Jump to content

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம்


2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை


3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம்


4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம்


5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம்


6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை


7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம்


8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம்


9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை


10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) ஆம்


11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை


12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்


13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை


14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை


15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்


16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை


17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்


18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை


19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம்


20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை


21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம்


22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை


23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை


24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம்


25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம்


26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 6
28) வன்னி தமிழரசு கட்சி 4
29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி 3
30)திருமலை தமிழரசு கட்சி 2
31)அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி 2
32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி 4
33)அம்பாந்தோட்டை இலங்கை பொதுஜன முன்னணி 6
34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி 6

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 3

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள்  முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சுமந்திரன்

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய் தமிழரசு கட்சி
39) உடுப்பிட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி
40) ஊர்காவற்றுறை தமிழரசு கட்சி
41) கிளிநொச்சி தமிழரசு கட்சி
42) மன்னர் தமிழரசு கட்சி
43) முல்லைத்தீவு தமிழரசு கட்சி
44) வவுனியா தமிழரசு கட்சி
45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி
46) பட்டிருப்பு தமிழரசு கட்சி
47) திருகோணமலை தமிழரசு கட்சி
48) அம்பாறை இலங்கை பொதுஜன முன்னணி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) இலங்கை பொதுஜன முன்னணி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 0
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2
54)தமிழரசு கட்சி 9
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 105
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 27
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 10


 

 

வெற்றி பெற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 105

என்ன வசி பொதுஜன முன்னணியில் ரொம்ப அன்பாக இருக்கிறீர்கள்.

இந்த எண்ணிக்கைகளை அவர்களே நம்பமாட்டார்கள்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2024 at 16:27, தமிழ் சிறி said:

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி ஆரம்பித்து விட்டது.
எமது விளம்பர அனுசரணையாளர் @வீரப் பையன்26 அவர்களை 
உடனடியாக  மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂

2009க்கு பிற‌க்கு 

இல‌ங்கை அர‌சிய‌லை பெரிசா எட்டி பார்த்த‌து இல்லை த‌மிழ் சிறி அண்ணா...................உற‌வுக‌ள் நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ வாழ்த்துக்க‌ள்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2024 at 17:33, கிருபன் said:

எண்ணிக்கையில் முன்னணியில் நிற்பவர்களை கடைசி நிமிடத்தில் வெல்வேன், சும் ஸ்டைல்😂🤣

பெரிய‌ப்பு

உங்க‌ட‌ ரெக் நீக் என‌க்கு ந‌ல்லாவே தெரியும்

ஏதோ ஒரு ஊட‌க‌த்தை ந‌ம்பி பெரிதாக‌ வில்டாப் விடுறீங்க‌ள் க‌ண்டிப்பாய்  நீங்க‌ள் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளுக்குள் வ‌ருவிங்க‌ள்

 

ந‌ட‌ந்து முடிந்த‌ இந்திய‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஒரு ஊட‌க‌த்தை என‌க்கு அறிமுக‌ம் ப‌டுத்தி நீங்க‌ள் அதில் சொன்ன‌ ப‌டியே தேர்த‌ல் முடிவுக‌ள் அமைந்த‌து..................

 

இந்த‌ போட்டியிலும் வெற்றி வாகை சூட‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰.........................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போட்டியில் 13 ஆம் திகதி கலந்து  கொள்கிறேன்....தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டியிருக்கு அங்கு சென்று களநிலவரங்களை ஆராய்ந்து பதில் போடுகிறேன்😅

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம்


2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை


3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம்


4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம்


5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம்


6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை


7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம்


8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம்


9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை


10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) ஆம்


11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை


12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்


13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை


14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை


15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்


16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை


17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம்

 

வசி,

இம்முறை யாழ் மாவட்டத்தின் மொத்த அங்கத்தவர் தொகையே 6 தான்.
நீங்கள் 10 பேரை தெரிவு செய்துள்ளீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா said:

வசி,

இம்முறை யாழ் மாவட்டத்தின் மொத்த அங்கத்தவர் தொகையே 6 தான்.
நீங்கள் 10 பேரை தெரிவு செய்துள்ளீர்கள்.

நன்றி உண்மையாக இலங்கை நிலவரம் எனக்கு தெரியாது, இந்த போட்டியில் இறுதியாகத்தான் வருவேன் என தெரியும் ஒரு சுவாரசியத்திற்காக கலந்து கொண்டுள்ளேன், சும்மா ஒரு குத்து மதிப்பாக போட்டுள்ளேன் அவ்வளவுதான்.

8 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன வசி பொதுஜன முன்னணியில் ரொம்ப அன்பாக இருக்கிறீர்கள்.

