங்க‌ள்

என‌க்கு அவாவை ப‌ற்றிய‌ விப‌ர‌ம் அற‌வே தெரியாது..............எந்த‌ நாட்டில் வ‌சிக்கிறா என்ற‌து கூட‌ தெரியாது லொல் 😂😁🤣

எனக்கும் தெரியாது!

ரஷ்யாவுக்கு படிக்கப்போனவா மாதிரி இருக்கு, ஒரு சில திரிகளில் எழுதினதைப் பார்த்தால்! 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மகள் சில மாதங்களாக பொஸ்ரனில் வசிக்கின்றார்.
இன்று மாலை, சிக்காக்கோ செல்கிறார்.
விமானப் பயணம்: பொஸ்ரன் - நியூயோர்க் - சிக்காக்கோ போய் போக வேண்டும்.
நியூயோர்க், சிக்காக்கோ காலநிலை மோசமாக உள்ளதாக அறிந்தேன்.

Friday flight cancellations top 3,200, disrupting holiday travel

Forrest Brown and Karla Cripps, CNN  Updated 23rd December 2022
FacebookTwitterEmail
 
Travelers wait in line to check-in for their flights at the United Airlines Terminal 1 ahead of the Christmas Holiday at O'Hare International Airport on December 22, 2022, in Chicago.
 
 
(CNN) — Winter weather continues to disrupt holiday travel across the United States on Friday, leaving travelers facing delays and cancellations during one of the busiest times of the year.
More than 3,200 Friday flights have already been canceled as of 8 a.m. ET, after nearly 2,700 cancellations on Thursday, according to flight tracking site FlightAware.
Cancellations are highest at New York's LaGuardia and in Detroit, Seattle, Chicago, Denver and Boston, according to FlightAware data.
 
The FAA noted early Friday it may have to halt or restrict traffic at airports in the Boston, New York, Philadelphia and Washington areas.
Airports in Chicago and Denver saw the bulk of cancellations and delays on Thursday. Chicago O'Hare International Airport was logging average delays Thursday of almost three hours due to snow and ice.
An arctic blast and a rapidly intensifying winter storm have come at an unfortunate time for travelers trying to join family and friends for the holidays.
Airlines have issued winter weather waivers allowing passengers to rebook at no cost within a limited time period. Find links to the airline waivers and more air travel strategies here.
The growing cancellations make it harder for passengers racing against the clock and weather to rebook and arrive in time for Christmas. Flights this year were already more crowded than they've been previously -- even before the storm disrupted travel schedules.
"We hear about how travel volume is still down, five or ten percent, but what many folks might not have realized is that the number of flights in the sky is actually down more like 15 or 20 percent," Scott Keyes of Scott's Cheap Flights told CNN.
"The planes that are actually flying are more full today than they were pre-pandemic. That's why there's not as many empty seats to switch onto if you do find your flight gets canceled or delayed," Keyes said.

சிறி 3500 க்கு மேற்பட்ட விமான பயணங்கள் ஏற்கனவே ரத்தாகிவிட்டன.

மகள் இருக்கும் இடத்தில் இருந்தாலே நல்லது.காலநிலை ஓரிரு நாட்கள் அல்ல.4-5 நாட்களுக்கு இப்படியே தான் இருக்கப் போகிறது.

நியூயோர்க்கில் வந்து அவதிப்பட்டால் ஏதும் உதவிகள் தேவையென்றால் சொல்லுங்கள்.

  • Thanks 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.