Jump to content

தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண்பதற்கான முன் ஆயத்தமாக சில நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலவு காத்த கிளி” 

நாங்கள் தமிழர்கள். பழமையை  என்றும் பழுதடைய விட்டதில்லை. பழுதடைந்த சம்பந்தரையும் சுமந்திரனையுமே பாராட்டி வந்தவர்கள், இந்தப் பழமொழியையும் பழுதடைய விடமாட்டோம்.🤫

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 140
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%

இன்னுமா... இந்த உலகம் நம்பளை நம்புது. 😂
ஆமா... அது, அவங்க விதி. 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுமந்திரனின் வழமையான செயற்பாடுதான். சிங்களத்துக்கு வாக்கு போடாவிட்டால் நாம் ஒன்றும் தீர்வு காணமுடியாது என்று பயமுறுத்துவது, அப்படி காலம் காலமாய் போட்டு என்னத்தை கண்டோம்? அது சரிவரவில்லையோ .... இதோ! தேர்தல் முடிந்த கையோடு தீர்வு, நான் தனிநபர் பேசி தீர்வை பெற்றுக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டேன் என்பார். உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியவில்லை, தமிழ்  மக்களின் பிரச்சனைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று நடைமுறைப்படுத்துவது மட்டுந்தான் பாக்கி என்றார், பின்னர் ரணில் ஏமாற்றி விட்டார் என புலம்பினார். ரணிலோ தற்காலிக ஜானாதிபதியானவுடன், சுதந்திர தினத்துக்குமுன் தீர்வு என்று வேறு சொன்னார், எதுவும் நடக்கவில்லை. உறுதியளிக்கும்போது தெரியாதா அவருக்கு இது எவ்வளவு அசாத்தியம்  என்று? அப்போ பொழுது போக்குக்கு சொன்னாரா?  உதெல்லாம் தேர்தற் பேச்சு, தேர்தல் முடிந்தால் போச்சு. அவசரமாக தேர்தல் தீர்வு பொதி தயார்! அவர்களிடம் தமிழருக்கான தீர்வு ஏதும் இருந்திருந்தால் ஏன் இவ்வளவுகாலமாக இழுத்தடிக்கிறார்கள்? இன்னும் ஏன் நமது நிலத்துக்குள்  ஊடுருவுகிறார்கள்? தடை ஏற்படுத்துகிறார்கள்? திருப்பித்தரவேண்டாம், இருக்கிறதையே அச்சுறுத்தி பிடுங்குகிறார்கள். சிங்களத்தை நாடிபிடித்துப்பார்க்க சுமந்திரனுக்கு அனுபவமில்லை அல்லது சுயநலம் விடவில்லை. மக்களோடு மக்களின் பிரச்சனையில் பிரசன்னமாகாதவர், அவர்களின் பிரச்சனை என்னவென்று தெரியுமா? சிங்களத்தோடு சேர்ந்து வாழ்வது அவரது இனிய அனுபவத்தில் நமது பிரச்சனை தெரிய வாய்ப்பேயில்லையே. கோத்தபாய தப்பி ஓடும்வரை அரகலியாவை  ரசித்தவர் பதவிக்கு  வந்தவுடன் அதை எவ்வாறு சிதைத்து தனது கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்து தனது காரியத்தை நிறைவேற்றினார். ஆனால் பேரின வாதிகள் தமிழருக்கெதிராக  முழக்கமிடும்போது ஏன் அமைதியாக இருந்தார்? அவரால் செய்ய முடியாததல்ல, செய்ய மாட்டார்கள். ஆசை காட்டி தமது  இருப்பை தக்க வைத்துக்கொள்வார்கள் இந்தப்பிரச்சனை. இல்லாவிடில் அவர்களால்  அரசியல் செய்ய முடியாத  அனாதையாகி  விடுவார்கள். பார்க்கவில்லையா நாமல்த் தம்பி சொன்னதை?  தமிழரோடு அதிகாரங்களை பகிரவிரும்பாமல், இவ்வளவு அழிவுகளையும் இழப்புகளையும் அடைந்து நிராதரவாய் நிற்கும்போது மன்னிப்பு கேட்க்காதவர், அதிகாரங்களை பகிர முன்வராதவர், ஏன் வெற்றிவிழாக்களில் பெருமிதமாக தோன்றியவர், இவ்வளவு காலமும் இல்லாமல் தேர்தல் வரும்போது, ஒரு தமிழர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ வருவதை விரும்புகிறாராம். அதை ஏன் இவ்வளவு காலமும் அறிவிக்கவில்லை? இது நடக்கக்கூடிய காரியமா? ஒருவேளை சிங்களமக்கள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க தொடங்கிவிட்டால்; என்கிற சந்தேகம் வர ஆரம்பித்து அதை தடுக்க எடுக்கும் நடவடிக்கையாக இருக்குமோ? அதிகாரங்களை பகிருகிறோம் என்றால் மீள் பரிசீலனை செய்யலாம், இது நடைபெற முடியாத காரியம், வேண்டுமென்றால், சுமந்திரன் டக்கிளஸ் இன்ன பிறர் நம்பலாம். நாங்கள் உங்களை நன்றாகவே கணித்து வைத்துள்ளோம். இவர்களின் தேர்தல் வாக்குறுதி,  வடக்கில்; "பிரச்சனையை தீர்க்கிறோம்." தெற்கில்; "தமிழருக்கு உரிமை ஏதும் இந்த நாட்டில் இல்லை." இதுதான் இவர்களின் தேர்தல் மூலதனம். இதை தமிழர் நாம் தெரிந்து இந்த வாக்குறுதிகளை தூக்கியெறிந்து நிலைத்து நிற்போமானால், பின்னாளில் தெற்கும் மாறும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்குப் பின்னரல்ல, தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படல் வேண்டும்.  மீண்டும் ஏமாற்றுவதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார்.  அதனைத் தமிழர்கள் நன்கறிவார்கள்.  சுமந்திரனுக்கு இதில் ஏதாவது இலாபம் கிடைக்கலாம், அதனால் ரணிலுடன் சேர்ந்து தமிழர்களை எமாற்றப் பார்க்கிறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள்   தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த  தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது  என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது.  தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.   ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி  எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும்.

இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட)  ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு  கேட்பது  ஒன்றே  ஜதார்தத பூர்வமானது.  எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில்  இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும்  அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை.  இப்போது இதை செய்ய தவறினால்,  முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட  மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான். 

 

 

எம்மவர்களுக்கு மறதி அதிகம். 

அவர்களின் கண்களுக்குத் தெரிவது சுமந்திரன் எனும் ஒற்றை மனிதன் மட்டுமே. சுமந்திரனை அகற்றிவிட்டு வேறொருவரை முன்னிறுத்துங்கள் என்றால் அதும் முடியாது. தற்போதைய சூழலில் ரணில் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருக்குமானால் அதை வரவேற்க வேண்டும் எனும் பொது அறிவுகூட எம்மவர்களிடம் இல்லை. 

எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது தொடர்பில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. 

மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கிளாக்காய் மேல் என்பது இந்த புலம்பெயர்ஸ் களுக்குப் புரிவதிலை. 

"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா "

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, island said:

காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள்   தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த  தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது  என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது.  தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.   ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி  எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும்.

இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட)  ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு  கேட்பது  ஒன்றே  ஜதார்தத பூர்வமானது.  எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில்  இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும்  அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை.  இப்போது இதை செய்ய தவறினால்,  முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட  மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான். 