இந்த எண்ணிக்கைகளை அவர்களே நம்பமாட்டார்கள்.

உண்மையில் எனக்கு இலங்கை நிலவரம்  தெரியாது, சும்மா விளையாட்டாக கலந்துள்ளேன், நிச்சயமக இந்த போட்டியில் இறுதியாக வருவேன் என தெரியும் இதன் மூலம் சில கள உறவுகளுக்கு உள ரீதியான ஒத்தடம் கொடுக்க விரும்புகிறேன்.

😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்பு

உங்க‌ட‌ ரெக் நீக் என‌க்கு ந‌ல்லாவே தெரியும்

ஏதோ ஒரு ஊட‌க‌த்தை ந‌ம்பி பெரிதாக‌ வில்டாப் விடுறீங்க‌ள் க‌ண்டிப்பாய்  நீங்க‌ள் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளுக்குள் வ‌ருவிங்க‌ள்

 

ந‌ட‌ந்து முடிந்த‌ இந்திய‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஒரு ஊட‌க‌த்தை என‌க்கு அறிமுக‌ம் ப‌டுத்தி நீங்க‌ள் அதில் சொன்ன‌ ப‌டியே தேர்த‌ல் முடிவுக‌ள் அமைந்த‌து..................

 

இந்த‌ போட்டியிலும் வெற்றி வாகை சூட‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰.........................................

இலங்கை தேர்தல் பற்றி நம்பிக்கையான கருத்துக்கணிப்புகள் இல்லை. எனவே இந்தப் போட்டியில் ஊகித்துத்தான் பதில்களை போடவுள்ளேன். 😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்

2) கந்தையா 57

3) வசி

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2024 at 09:06, கந்தப்பு said:

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்   
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்   
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்   
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)இல்லை
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)இல்லை
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)இல்லை
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)இல்லை
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம்   
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)இல்லை
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)இல்லை

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)
28) வன்னி  தேசிய மக்கள் சக்தி
29) மட்டக்களப்பு)  தேசிய மக்கள் சக்தி
30)திருமலை  தேசிய மக்கள் சக்தி
31)அம்பாறை     தேசிய மக்கள் சக்தி
32)நுவரெலியா    தேசிய மக்கள் சக்தி
33)அம்பாந்தோட்டை      தேசிய மக்கள் சக்தி
34)கொழும்பு     தேசிய மக்கள் சக்தி

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)2

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)0

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)அனுரா

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்         தேசிய மக்கள் சக்தி
39) உடுப்பிட்டி    தேசிய மக்கள் சக்தி
40) ஊர்காவற்றுறை         ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
41) கிளிநொச்சி  .தேசிய மக்கள் சக்தி
42) மன்னர்
43) முல்லைத்தீவு   .தேசிய மக்கள் சக்தி
44) வவுனியா     தேசிய மக்கள் சக்தி
45) மட்டக்களப்பு  தேசிய மக்கள் சக்தி
46) பட்டிருப்பு        தேசிய மக்கள் சக்தி
47) திருகோணமலை        தேசிய மக்கள் சக்தி
48) அம்பாறை         தேசிய மக்கள் சக்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)தேசிய மக்கள் சக்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)5
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)10

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி   0
54)தமிழரசு கட்சி2
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 0
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)0
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )0
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)5
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)10
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)0

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

 

வெற்றி பெற வழ்த்துக்கள். நீங்கள் 20 , 27 வது கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை.  இக்கேள்விகளுக்கு விடை என்ன?

27 - 34  கேள்விகளுக்கு நீங்கள் தெரிவு செய்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதற்கான விடைகளையும் எழுதுங்கள் 

37 வது கேள்விக்கு நீங்கள் அனுரா என்று பதில் அளித்திருக்கிறீர்கள். அனுரா என்ற பெயரில் யாழ் தேர்தல் தொகுதியில் ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. ஆனால் அனுராவின் தேசிய மக்கள் சக்தியினை குறிப்பிடுவது போல உங்களின் பதில் தெரிகிறது. அக்கட்சி சார்பாக யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிக வாக்குகளை பெற்றுவார் என நீங்கள் நினைக்கும் வேட்பாளரின் பெயரை இங்கு எழுதுங்கள்

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites

நானும் போட்டியில் கலந்து கொள்வேன். ஆனால் நவம்பர் 8 இற்கு பின்னரே

கிருபன் குறிப்பிட்ட மாதிரி, இலங்கையில் இருந்து நம்பிக்கை தரக்கூடிய கருத்துக்கணிப்புகளோ எவர் பக்கம் அலையுள்ளது எனக் காட்டக் கூடிய தெளிவான கட்டுரைகளோ இந்த தேர்தலில் இல்லை என்பதால் என் பதில்களும் வெறும் ஊகத்தின் அடிப்படையில் தான் அமையும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கந்தப்பு said:

வெற்றி பெற வழ்த்துக்கள். நீங்கள் 20 , 27 வது கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை.  இக்கேள்விகளுக்கு விடை என்ன?

