Jump to content

தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு....

யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்....

https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாச்சா.....  உதெல்லாம் தமிழரசுக்கட்சியில் போட்டியிட அனுமதிக்கப்படாதவர்களின் வீண் பேச்சு, சுமந்திரன் மேலுள்ள பொறாமையால் பேசுகிறார்கள். மக்கள் சுமந்திரனை அமோகமாக வரவேற்பார்கள். "ஒருவர் சொன்னால்; கேட்டோடு, ஊரோடினால்; சேர்ந்தோடு (ஒத்தோடு)." சுமந்திரன் மேல் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு விமர்சனம்? அவரது திருகு தாளம் வெளிப்படையானது. இதன் காரணம், இப்போ கட்சியிலிருந்தே வெளிப்படுகிறது. இதைவிட உதாரணம் வேறென்ன வேண்டும்? ஆனால் காலதாமதம், தலைமையின் இயலாத்தன்மை, மக்களின் குரலுக்கு செவி கொடுக்காமை அவரை இந்தளவுக்கு கட்டுக்கடங்காதவராக உருவாக்கியிருக்கிறது. இவரது அபிமானிகள்,  உறவுகள், நண்பர் இன்னும் இவர் உத்தமர் என்று வாதாடி தம்மைத்தாமே ஏமாற்றுகின்றனர். 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமாகரன் ராசையா போன்றவர்கள் தமிழ் நாட்டின் அர்ஜுன் சம்பத் ரகம். சீமான் போன்றவர்களை விட பைத்தியம் முற்றியவர் இவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

உமாகரன் ராசையா போன்றவர்கள் தமிழ் நாட்டின் அர்ஜுன் சம்பத் ரகம். சீமான் போன்றவர்களை விட பைத்தியம் முற்றியவர் இவர்.

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து 

ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது 

பதவி வெறியர்கள் இருக்க கூடாது 

சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? 

இப்படி வேண்டுமானால் சொல்லலாம்,

தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

கோவத்தினால்தான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறினேன் இந்தக்கோவம் எமது மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியின் வெளிப்பாடு....

யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட மக்களை பேயனாக்கியிருக்கிறார்கள்....

https://www.facebook.com/share/SMSUkMzS2JSe57Tp/

1) கோபம் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதல் காரணமாக வரவில்லை.  தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது. 🤣

2) உமாகரன் எப்போது ஒட்டுமொத்த  தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 

3) யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மட்டும்தானா தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? 

4) டமிலரசுக் கட்சியின் உயிர் வாழ்க்கையே தமிழரை முட்டாள்களாக வைத்திருப்பதில்தான் தங்கியிருக்கிறது. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பகிடி said:

அப்படி எப்படி பொதுவில் சொல்ல முடியும்? 

இப்படி வேண்டுமானால் சொல்லலாம்,

தமிழரசுக் கட்சி ஒவ்வொரு நற்றமிழனையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று.

அந்த நற்றமிழர் வரிசையில் உமாகரன் ராசையா, சிவமோகன், போன்றவர்களுக்கு இடம் இல்லை 

கண்டிப்பாக இருக்கிறது  சுமத்திரன். தெரிவு செய்த வேட்பாளர்கள்  தகுதி அற்றவர்கள். அவரகளைவிட தகுதியானவர்கள் தமிழரசுகடசியில். பல ஆண்டுகளாக  அங்கத்துவம் பெற்று இருக்கிறார்கள்  ஆனால் அவர்கள் சுமத்திரனின். அடிமைகள் இல்லை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள். சுமத்திரனின். அடிமைகள் 🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து 

ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது 

பதவி வெறியர்கள் இருக்க கூடாது 

சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது 

சாதி வெறியர்களும் சமய வெறியர்கள் மட்டும் இருக்கலாம். 

😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது

இல்லை தரமற்றவர்களை வேட்பாளர்களாக  நியமிக்கப்பட்டுள்ளதால் வந்த கோபம். 

6 minutes ago, Kapithan said:

உமாகரன் எப்போது ஒட்டுமொத்த  தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 

அவர் குத்தகைக்கு எடுக்கவில்லை    சுமத்திரன் தான்  எடுத்து உள்ளார்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

சாதி வெறியர்களும் சமய வெறியர்கள் மட்டும் இருக்கலாம். 