 

 

அண்ணே யதார்த்தவாதி வெகுசனவொரோதி.. தெரியாத உங்களுக்கு.. தெரியாட்டி துரோகிப்பட்டம் பார்சல்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

 

20 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மை.. இதுதான் இப்போதைக்கு இருக்கு சாத்தியப்படக்கூடிய தீர்வு.. இது மட்டும் நிகழ்ந்தால் தமிழைனத்துக்கு கிடைக்ககூடிய மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.. தமிழ் நாடு அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு ஆவது எமது, நாம் என்ற உரிமையுடன் வாழலாம்.. ஆனால் தேர்தல் முடிய காற்றில் பறக்கவிட்டால்..?

ஆனால் ஒருவேளை கிடைத்துவிட்டால் அதன் பிறகு பாருங்கள் சாதிய ஒடுக்குமுறையை தமிழர் பிரதேசங்களில்.. பொலிஸ் அதிகாரம் வைத்து பெரும்பான்மை சாதிக்காரர் ஒடுக்குமுறைகளை பெருமளவில் கட்டவிழ்த்துவிடுவார்கள்.. இதில் இருந்து மீள தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்காக பேசக்கூடிய அரசியல் கட்சிகள் நோக்கி நகர்வார்கள்.. தமிழ்நாடு போல திருமாளவன் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடும் அரசியல் தலைவர்கள் உருவாகுவார்கள்.. தமிழர் பிரதேசம் பலநூறு வருடம் பின்னோக்கி செல்லும்.. இதைவிட சிங்கள மக்களுடன் வாழலாம் என்னும் நிலைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை பெரும்பானமை உறுப்பினர்களை பெறும் தமிழர் கட்சிகள் எம்பிக்கள் தள்ளுவார்கள்..

கதை கட்டுரை மட்டும் எழுதினால் போதாது கருத்துக்களை வாசித்து கிரகிக்கிறதும் வேணும்.. எழுமானத்தில் கதைப்பதை விளங்கிக்கொள்ளவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அதைத்தான் நானும் சொல்கிறேன். 

திறமையான ஒருவர்கூடவா உங்களிடம் இல்லை.  இருந்தால் அவரை முன்னிறுத்திக் காட்டுங்கள். 

முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் .

அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று  ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன்  19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ?

முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

15 தடவைகளும் சுமந்திரன்தானா தலைமை தாங்கினார்? 😁😁😁😁

உங்க ஆள் யாருடன் கதைக்க போனாலும் கதவை இறுக்கி பூட்டின பின்தானே கதைப்பாரமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எம்மவர்களுக்கு மறதி அதிகம். 

சரியான கருத்து 

ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில  பேர் மற்றவர்களையும் வாங்க  போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டை வெட்டுவதற்கு முன், ஆட்டிடமே அனுமதி கேட்கும் தேர்தல் இது. 😂

அ- லெனின்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சரியான கருத்து 

ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில  பேர் மற்றவர்களையும் வாங்க  போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .

ஆமா..யாழிலும் சின்ன சுமந்திர்ன் இருக்காருங்கோ...

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, பெருமாள் said:

1) முதலில் அவரை அரசியலில் இருந்து இது வரை காலமும் ஒன்றும் (சில விடயங்கள் பச்சையாக திட்டினால்த்தன் சிலருக்கு புரியுது ) செய்யவில்லை பேசாமல் ஓய்வுக்கு செல்வதே நல்லது அல்லது

2) லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை முடித்து விடுவார்கள் அவ்வளவு வெறியில் நிக்குதுகள் .

3)அவரை போக சொல்லுங்கள் அவர் போக மாட்டார் கடைசியாக கூட வெட்கங்கெட்டு ஒரு பொம்பிளை எடுத்த வோட்டுக்களை தனக்கு மாற்றி தான் வந்தவர் அப்படி இல்லை என்று  ஏதாவது விசர் ஆடும் அப்படி இல்லை என்றால் அவவுக்கு ஏன்  19 கோடி சிங்கள அரசால் நொண்டி காரணம் சொல்லி கொடுக்கபட்டது ?

