Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு.

இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது.

பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா.

இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்:

BBC News
No image preview

India says it has launched strikes on Pakistan and Pakist...

A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.

Edited by goshan_che

  • Replies 575
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு காலத்தில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடினாலும், கண்ணை மூடிக் கொண்டு இந்தியாவை ஆதரித்த ஈழத்தமிழினம், இன்று போரின் போது கூட இந்தியா மோசமாக அடி வாங்க வேண்டும் என்று நினைக்கும் வன்ம மனநிலை எ

  • vasee
    vasee

    தமது அரசியல் இலாபங்களுக்காக உயிர்களை பலியிடும் அரசியல்வாதிகளை விடவா மோசமாகியுள்ளோம், இரண்டு நாட்டு முட்டாள் அரசியல்வாதிகளும் அவர்களை தெரிவு செய்த முட்டாள்களும்தான் இந்த போருக்கு எண்ணெய் ஊற்றி கொழு

  • நிழலி
    நிழலி

    இந்தியா சொன்ன மாதிரி பாகிஸ்தானை தாக்கிவிட்டது. பாகிஸ்தான் அணுகுண்டு எல்லாம் தங்களிடம் உள்ளது, அவற்றால் திருப்பி தாக்குவோம் என்ற மாதிரி சொன்ன கதையை எப்போது செய்து காட்டப் போகின்றார்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரின் கொட்லி, முசபரபாத் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் தாக்குதலாம்.

டிஸ்கி

இரெண்டு கிழமையாக ஆ…ஊ…என சீன் போட்ட பிராந்திய வாலரசு….பாகிஸ்தானில் மூன்று குடிசைகை கொழுத்தி விட்டு ஏதோ பெரிய வெற்றி போல் பில்டப் கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான், இரண்டு இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தி உள்ளதாக கூறுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

பாகிஸ்தான், இரண்டு இந்திய ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தி உள்ளதாக கூறுகிறது.

ஐ ஜாலி….

அப்ப இன்னொரு அபினந்தன் டீவியில் தோன்றி தேத்தணி விளம்பரம் செய்வார் என எதிர்பார்க்கலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

1360712.jpg

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.

25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

https://www.hindutamil.in/news/india/1360712-indian-armed-forces-launched-operation-sindoor-1.html

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க வேண்டும் இந்தியா ,இஸ்ரேல் அமெரிக்கா,ரஸ்யா கூட்டு வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையா…தோ ரபேல் விமான் …ஹோகயா🤣

இந்தியாவின் குண்டுகள்👇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா 9 இடங்களை தாக்கியது என்கிறது பிபிசி.

விழுந்தது பாக்கின் F16 என்கிறன இந்திய கணக்குகள்.

ஜம்மு அருகில் விழுந்துள்ளதாம்.

பிகு

இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, goshan_che said:

இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣

எனக்கும்.... ரண்டு பக்கமும் குத்து வாங்கோனும்... இந்தியன் கொஞ்சம் கூட வாங்கினால் நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

Prime Minister of Islamic Republic of Pakista

இந்தியாவால் திணிக்கப்பட்ட இந்தப் போர் நடஇந்தியாவால் திணிக்கப்பட்ட இந்தப் போர் நடவடிக்கைக்கு வலுக்கட்டாயமாக பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது, மேலும் பலமான பதிலடி கொடுக்கப்படுகிறது.
முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது, மேலும் முழு பாகிஸ்தான் தேசத்தின் மன உறுதியும் உற்சாகமும் உயர்ந்தது.
பாகிஸ்தான் தேசமும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பது அறிந்தவை.
எதிரிகள் தங்கள் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

பையா…தோ ரபேல் விமான் …ஹோகயா🤣

இது பொய் செய்தியாம்…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, goshan_che said:

பையா…தோ ரபேல் விமான் …ஹோகயா🤣

இந்தியா முழுக்க பாக்கிஸ்தான் செல்வாக்கு இருக்கு எண்டதை மோடி அரசு அறியாமல் இருக்குமா என்ன? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

இந்தியா முழுக்க பாக்கிஸ்தான் செல்வாக்கு இருக்கு எண்டதை மோடி அரசு அறியாமல் இருக்குமா என்ன? 😎

இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, goshan_che said:

இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.