27 - 34  கேள்விகளுக்கு நீங்கள் தெரிவு செய்த கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதற்கான விடைகளையும் எழுதுங்கள் 

37 வது கேள்விக்கு நீங்கள் அனுரா என்று பதில் அளித்திருக்கிறீர்கள். அனுரா என்ற பெயரில் யாழ் தேர்தல் தொகுதியில் ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. ஆனால் அனுராவின் தேசிய மக்கள் சக்தியினை குறிப்பிடுவது போல உங்களின் பதில் தெரிகிறது. அக்கட்சி சார்பாக யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிக வாக்குகளை பெற்றுவார் என நீங்கள் நினைக்கும் வேட்பாளரின் பெயரை இங்கு எழுதுங்கள்

கந்தப்பு ஒரே குழப்பமாக உள்ளது.அதால எவை தவற விடப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து வரும் புள்ளிகளை வாரி வழங்குமாறு பணவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்😄.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, சுவைப்பிரியன் said:

கந்தப்பு ஒரே குழப்பமாக உள்ளது.அதால எவை தவற விடப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து வரும் புள்ளிகளை வாரி வழங்குமாறு பணவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்😄.நன்றி.

20 வது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் அளியுங்கள்

27 வது கேள்விக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சி ஒன்றின் பெயரை குறிப்பிடுங்கள். 

27 -34 கேள்விகளுக்கு  அக்கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் என்று பதில் எழுதுங்கள். 

37 வதுக்கு யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் பெயரை சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2024 at 10:41, சுவைப்பிரியன் said:

கந்தப்பு ஒரே குழப்பமாக உள்ளது.அதால எவை தவற விடப்பட்டுள்ளதோ அதை தவிர்த்து வரும் புள்ளிகளை வாரி வழங்குமாறு பணவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

கநதர் இனி எடிற் பண்ண முடியாதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கநதர் இனி எடிற் பண்ண முடியாதாம்.

பதில் எழுதாத இக்கேள்விகளுக்கு மட்டும் பதில் அளியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)  ஆம்

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)3
28) வன்னி  தேசிய மக்கள் சக்தி  3
29) மட்டக்களப்பு)  தேசிய மக்கள் சக்தி   4
30)திருமலை  தேசிய மக்கள் சக்தி   1
31)அம்பாறை     தேசிய மக்கள் சக்தி  1
32)நுவரெலியா    தேசிய மக்கள் சக்தி   2
33)அம்பாந்தோட்டை      தேசிய மக்கள் சக்தி  3
34)கொழும்பு     தேசிய மக்கள் சக்தி  2

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)  ஆம்

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)3
28) வன்னி  தேசிய மக்கள் சக்தி  3
29) மட்டக்களப்பு)  தேசிய மக்கள் சக்தி   4
30)திருமலை  தேசிய மக்கள் சக்தி   1
31)அம்பாறை     தேசிய மக்கள் சக்தி  1
32)நுவரெலியா    தேசிய மக்கள் சக்தி   2
33)அம்பாந்தோட்டை      தேசிய மக்கள் சக்தி  3
34)கொழும்பு     தேசிய மக்கள் சக்தி  2

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்?  எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

வெற்றி பெற வாழ்த்துகள்

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 

1) வாத்தியார்

2) கந்தையா 57

3) வசி

4)சுவைபிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
ஆம்.

2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
இல்லை. 

3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)
ஆம். 

4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)
ஆம்.

5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)
ஆம்.

6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
இல்லை. 

7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)
இல்லை.

8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)
ஆம்.

9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)
இல்லை.

10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)
இல்லை.

11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)
இல்லை.

12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
இல்லை.

13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)
இல்லை.

14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 
ஆம்.

15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
ஆம்.

16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
ஆம்.

17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
இல்லை.

18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)
ஆம்.

19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)
ஆம்.

20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)
ஆம்.

21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)
ஆம்.

22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)
இல்லை.

23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)
ஆம்.

24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)
ஆம்.

25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)
ஆம்.

26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)
ஆம்.

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)
தமிழரசு கட்சி.  
3 இடங்கள். 

28) வன்னி
தமிழரசு கட்சி.  
3 இடங்கள். 

29) மட்டக்களப்பு)
தமிழரசு கட்சி.  
2 இடங்கள்.

30)திருமலை
தேசிய மக்கள் சக்தி.
2 இடங்கள்.