4)/முதலில் பந்தம் பிடிப்பதை விட்டு ஆளுக்கு நல்ல புத்தி மதி சொல்லி அடங்க வையுங்க அதன் பின் தமிழ் அரசியல் சரியாகும் .

 

 

1,3) தமிழர் அரசியலில் இருந்து இதுவரை ஒன்றுமே செய்யாத எல்லோரும் பதவி விலகும்போது சுமந்திரனும் தானாகவே பதவி விலக வேண்டும்/விலகுவார்  என்பதுதானே நியாயமாக இருக்க முடியும். 

2) தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடி கல்லெறிவது அத்துணை கெளரவமான செயலாக இருக்கிறதா உங்களுக்கு? 

4) தலைகள் இருக்க வாலை  மட்டும் கழற்றிவிட வேண்டும் என்பது கொஞ்சம்  ஓவர், யுவர் ஹொணர். 

😁

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சரியான கருத்து 

ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில  பேர் மற்றவர்களையும் வாங்க  போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .

பெருசு, 

கொஞ்சம் நிதனமாக வாசிப்பது,....😁

28 minutes ago, alvayan said:

ஆமா..யாழிலும் சின்ன சுமந்திர்ன் இருக்காருங்கோ...

அல்வாயன், 

சுமந்திரனுக்கு கனடாவில்  கல்லால் எறிவார்கள் என்று பெருமாள் கூறியது உங்களை நினைவில் வைத்துத்தான் என்பது என் ஊகம்,.. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பெருசு, 

கொஞ்சம் நிதனமாக வாசிப்பது,....😁

அல்வாயன், 

சுமந்திரனுக்கு கனடாவில்  கல்லால் எறிவார்கள் என்று பெருமாள் கூறியது உங்களை நினைவில் வைத்துத்தான் என்பது என் ஊகம்,.. 🤣

அப்ப இப்பவே போட்டுக்கொடுக்க நீங்கள்  ரெடிதானே....🤣 ..ஏற்கனவே என்னைப் பற்றி ரெகார்டுகள்  ரெடிபண்ணீட்டிங்களா?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, island said:

 தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம்.  


இப்போது கூட பொது தமிழ் வேட்பாளர் என்பது என்ன தமிழரின் மிச்சம் மீதி பலம் ஏதாவது இருந்தால் அதையும்  விழலுக்கு இறைத்த நீராக்கிவட வேண்டும் என்ற முயற்சி .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?ரணில்எழுத்து மூலம் உறுதி அளித்தாரா?ரணில் 1983 இல் இருந்து அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை பிரதமர் பதவியில் இருந்தார் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் கொடுக்காத 13{ இன்னுமா கொடுக்கப் போகிறார்.முந்தி என்றால் ரணிலுக்கு வாக்களிக்காவிட்டால் ராஜபக்சேக்கள் வந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். இப்பொழுது ராஜபக்சேக்களின் தயவில் ஜனாதிபதியாகி சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ராஜபக்சேக்களைக் காப்பாற்றிய ரணில் தமிழரகளுக்குத் தீர்வு தருவார் என்று தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலையே நடத்தாத குள்ள நரி ரணில். சிங்களமக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சிங்கள மக்களை ஏமாற்றி பின்கதவு வழியால் ஜனாதிபதி ஆகிய ரணில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்வார் என்பது முழுமுட்டான்த்தனம்.

Edited by புலவர்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு  இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ?

அதை செய்யாது  ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? 

45 minutes ago, புலவர் said:

முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?ரணில்எழுத்து மூலம் உறுதி அளித்தாரா?ரணில் 1983 இல் இருந்து அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை பிரதமர் பதவியில் இருந்தார் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் கொடுக்காத 13{ இன்னுமா கொடுக்கப் போகிறார்.முந்தி என்றால் ரணிலுக்கு வாக்களிக்காவிட்டால் ராஜபக்சேக்கள் வந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். இப்பொழுது ராஜபக்சேக்களின் தயவில் ஜனாதிபதியாகி சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ராஜபக்சேக்களைக் காப்பாற்றிய ரணில் தமிழரகளுக்குத் தீர்வு தருவார் என்று தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலையே நடத்தாத குள்ள நரி ரணில். சிங்களமக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சிங்கள மக்களை ஏமாற்றி பின்கதவு வழியால் ஜனாதிபதி ஆகிய ரணில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்வார் என்பது முழுமுட்டான்த்தனம்.