ரஷ்யா எனும் உலக வல்லரசு இருக்கும் வரை இந்தியாவை யாரும் நகத்தால் கீறிப்பார்க்க கூட முடியாது. இதில் உங்கள் செங்குத்து கனவுகளை புராண காலத்துடன் வைத்துக்கொள்ளுங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

இந்த செல்வாக்கு இன்னும் பல்கி பெருக வேண்டும். ஒரு காலத்தில் அது இன்னுமொரு தடவை இந்தியாவை செங்குத்தாக பிளக்க வேண்டும்.

இது இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கிடையேயான போர். பயங்கரவாதம் எந்த விலைகொண்டும் அழிக்கப்படவேண்டும். இதில் எந்தப் பயங்கரவாத தேசம் தோற்றாலும் மகிழ்ச்சிதான்.

அங்காலை ஹூத்திகளுக்கு கச்சேரி நடக்குது. செத்தகிளிதான் பாவம் எங்கட ட்ரம்பை நம்பி ஏமாந்து போய் கிடக்கு.😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிகு

இரெண்டு ரபேல், ஒரு F16 விழுந்தாலும் எனக்கு ஓக்கேதான்🤣

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாதிந்தாவில் ஒரு விமானமும், இந்திய ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் அக்னூரில் இரண்டு விமானங்களையும் நாங்கள் சுட்டுத் தள்ளியுள்ளோம். தாக்குதலுக்குப் பிறகு அவை அவர்களது வான்வெளியில் இருந்தன, அதனால் நாங்கள் ஏவுகணைகள் கொண்டு வெடிக்கச் செய்தோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

-theguardian.com

உங்கள் பிராத்தனை நிறைவேறும் போல் உள்ளது 🤪


  • கருத்துக்கள உறவுகள்+
19 minutes ago, zuma said:

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பாதிந்தாவில் ஒரு விமானமும், இந்திய ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மற்றும் அக்னூரில் இரண்டு விமானங்களையும் நாங்கள் சுட்டுத் தள்ளியுள்ளோம். தாக்குதலுக்குப் பிறகு அவை அவர்களது வான்வெளியில் இருந்தன, அதனால் நாங்கள் ஏவுகணைகள் கொண்டு வெடிக்கச் செய்தோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

-theguardian.com

உங்கள் பிராத்தனை நிறைவேறும் போல் உள்ளது 🤪


Pakistan official confirms at least two Indian jets shot down

Shah Meer Baloch

The director general of the media wing of Pakistan’s armed forces has confirmed to the Guardian that at least two jets of the Indian air force have been shot down.

“I confirm that we have shot down at least two Indian Air Force jets,” said DG Lt General Ahmed Sharif Chaudhry.

Separately a senior security official, requesting anonymity, said that the military shot down three Indian jets.

“We have shot down one jet in Bathinda, Indian Punjab province bordering with Pakistan Punjab province, and two jets in Indian occupied Kashmir in Awantipora and Akhnoor. They were in their airspace after the attacks and we had fired missiles,” said the official.

He added that “India had started the conflict with its attacks on civilians in Pakistan. We had to retaliate. We had to protect our sovereignty.”

https://www.theguardian.com/world/live/2025/may/06/pakistan-india-attacks-kashmir-live-updates


கிரிகெட் போட்டி பாக்கிறது போல பாத்துக்கொண்டிருக்கிறன்... அமோகமான மகிழ்வாக உள்ளது, மூண்டு விழுத்திப் போட்டாங்கள் எண்டு!