😁

கட்சி பணிகளில் வெறியுடன் ஈடுபடக்கூடாது   அது எந்த வெறி 

என்றாலும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

1) கோபம் தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுதல் காரணமாக வரவில்லை.  தேர்தலில் சீற் கிடைக்காத காரணத்தால் வருகிறது. 🤣

2) உமாகரன் எப்போது ஒட்டுமொத்த  தமிழ் மக்களின் அதிருப்தியைக் குத்தகைக்கு எடுத்தார். 

3) யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மட்டும்தானா தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்? 

4) டமிலரசுக் கட்சியின் உயிர் வாழ்க்கையே தமிழரை முட்டாள்களாக வைத்திருப்பதில்தான் தங்கியிருக்கிறது. 

🤣

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் தவறுகள் இருக்கலாம். அனைத்தையும் ஆதரிக்க முடியாது. அவர்கள் தம்மை திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால்,   வட இந்திய ஆர். எஸ்.எஸ் , இந்துத்துவா ********** உமாகரனுக்கு இதை சொல்லலும் அருகதை கிடையாது.  மதவாத நச்சுக்கருத்துகளை ஈழத்தமிழரினையே விதைப்பதை முதலில் இவர் நிறுத்த வேண்டும். பின்னர் தமிழரசுக்கடசியை விமர்சிக்கலாம். 

தமிழரசு கட்சியை ஆர் எஸ் எஸ் அடிமை ஆக்க முடியவில்லை என்ற கோபமே இவருக்கு. மற்றபடி தமிழ் உணர்வு எல்லாம் இவரது நடிப்பே. 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
Kiri 'Zi
அதென்ன எல்லாருக்கும் கட்சி சீட் தரேல்ல எண்டவுடன மட்டும் கோவம் வந்து கட்சிய விட்டு கோவமா வெளியேறுறீங்கள்
🤣
இந்த பதிவிற்கு முகநூலில் வந்த மேல் பின்னூட்டம்  "தமிழரசு மீது கோபக் கனல் கக்கும்" ஆட்களின் முகத்திரையைக் கிழித்து விடுவது போல் இருப்பதால் இணைத்திருக்கிறேன்.
9 hours ago, Kandiah57 said:

முதலில் தமிழரசு கட்சி ஒவ்வொரு தமிழனையும். மதிக்க  கற்றுக்கொள்ள வேண்டும்  அப்போ தான்  அது தமிழ் மக்களின் கட்சியாகும்.  

தமிழரசுகட்சி தனிநபர் சொத்து இல்லை அது தமிழ் மக்களின் சொத்து 

ஊழல்வாதிக்ள். இருக்க கூடாது 

பதவி வெறியர்கள் இருக்க கூடாது 

சர்வ அதிகாரிகள் இருக்கக்கூடாது 

உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

ஏற்கனவே தமிழரசுக் கட்சி உதிரிக் கட்சிகளோடு இணையவிரும்பவில்லை.  இப்பொழுது வேட்பாளர்கள் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு எல்லாம் சேர்ந்து, வீட்டுக்கு கல் எறிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிய எல்லாம் அமர்ந்து விடும். கட்சியை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே சங்கு ஊதிக் கொள்வார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம் சிறீதரன் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

கட்சியை விட்டு வெளியே வந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே சங்கு ஊதிக் கொள்வார்கள். ஒன்று மட்டும் சொல்லலாம் சிறீதரன் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை.