இரண்டு பேருமே பின்கதவால் வந்த கூட்டம் ஒன்று தீர்வு என்று பொய் மான் காட்டுறது அடுத்தது  .............மூத்துரத்தை குடித்து வலிந்து வெற்றி  கொண்டது .(ஓவரா இருந்தால் நிர்வாகம் நீக்கி விடுங்க )

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

பெருமாள் என்ன எழுதி உள்ளார் என்று கவனமாக படியுங்க என்று தானே நீங்க ஏன் மிச்சம் மீதியை நீட்டி முழக்குகிறது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு  இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ?

அதை செய்யாது  ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? 

ஆயுத போராட்டத்தை விரும்பாதவர், இன அழிப்பே நடக்கவில்லை என்று சத்தியவாக்கு கொடுத்தவர் ஏக்கிய ரட்ட/எக்கிய ரட்ட  என்று சொன்னவர் கடந்த 10 வருடத்தில் புடுங்கியது என்னவாம் என கேட்டுச்சொல்லுங்கள்.....கேட்டுச்சொல்லுங்கள்...:cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அப்ப இப்பவே போட்டுக்கொடுக்க நீங்கள்  ரெடிதானே....🤣 ..ஏற்கனவே என்னைப் பற்றி ரெகார்டுகள்  ரெடிபண்ணீட்டிங்களா?

பட்டங்கட்டுவது எனது தொழில் அல்ல. 

அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

😁

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள்  எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று  லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது

லண்டன், கனேடியத் டமில்ஸ்ஸை ISSIS றேஞ்சுக்குக் கொண்டுவந்த பெருமாளை நான் வன்மையாகக் கண்டிக்கும்  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பட்டங்கட்டுவது எனது தொழில் அல்ல. 

அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். 

😁

லண்டன், கனேடியத் டமில்ஸ்ஸை ISSIS றேஞ்சுக்குக் கொண்டுவந்த பெருமாளை நான் வன்மையாகக் கண்டிக்கும்  🤣

என்னை வன்மையாக கண்டியுங்க முதலில் உங்க ஆள் சுமத்திரன் தன்னுடைய அடுக்குமாடி கனடா குடியிருப்பில் இருந்த குடும்பத்தை வாடகை தரவில்லை என்று குடி எழுப்பிய கதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? 😀

கல்லெறிந்து கொள்வது தமிழர் பண்பாடு இல்லை என்ற சொல் பதமாவது உங்களுக்கு புரியவில்லை ?

 

கொல்வது சரியானது பிழைதிருத்தம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, பெருமாள் said:

என்னை வன்மையாக கண்டியுங்க முதலில் உங்க ஆள் சுமத்திரன் தன்னுடைய அடுக்குமாடி கனடா குடியிருப்பில் இருந்த குடும்பத்தை வாடகை தரவில்லை என்று குடி எழுப்பிய கதை உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா ? 😀

கல்லெறிந்து கொள்வது தமிழர் பண்பாடு இல்லை என்ற சொல் பதமாவது உங்களுக்கு புரியவில்லை ?

 

கொல்வது சரியானது பிழைதிருத்தம் .

 

1) யாருடைய பெயரில், எங்கே  சுமந்திரன் சொத்தை Canada வில் வைத்துள்ளார்?  அப்படி சொத்து வைத்திருப்பாரானால் அது சட்டப்படிதானே வைத்திருப்பார். இதில் தவறு எங்கே? . 