😍😆🤩

சிந்தூர் நடவடிக்கை தொடர்பான கவிதை

குத்தாட்டம் போடடா
கொண்டாடிப் பாரடா
ஒரே கூத்து தாண்டா...
நிக்காமல் போடு
எங்கேயும் அடிதான்
இனிமேலை இடிதான் டா
வடக்கனின் வாயிலை வெடிதான்டா🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரு நாடுகளும் பிரிவினையை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர் ....அதாவது இந்தியாவின் பஞ்சாப் தனிநாடாக வேணும் என்று ...பாகிஸ்தானும்.

பலுகிஸ்தான்,சிந்து போன்ற மாநிலங்கள் தனிநாடாக மாற வேணும் என இந்தியாவும் பகிரங்கமாக பிரிவினைபிர்ச்சாரம் செய்கின்றனர் ...

  • கருத்துக்கள உறவுகள்+

அடேஇ.. பாக்கிஸ்தான் படங்கள் விட்டிருக்குது...

விழுந்ததிலை ஒன்டு 'வண்டு" ... அச்சோ...

வடக்கனின் நிலமை அதோ கதிதான்... மேலும் சில இந்திய படைவீரர்களும் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்களாம்... விரைவில் அழுங்குணி மூஞ்சிகளின் படங்கள் வருமாம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இது இந்து மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கிடையேயான போர். பயங்கரவாதம் எந்த விலைகொண்டும் அழிக்கப்படவேண்டும். இதில் எந்தப் பயங்கரவாத தேசம் தோற்றாலும் மகிழ்ச்சிதான்.

அங்காலை ஹூத்திகளுக்கு கச்சேரி நடக்குது. செத்தகிளிதான் பாவம் எங்கட ட்ரம்பை நம்பி ஏமாந்து போய் கிடக்கு.😂

பாகிஸ்தான் பயங்கரவாத தேசத்தை அழிக்க இஸ்ரேல் முன் நிற்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

அதே பேச்சாளர், ஐந்து இந்திய விமானங்கள் சுட்டுத் தள்ளப்பட்டதாக கூறியுள்ளார், ஆனால் இதை தன்னிச்சையாக உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய விமானங்கள் இந்திய வான்வெளியில் இருந்தபோது பாகிஸ்தான் அவற்றை சுட்டுத் தள்ளியதாக அந்த பேச்சாளர் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார்.

-theguardian.com

இந்தியன் , பாகிஸ்தானுக்கு குங்கும பொட்டு (Sindoor)வைக்க போய் குண்டியில் அடி வாங்கி உள்ளார்கள் போல் உள்ளது.😅

  • கருத்துக்கள உறவுகள்+

பாக்கிஸ்தன் செய்தித்தளத்திலிருந்து

Pakistan shoots down five Indian jets, destroys brigade headquarters in retaliatory strikes

...........

Inter-Services Public Relations (ISPR) Director-General Lt Gen Ahmed Sharif Chaudhry confirmed that all Pakistan Air Force jets are safe after engaging Indian jets.

Among the destroyed Indian Air Force (IAF) jets are,

  • 3 French-made Rafales,

  • 1 Su30MKI

  • 1 MIG-29 Fulcrum,

and a a drone, confirmed a military spokesperson to Reuters.

The Pakistan armed forces also destroyed an enemy post in the Dhundial sector of the Line of Control (LoC).

An intense exchange of fire is ongoing at the LoC with Pakistan Army engaging Indian Army positions. 

...............

Pakistan shoots down five Indian...
No image preview

Pakistan shoots down five Indian jets, destroys brigade h...

