Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக  இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருதிவரும் நிலையில் அதனை கீழ்த்தரமாக  விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

 

https://athavannews.com/2023/1359046

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக  இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருதிவரும் நிலையில் அதனை கீழ்த்தரமாக  விமர்சனம் செய்த குறித்த மௌலவிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

 

https://athavannews.com/2023/1359046

பாவம் மனுஷன். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடடார். அவர்களுக்கு பெண்களை காணும்போது கிளர்ச்சி அதிகமாகிவிடுகிறதாம். அதனால்தான் அவர்களது பெண்களை எல்லாவற்றையும் மூடிக்கொண்டு போகும்படி கூறுகிறார்கள். ஏன் அவர்களது நபியார்கூட அப்படி எல்லாம் வலையில் வீழ்ந்து இருக்கிறார். எனவே மன்னித்து விடுங்கள் அம்மணிகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/11/2023 at 10:25, தமிழ் சிறி said:

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியா இப்ப இருக்கிற நிலையிலை இந்த மௌலவி இதே கருத்தை அங்கை நிண்டு சொல்லியிருப்பார் எண்டால்..... இப்ப சம்பலாகியிருப்பார். 😎

நம்ம வைரமுத்து  ஆண்டாள் பற்றி சொல்லி பட்டபாடு தெரியும் தானே? 🤣

இன்னொரு காணொளியில் ஒரு முஸ்லிம் (மெளலவியா என்பது தெரியாது), முஸ்லிம் பெண்கள் ஸ்கூட்டி ஓடுவது பற்றி கேவலமாக விமர்சித்து இருந்தார். முழுமையாக மூடப்பட்ட கார் போன்ற வாகனங்களை ஓடலாமாம், ஆனால் முற்றிலும் திறந்து இருக்கும் ஸ்கூட்டி போன்றவை ஓடக்கூடாதாம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

முஸ்லிம் பெண்கள் ஸ்கூட்டி ஓடுவது பற்றி கேவலமாக விமர்சித்து இருந்தார். முழுமையாக மூடப்பட்ட கார் போன்ற வாகனங்களை ஓடலாமாம்

அதுகூட சவுதி  ஆப்கானிஸ்தான் பக்கம் பெண்கள் காரோட்ட அனுமதியில்லை.  சவுதியில் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிக்கிறார்கள் போலும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம், சிலநாடுகளில் பெண்கள் திரையரங்கு சென்று சினிமா பார்க்ககூட அனுமதியில்லை, ஆனால் இந்தியா பாகிஸ்தானில் சினிமா கவர்ச்சி நடிகைகளாககூட இஸ்லாமிய பெண்கள் இருப்பார்கள்

கேட்டால் இஸ்லாமியர்களுக்கு ஒரே சட்டம் ஒரே இறைவன் அதன்படியே நாங்கள் நடக்கிறோம்  என்று கப்சா விடுவார்கள்.

 

மெளலவியின் பரதம் சம்பந்தமான  கருத்தை சில இஸ்லாமியர்களே தவறு என்று சொல்லி பின்னூட்டம் இடுகிறார்கள் காணொலி வெளியிடுகிறார்கள்.

அதில் ஒரு இஸ்லாமிய பெண் தெரிவித்த கருத்து >>

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

இன்னொரு காணொளியில் ஒரு முஸ்லிம் (மெளலவியா என்பது தெரியாது), முஸ்லிம் பெண்கள் ஸ்கூட்டி ஓடுவது பற்றி கேவலமாக விமர்சித்து இருந்தார். முழுமையாக மூடப்பட்ட கார் போன்ற வாகனங்களை ஓடலாமாம், ஆனால் முற்றிலும் திறந்து இருக்கும் ஸ்கூட்டி போன்றவை ஓடக்கூடாதாம். 
 

அப்பத்தானே அதட்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும். மூடிக்கொண்டே போகட்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மௌலவிகள் பெண்களை மூடிக்கொண்டு இருக்குமாறு கட்டளையிடுவார்கள். ஆனால் தாங்கள் கீழ் உள்ளாடை கூட அணிய மாட்டார்கள்.🤣
ஆதாரம்:- நானும் காத்தான்குடியிலை குப்பை கொட்டியிருக்கிறன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆதாரம்:- நானும் காத்தான்குடியிலை குப்பை கொட்டியிருக்கிறன்.😎

ஆதாரத்தை சமர்ப்பித்தால் அதை திறனாய்வு செய்யலாமே! 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கலை தொடர்பில் அவதூறாக பேசிய மௌலவி மன்னிப்பு கோரிய காணொளி!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மௌலவி இப்படியான  நடனங்களுக்கு என்ன சொல்லுவாரோ? 🤣

 

3 hours ago, island said:

ஆதாரத்தை சமர்ப்பித்தால் அதை திறனாய்வு செய்யலாமே! 