31)அம்பாறை
தேசிய மக்கள் சக்தி.
3 இடங்கள். 

32)நுவரெலியா
தேசிய மக்கள் சக்தி.
4 இடங்கள். 

33)அம்பாந்தோட்டை
தேசிய மக்கள் சக்தி.
4 இடங்கள். 

34)கொழும்பு
தேசிய மக்கள் சக்தி.
11 இடங்கள். 

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)
1 இடம்.

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)
0. ஒன்றும் இல்லை. 

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)
அர்ச்சுனா இராமநாதன். 

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)

38) மானிப்பாய்
தமிழரசு கட்சி. 

39) உடுப்பிட்டி
தேசிய மக்கள் சக்தி.

40) ஊர்காவற்றுறை.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

41) கிளிநொச்சி
தமிழரசு கட்சி.

42) மன்னார்
தமிழரசு கட்சி.
 
43) முல்லைத்தீவு.
தேசிய மக்கள் சக்தி.

44) வவுனியா.
தேசிய மக்கள் சக்தி.

45) மட்டக்களப்பு
தமிழரசு கட்சி.

46) பட்டிருப்பு
தமிழரசு கட்சி.

47) திருகோணமலை
தேசிய மக்கள் சக்தி.

48) அம்பாறை
தேசிய மக்கள் சக்தி.

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)
தேசிய மக்கள் சக்தி. 

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)
ஐக்கிய மக்கள் சக்தி.

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)

51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
5 இடங்கள்.

52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)
6 இடங்கள்.

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி.
1  இடம்.

54)தமிழரசு கட்சி
7  இடங்கள். 

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 
1  இடம்.

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)
1  இடம் 

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )
14  இடங்கள்.

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
54  இடங்கள்.

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)
138  இடங்கள்.

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)
2  இடங்கள்.

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களும் பாகிஸ்தான் 344 ஓட்டங்களும் எடுத்தன. 77 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 24 ஓடங்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 2, டென் டக்கெட் 12, ஆலி போப் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 5, ஹாரி புரூக் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நோமன் அலி, சஜித் கான் ஆகியோரது சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 33, ஹாரி புரூக் 26, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜேமி ஸ்மித் 3, கஸ் அட்கின்சன் 10, ரேஹான் அகமது 7, ஜேக் லீகச் 10 ஓட்டங்களில் நடையை கட்டினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6, சஜித் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 36 ஓட்டங்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைம் அயூப் 8 ரன்னில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷான் மசூத் 6 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களும், அப்துல்லா ஷபிக் 5ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் விளாசிய சவுத் ஷகீல் ஆட்ட நாயகனாக தேர்வானார். பந்து வீச்சில் 19 விக்கெட்களையும், பேட்டிங்கில் 72 ஓட்டங்களுடன் சேர்த்த சஜித் கான் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது. மசூத் தலைமையில் முதல் வெற்றி பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. அவரது தலைமையில் பாகிஸ்தான் வென்றுள்ள முதல் தொடர் இதுவாகும். ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிடம் 3-0 என்ற கணக்கிலும், வங்கதேசத்திடம் 2-0 என்ற கணக்கிலும் டெஸ்ட் தொடரை இழந்திருந்தது. தற்போது தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. https://thinakkural.lk/article/311226
    • புதிதாய் மலர்ந்துள்ள சீன - இந்திய உறவு லோகன் பரமசாமி மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர். பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன.  அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன.  இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.  அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும்  கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள்.  இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது. ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும்  முறுகல் நிலையிலேயே இருந்தன. இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன.  கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும்  இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.  இதனைத்தொடர்ந்து  இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன்  நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும்  தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.  மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது. இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர்.  அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார்.  இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது.  சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார். அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும்  தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.  சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர்.  அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி  கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு  ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது.  அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட  நாடுகளில் சீனா உள்ளது. சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து  இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது.  சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது.  ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.  இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில்  இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்து சமுத்திரத்திலும்  மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.   https://www.virakesari.lk/article/197258
    • இங்கு கசப்பான ஒரு உண்மையை நோக்க வேண்டும். சிங்கள மக்கள் ஒரு பொது தேர்தலில் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு அளிப்பார்களா? சிங்கள மக்கள் தமது இனம் பார்த்து வாக்கு அளிக்கின்றார்கள் என்றால் தமிழர்களும் அப்படி செய்யலாமா?
    • சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் நாட்டின் சில பகுதிகளை கடுமையான பசி அல்லது பஞ்சத்துக்கும் தள்ளியுள்ளது. 2021 இல் நாட்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அங்கு உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது. https://thinakkural.lk/article/311213
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.