அடி னி ஏதாவது? 🤨

2) நீங்கள் வள்ளல்  பரம்பரை. உங்கள் வீட்டிற்கு வாடகை தரவில்லை என்பதற்காக நீங்கள் குடியெழுப்ப மாட்டிர்கள். ஆனால் சுமந்திரன் உங்களைப் போல வள்ளல் இல்லையே,.....🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

யாருடைய பெயரில், எங்கே  சுமந்திரன் சொத்தை Canada வில் வைத்துள்ளார்?

அடி நுனி ஏதாவது தெரியுமா?  

சிலவேளை உங்க உண்மையான பெயரிலும் பதிவு இருக்கலாம் ஏன் என்றால் சுமத்திரன் தமிழருக்கு எதிராக  பிழை செய்கிறார் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்குவது நீங்கள் மட்டும் தானே இதே யாழில்  ?

9 minutes ago, Kapithan said:

நீங்கள் வள்ளல்  பரம்பரை. உங்கள் வீட்டிற்கு வாடகை தரவில்லை என்பதற்காக நீங்கள் குடியெழுப்ப மாட்டிர்கள். ஆனால் சுமந்திரன் உங்களைப் போல வள்ளல் இல்லையே,.....

சும்மா கொதிக்க வேணாம் பேராண்டி  சும் கனடா வந்தவுடன் சில நேரம்  ஏன் தனி கார் எடுத்து போகிறார் அதையாவது புரிந்து கொண்டால் காணும் ?

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சத்துருக்கொண்டானில் சிங்களப் படைகள், ஊர்காவல்படைகளாற் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகள் உட்பட எம்தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து  அகமேந்தி வணங்குகின்றேன்.
    • 09 SEP, 2024 | 12:35 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வீரர் டெய்லர் ப்ரிட்ஸுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற ஆடவர் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் 3 நேர் செட்களில் வெற்றியீட்டிய இத்தாலி வீரர் ஜனிக் சின்னர் முதல் தடவையாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா முதல் தடவையாக சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சபாலென்காவும் சின்னரும் இந்த வருடம் நடைபெற்ற முதலாவது மாபெரும் டென்னிஸ் (Grand Slam) போட்டியிலும் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தனர். சின்னருக்கும் ப்ரிட்ஸுக்கும் இடையிலான ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருந்தது. முதலாவது செட்டில் ஒரு கட்டத்தில் 3 - 3 என்ற ஆட்டங்கள் கணக்கில் இருவரும் சம நிலையில் இருந்தனர். ஆனால், அடுத்த 3 ஆட்டங்களையும் தனதாக்கிக்கொண்ட சின்னர் முதல் செட்டில் 6 - 3 என வெற்றிபெற்றார். தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது செட்டிலும் இருவரும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் தரவரிசையில் முதல் நிலை வீரரான சின்னர் 6 - 4 என வெற்றிபெற்று 2 - 0 என்ற செட்கள் கணக்கில் முன்னலையில் இருந்தார். மூன்றாவது செட்டில் யார் வெற்றிபெறுவார் என்று கூறமுடியாத அளவுக்கு இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சமநிலை முறிப்புவரை நீடித்த மூன்றவாது செட்டில் சின்னர் 7 - 5 என வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் ஈடுபட்டதாக கடந்த  மார்ச் மாதத்தில் இரண்டு தடவைகள் நேர்மறையான மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வெளியான நிலையில், சின்னர் குற்றமற்றவர் என உறுதி செய்யப்பட்டு 19 தினங்களில் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பகிரங்க டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனான முதலாவது இத்தாலி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் சின்னர் நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/193214
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும். இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா? ‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’ நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார். தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார். “ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது ‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’ அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது. அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது. குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும். இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம். நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது. தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன. ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது. யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது. இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.   ‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’ படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் “வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது. குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது. இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார். மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjyx771ll8o
    • ஜோர்தான் மேற்கு கரை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.