அழகான புலுடா கதைகள் சொல்லியே மிகுதி தமிழர் காலத்தையும் வீணடித்துவிடுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:
உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

ஆமா! இவ்வளவு காலமும் இல்லாத பதவி வெறி இப்பதான் வந்தது அவர்களுக்கு. எல்லோரையும் அடக்கியாளும் சுமந்திரன் மட்டும் பதவி ஆசை இல்லாத ஞானியாக்கும்.. இன்று சுமந்திரனால் வரவேற்கப்படுபவர்கள் நாளைக்கு விரட்டப்படுவார்கள், அப்போதும் இதே ஞாயத்தை கூறுவீர்களா? இவர் கட்சியின் கொள்கையோடு கலந்துபேசி கட்சிக்குட்ப்பட்டா கருத்துக்களை வெளியிடுகிறார்,  அங்கத்தவரை விரட்டுகிறார்? அல்லது புதியவர்களை நியமிக்கிறார்? தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரி போல் முடிவுகளை எடுக்கிறார் அதனாலேயே அங்கத்தவர் விலகுகின்றனர். 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/10/2024 at 15:41, Justin said:

உமாகரன், சிவமோகன், மகளிர் அணித் தலைவி, தவராஜா - இவர்களெல்லாம் "தொண்டாற்றும் வெறியிலா" சீற் கேட்டனர்😂? பதவி வெறி தானே?

இந்த கருத்து  சுமத்திரனால். நியமிக்கப்பட்டுள்ளவர்களும்.  பொருந்தும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

ஆமா! இவ்வளவு காலமும் இல்லாத பதவி வெறி இப்பதான் வந்தது அவர்களுக்கு. எல்லோரையும் அடக்கியாளும் சுமந்திரன் மட்டும் பதவி ஆசை இல்லாத ஞானியாக்கும்.. இன்று சுமந்திரனால் வரவேற்கப்படுபவர்கள் நாளைக்கு விரட்டப்படுவார்கள், அப்போதும் இதே ஞாயத்தை கூறுவீர்களா? இவர் கட்சியின் கொள்கையோடு கலந்துபேசி கட்சிக்குட்ப்பட்டா கருத்துக்களை வெளியிடுகிறார்,  அங்கத்தவரை விரட்டுகிறார்? அல்லது புதியவர்களை நியமிக்கிறார்? தான் தோன்றித்தனமாக சர்வாதிகாரி போல் முடிவுகளை எடுக்கிறார் அதனாலேயே அங்கத்தவர் விலகுகின்றனர். 

ஒரு கருத்தை மட்டும் பார்த்துத் தான் பதில் எழுதுவீங்கள் போல, அக்கம் பக்கம் பார்க்க விடாமல் சுமந்திரன் வெறுப்பு கண்ணை மறைக்கிறது போல😂

நீங்கள் புலவர் இணைத்த தவராசா அவர்களின் செவ்வி பார்க்கவில்லையோ? 2020 இலும் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் எடுத்து பின்னர் இழந்திருக்கிறார். இது வரை விலகாமல் இருக்கக் காரணம் தமிழரசை விட்டுத் தனியாகப் போய் இவர் போன்றோர் முகவரி தேட இனி முடியாது. எனவே தான் தமிழரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு " சீட்டுத் தா" என்று அழுகின்றனர்.

இவர்களுக்கும், நாம் தமிழ்நாட்டின் ஊழல் கட்சிகளில் காணும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு வித்தியாசம் தான்: தமிழ்நாட்டில் வெள்ளை வேட்டி, சட்டை, தவராசா அவர்களுக்கு கோட்டு சூட்டு😎!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

462775808_557860450247794_87750146893066

குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

462775808_557860450247794_87750146893066

குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣

"படம் பார்" குழு முன்னர் மாவைக்கு யாரோ குடை பிடிக்கிற படமும் எங்கேயோ தேடியெடுத்துப் போட்டது, அதே போல இப்ப இதுவும் போட்டிருக்கு. இனி வந்து படத்தைப் பற்றி "5 வசனம் எழுதுவினம், மிகவும் "ஆழமாக" இருக்கும் அந்தக் கருத்துக்கள்😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

462775808_557860450247794_87750146893066

குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣

இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும்   இவரும் இவரது ஆதரவளார்களும்.  10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள்   அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது  விடில்.  

வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள்  

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும்  என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும்   இவரும் இவரது ஆதரவளார்களும்.  10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள்   அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது  விடில்.  

வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள்  

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும்  என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂

அவர்களிடம்  பதில் இல்லாவிட்டால்...  "அழாப்பி"  விளையாட்டுத்தான் விளையாட வேண்டும். 😂
வேறு வழி, இல்லையே....?  பாவங்கள்... வெள்ளை அடிக்க, எவ்வளவு கஸ்ரப் படுகிறார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி 

இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் ஒரு தமிழ் அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாமே அது எந்தக் கட்சி?