At least eight civilians martyred, 35 injured in Indian attacks

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் எமக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவியவர்கள். இந்தியா ஒருபடி மேலே சென்று 2009 மே மாதாம் 18 இற்கு முன்னர் யுத்தம் முடிக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசிற்குக் கட்டளையிட்டு அதற்கான சகல உதவிகளையும் செய்திருந்தது. எந்தப் பாக்கிஸ்த்தான் இலங்கைக்குள் ஆளமாக வேரூன்றுவதைத் தான் விரும்பவில்லை என்று கூறி இலங்கைக்கான தனது இராணுவ உதவிகளை அன்று இந்தியா நியாயப்படுத்தியதோ, அதே பாக்கிஸ்த்தானுடன் இன்று சண்டையிடுகிறது.

இந்தியா இப்போரில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஐந்து இல்லை ஐம்பது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும். வாழ்த்துக்கள் பாக்கிஸ்த்தான்.

Pakistan security sources say 5 Indian fighter jets, including French-made Rafales, shot down

From CNN’s Sophia Saifi and Nic Robertson in Islamabad

Five Indian Air Force jets and one drone were shot down by Pakistan during India’s attack, according to Pakistani security sources.

In a statement released to reporters, the security sources said three French-made Rafale jets, one MiG-29 and one SU-30 fighter jets were downed “in self-defense.” An Indian Heron drone was also shot down, they added.

A second senior Pakistani government official confirmed the same list of downed aircraft.

The briefing did not say precisely where the jets were downed or how.

Pakistani officials had earlier briefed that they shot down three aircraft and a drone.

CNN cannot independently verify the claims and has reached out to the Indian government for a response.

8 people killed, dozens injured in 6 locations in Pakistan, military spokesperson says

From CNN's Hira Humayun and Helen Regan

Eight people were killed, including children, and 35 injured, Pakistan’s military spokesperson said after India launched military strikes on targets in Pakistan early Wednesday.

India targeted six locations with 24 strikes in both Pakistan and Pakistan administered-Kashmir, spokesperson Lt. Gen. Ahmed Sharif Chaudhry said in a news conference early Wednesday.

Previously, Pakistan said five locations were struck. India has said nine sites in total were targeted.

Five people were killed, including a 3-year-old girl, in Ahmadpur East, in Pakistan’s Punjab Province, Chaudhry said. One man was also killed in Punjab’s Muridke, a city near Lahore, the capital of the province.

In Pakistan administered-Kashmir, a 16-year-old girl and 18-year-old man were killed in the city of Kotli, he added.

Mosques were targeted in the strikes, according to the military spokesperson.

CNN cannot independently verify the claim.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போர் மிகவும் பிந்தி. விட்டது 2000. ஆண்டு அளவில் நடத்திருக்க. வேண்டும் தமிழ் ஈழத்தின். முப்படைகளும். களமிறங்கி இருக்கும் 🤪

என்றாலும் நடக்கட்டும்” சர்வதேசம் பற்றியும் படிக்கலாம் யார் உறுதியான நண்பன் என்பது தெரியும் இறக்க போகிறவர்களுக்கு இருகரம். குப்பி. 🙏எனது ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்

தெரிவிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

1360712.jpg?resize=750%2C375&ssl=1

ஆப்ரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை தொடங்கியது இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் கணக்கிடப்பட்டு தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.

25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆப்ரேஷன் சிந்தூர்‘ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவின் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங் கிரண் ரிஜிஜு உள்பட பலர் தங்களது எக்ஸ் வலைதளங்களில் ஜெய்ஹிந்த் என்ற வாசகங்களைப் பதிவிட்டுள்ளனர். கடந்த 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு தரப்பினரும் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை அறிந்திருப்பார்கள். ஆகையால் இது மேலும் அதிகரித்துவிடாத நிலை உருவாக வேண்டும்.  மேலும் இந்த அதிகரிப்பதைத் தடுக்க ஒரு பெரிய இராஜதந்திர உந்துதல் தேவை எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்த யுத்தச்சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  “ஒரு அவமானம்” என்று குறிப்பிட்டதுடன் “இது விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

https://athavannews.com/2025/1431014

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.