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் 
மௌலவி மொழி கூறும் டிங்டொங்
ஒலி கேட்டேன்  😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இந்த மௌலவிகள் பெண்களை மூடிக்கொண்டு இருக்குமாறு கட்டளையிடுவார்கள். ஆனால் தாங்கள் கீழ் உள்ளாடை கூட அணிய மாட்டார்கள்.🤣
ஆதாரம்:- நானும் காத்தான்குடியிலை குப்பை கொட்டியிருக்கிறன்.😎

நான் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த நாட்களில் இதை கண்டிருக்கிறேன். அரபிகள் உள்ளாடைகளணிக்கிறார்களோ இல்லையோ, அவர்கள் போகும்போது காண்டாமணி ஆடுவதுபோல அது ஆடும். அரபி பொம்பிளைகள் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு நின்று ரசிப்பார்கள். உங்களில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கு போய் பார்க்கலாம். காத்தான்குடியில் சாரம் ஒரு அடி உயர்த்தி கட்டியிருப்பார்கள். ஆனால் காண்டாமணியை நான் கண்டதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் கலை தொடர்பில் அவதூறாக பேசிய மௌலவிக்கு செம பதிலடி கொடுத்த முஸ்லிம் பெண்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

தமிழர்களின் கலை தொடர்பில் அவதூறாக பேசிய மௌலவி மன்னிப்பு கோரிய காணொளி!

 

அவர் மன்னிப்பு என்ற பெயரில் திரும்பவும் பரத நாட்டியத்தை கேவலபடுத்தி உள்ளார் இதுக்கெல்லாம் இந்தியா என்ற நாட்டில் உள்ளவர்கள் கவலைபடனும் நாங்க குத்தி முறிந்து ஒன்றும் ஆகாது .

  • கருத்துக்கள உறவுகள்

மெளலவி.. வேணுன்னா.. இஸ்லாமிய சகோதரிகளை இஸ்லாமிய அடிப்படைவாத வெறியோடு..  மூடி வைச்சு கும்மட்டும்.. சைவ தமிழ் பெண்களின் பரதத்தை கண்டபடி விமர்சிக்க அவருக்கு உரிமை இல்லை.

மேலும் அவர் சின்னமேளத்துக்கும்.. தேவதாசிகள் நடனத்திற்கும்.. பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்.. அரைகுறையா தெரிஞ்சு வைச்சு அளப்பதை.. அவர்களின் பள்ளிவாசல்களோடு நிறுத்திக் கொள்வதே நல்லம்.

பரதம் என்பது.. பரம்பொருளான.. சிவனின் நடனத்தை அடியொற்றி ஆடப்பட்டு வரும் நாட்டியக் கலை. அது பெண்களுக்கு மட்டுமானதல்ல.. ஆண்களும் ஆடலாம். இதனை இந்த முழு முட்டாள்.. மெளலவி.. (இவனை யார் தான் மெளலவி ஆக்கினானோ..??!..).. தெரிந்து கொள்வது நல்லம். பொது அறிவுக்கு.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

In the Hindu religion, this form of the dancing Lord Shiva is known as the Nataraj and symbolises Shakti, or life force. As a plaque alongside the statue explains, the belief is that Lord Shiva danced the Universe into existence, motivates it, and will eventually extinguish it. Carl Sagan drew the metaphor between the cosmic dance of the Nataraj and the modern study of the 'cosmic dance' of subatomic particles.

spacer.png

LORD SHIVA STATUE UNVEILED

On 18 June, CERN unveiled an unusual new landmark, a 2m tall statue of the Indian deity Lord Shiva.

https://cds.cern.ch/record/745737?ln=en

  • கருத்துக்கள உறவுகள்

மௌலவி என்றவுடன் நான் இவரை சவுதிஅரேபிய உடையுடன் காட்சி அளிப்பார் என்று நினைத்திருந்தேன்.அவர் ஒழுங்கான உடையில் சாதாரணமானவராக இருக்கிறார். மூடி வைக்கின்ற  சவுதிஅரேபிய  உடைஎல்லாம் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தானா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

மெளலவி.. வேணுன்னா.. இஸ்லாமிய சகோதரிகளை இஸ்லாமிய அடிப்படைவாத வெறியோடு..  மூடி வைச்சு கும்மட்டும்.. சைவ தமிழ் பெண்களின் பரதத்தை கண்டபடி விமர்சிக்க அவருக்கு உரிமை இல்லை.