விக்கி கட்சி? அல்லது தவராசா கட்சியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும்   இவரும் இவரது ஆதரவளார்களும்.  10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள்   அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது  விடில்.  

வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள்  

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும்  என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂

கந்தையருக்கு யாழ் களத்தில் சில வருடங்கள் முன்பு நடந்த உரையாடல்கள் தெரியவில்லைப் போல.

சுமந்திரன் மீதும், சாணக்கியன் மீதும் அவர்களது மதத்தைக் குறிப்பிட்டு தமிழ் தேசியம் பேசியது நடந்திருக்கிறது. சாணக்கியன் "பறங்கியருக்குப் பிறந்து விட்டு, மதமும் மாறி விட்டு (சிலரின் கற்பனையில் சிங்களக் காதலியும் வைத்துக் கொண்டு)  தமிழரைப் பற்றி யோசிப்பாரா?" என்று கேட்டோரும் இங்கே நிற்கிறார்கள். அப்படி அவர் கேட்ட போது ஓடி வந்து ஆதரவுக் குறிகள் இட்டோரும் இங்கே "அப்பாவிகள்" மாதிரி திரிகீனம் - நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்😂!

இப்போது சில வருடங்களாக அனேகமான தமிழ் அரசியல் வாதிகளை முழுப்பெயர் கொண்டு அழைக்கிற வழக்கம் உருவாகியிருக்கிறது. ஏன் என்று நினைக்கிறீர்கள்? "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என்று ரொய்லெற் ஊடகங்கள் புலத்தில் இருந்து எழுத ஆரம்பித்த  போது "மத அடையாளத்தை நாசூக்காகச் சுட்டிக் காட்ட அப்படி எழுதுகிறார்கள்" என்று பலர் கண்டு கொண்டு கண்டித்தார்கள். அதன் பின் தம் கொண்டையை மறைக்க "சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன்" என்று எல்லோரையும் முழுப்பெயரால் சுட்ட ஆரம்பித்தார்கள் இந்த ரொய்லெற் ஊடகர்களும், புலம்பெயர் தேசியர்களும்!

எனவே, நீங்கள் மதம் கடந்த மனிதராக இருக்கலாம், ஆனால் உங்களை உசுப்பேத்துபவர்கள் அப்படியானவர்கள் அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

கந்தையருக்கு யாழ் களத்தில் சில வருடங்கள் முன்பு நடந்த உரையாடல்கள் தெரியவில்லைப் போல.

சுமந்திரன் மீதும், சாணக்கியன் மீதும் அவர்களது மதத்தைக் குறிப்பிட்டு தமிழ் தேசியம் பேசியது நடந்திருக்கிறது. சாணக்கியன் "பறங்கியருக்குப் பிறந்து விட்டு, மதமும் மாறி விட்டு (சிலரின் கற்பனையில் சிங்களக் காதலியும் வைத்துக் கொண்டு)  தமிழரைப் பற்றி யோசிப்பாரா?" என்று கேட்டோரும் இங்கே நிற்கிறார்கள். அப்படி அவர் கேட்ட போது ஓடி வந்து ஆதரவுக் குறிகள் இட்டோரும் இங்கே "அப்பாவிகள்" மாதிரி திரிகீனம் - நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்😂!

இப்போது சில வருடங்களாக அனேகமான தமிழ் அரசியல் வாதிகளை முழுப்பெயர் கொண்டு அழைக்கிற வழக்கம் உருவாகியிருக்கிறது. ஏன் என்று நினைக்கிறீர்கள்? "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என்று ரொய்லெற் ஊடகங்கள் புலத்தில் இருந்து எழுத ஆரம்பித்த  போது "மத அடையாளத்தை நாசூக்காகச் சுட்டிக் காட்ட அப்படி எழுதுகிறார்கள்" என்று பலர் கண்டு கொண்டு கண்டித்தார்கள். அதன் பின் தம் கொண்டையை மறைக்க "சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன்" என்று எல்லோரையும் முழுப்பெயரால் சுட்ட ஆரம்பித்தார்கள் இந்த ரொய்லெற் ஊடகர்களும், புலம்பெயர் தேசியர்களும்!

எனவே, நீங்கள் மதம் கடந்த மனிதராக இருக்கலாம், ஆனால் உங்களை உசுப்பேத்துபவர்கள் அப்படியானவர்கள் அல்ல!

அது சரி  நீங்கள் மற்றவர்களை பார்த்து தான் கருத்துகள் எழுதுகிறீர்களா?? அதாவது உங்கள் கருத்துகள் மற்றவர்கள் கருத்துகளில் தங்கி அல்லது சார்ந்து இருக்கிறதா???   அப்படி என்றால் தயவுசெய்து அதனை மாற்றி விடுவது நல்லது 🙏🙏

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Aruதிருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேதிருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்பாளர்n Hemachandra வேட்பு மனு தாக்கல் செய்யப் பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்..    
    • வீட்டில், சேடன், வேதாளம் எல்லாம் புகுந்து விட்டது, இனி என்ன மாற்றம் செய்யப்போகிறீர்கள்? முதலில் அவற்றை வீட்டை விட்டு விரட்டுங்கள். முடியாவிடில்  வீட்டை இடியுங்கள்.
    • அப்போ, இதுவரை இதை திருடி ஒளித்து வைத்திருந்தவர் இவர்தானா? தெரியாமல் மாட்டிக்கினார். இவரை துணிந்து கைது செய்து விசாரணை செய்யலாம். தானாகவே  துணிந்து சாட்சியமளித்துள்ளார்.
    • எழுத நினைத்தேன் எழுதிவிட்டீர்கள், சிங்களவர்களுக்குள் கொள்கைகள் கட்சிகளுக்குள்  பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் தமிழர் விவகாரம் என்று வந்துவிட்டால் அத்தனைபேரும் ஒன்றாகவே நிப்பார்கள், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் இனிவரும் காலங்களிலும். தமிழர்களுக்குள்ளும் கொள்கைகள் கட்சிகளுக்குள்  பல வேறுபாடுகள் முரண்பாடுகள் கொள்கைகள் உண்டு, ஆனால் சிங்களவர்களுக்கெதிரான அரசியலில் என்றைக்காவது எல்லோரும் ஒன்றாக நின்றிருக்கோமா?  இந்த லட்சணத்தில் சிங்களவன்  சரியில்லை என்கிறோம், உணர்ச்சிவசபடாது உற்று நோக்கினால் சிங்களவன் எப்போதும் தமிழர் விவகாரத்தில் தன் பக்க வாதத்தில்  சரியாகத்தான் இருக்கிறான், நாம்தான் ஆளுக்காள் ,கட்சிக்கு கட்சி, மாகாணத்துக்கு மாகாணம், தமிழர் விவகாரத்தில் தரமற்று நிக்கிறோம். ஏற்கனவே குறிப்பிட்டதுதான் இருந்தாலும் சொல்ல நினைக்கிறான், அடிப்படை பொருளாதார வசதிகள் அங்கேயே உழைத்து அங்கேயே செலவு செய்யும் அளவிற்கு பொக்கRறில் வங்கி அட்டைகளும் உயர்தர வாகனங்களும் எல்லோருக்கும் வந்து பார்ட்டி கொண்டாட்டம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா எனும் நிலை வந்தால் நிச்சயமாக இளைய சமுதாயம் சிங்களவனுடன் முட்டி மோதுவதை தவிர்த்து, இந்த சிங்கள தலைவன் சொன்ன திசைக்கே செல்லும். அந்த பெருமையெல்லாம்  எம் பிரச்சனைகளை வைத்து தமது பிரச்சனையை மட்டும் கவனித்துக்கொண்ட  தமிழ்கட்சிகளையே சாரும். நாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்பதை முதலில் கவனிப்போம்,  மீனை மூடி வைப்பதுதான் நம் முதல் கடமை பூனைக்கு புத்திமதி சொல்வதல்ல. வெறுமனே புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் கூவி தற்கால இலங்கை அரசியலில் பொழுது ஒருபோதும் விடியாது.    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.