மேலும் அவர் சின்னமேளத்துக்கும்.. தேவதாசிகள் நடனத்திற்கும்.. பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல்.. அரைகுறையா தெரிஞ்சு வைச்சு அளப்பதை.. அவர்களின் பள்ளிவாசல்களோடு நிறுத்திக் கொள்வதே நல்லம்.

பரதம் என்பது.. பரம்பொருளான.. சிவனின் நடனத்தை அடியொற்றி ஆடப்பட்டு வரும் நாட்டியக் கலை. அது பெண்களுக்கு மட்டுமானதல்ல.. ஆண்களும் ஆடலாம். இதனை இந்த முழு முட்டாள்.. மெளலவி.. (இவனை யார் தான் மெளலவி ஆக்கினானோ..??!..).. தெரிந்து கொள்வது நல்லம். பொது அறிவுக்கு.

அதுக்கு படிப்பு எல்லாம் ஒன்றும் தேவை இல்லை. ஒரு நீண்ட வெள்ளங்கியை தரித்தால் நீங்கள் மவுலவி. இலாவிடடாள் நீங்கள் இந்த மதராஸாக்களில் போய் பயங்கரவாதத்தை கற்றுக்கொண்டால் நீங்கள் ஒரு மவுலவி. அல்லது இந்த பள்ளிவாசல்களில் காலை மாலையில் சத்தம் போடுவார்களே, அந்த மாதிரி நாலு வார்த்தை (அல்லாஹ்வுக்கு அரபு பாசையை விட வேறு பாஷை தெரியாதாம்)  கற்று கொண்டால் நீங்கள் ஒரு மவுலவி. அப்படி என்றால் அவன் ஒரு முடடாளாகத்தானே  இருப்பான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

uu.png?resize=565,375&ssl=1

பிரிவினையைத் தூண்டுபவர்களைக் கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும்!

”சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூகத்  தலைவர்கள் முன்வரவேண்டும்” என  கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த கருத்தானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்  வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதக் கலையானது ஆண்களை மகிழ்விப்பதற்காக ஆடப்படுவதாகவும், விலைமாதர்கள் ஆடும் நடனமாக இது பார்க்கப்படுவதாகவும் அண்மையில் அப்துல் ஹமீட் ஸராயி என்ற மௌலவி தெரிவித்திருந்தார்.

இதனை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது கருத்து  ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்விடயம் குறித்து  இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன.

இது விடயமாக பொலிஸார் சுயாதீன விசாரணை செய்து குறித்த உலமாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மற்ற இனங்களின் மதகுருக்கள் எமது மார்க்கம் தொடர்பில் ஏதாவது பிழையான கருத்துக்களை முன்வைத்தால் கொதித்தெழும் இலங்கையின் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனம் காத்திருப்பது கவலையளிக்கிறது.

பிற சமூகங்களுடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தந்த மார்க்கத்தை பின்பன்றும் நாம் எமது சமூக உலமாக்கள் பிழை விட்டாலும் அதை சுட்டிக்காட்டவேண்டியது எமது கடமையாக உள்ளது. இதை செய்யாது மௌனம் காப்பது ஏனைய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான விம்பத்தை உருவாக்கும்.

இப்படியான மௌனமான போக்குகள் எதிர்காலத்தில் எமக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும். இதனை தவிர்க்கும் வகையில் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் குரலெழுப்ப வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359677

  • கருத்துக்கள உறவுகள்

பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக போராட்டம்!

adminNovember 21, 2023
32-3-4.jpg?fit=1170%2C878&ssl=1

பரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அராலி பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அராலி பகுதியை சேர்ந்த பரதம் கற்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் உருத்திர சேனை மற்றும் சிவசேனையை சேர்ந்தோரும் பங்கேற்று இருந்தனர்.

தமிழர்களுடைய பாரம்பரிய கலைகளை இழிவுபடுத்துபவர்கள், தமிழரின் வழிபாட்டு முறை, வாழ்வியல், கலை, கலாச்சாரத்தினை கொச்சைப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டோர் கோரினர்.

32-1-5.jpg?resize=600%2C80032-2-4.jpg?resize=600%2C800
 

 

https://globaltamilnews.net/2023/197573/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.