Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

Edited by கறுப்பி

இவர் டக்ளஸின் ஆலோசகராக இருந்தவரல்லவா. டக்ளஸை ஓரம் கட்ட வைப்பதற்கான நடவடிக்கையாகவும் இருக்கலாம்.

உள்கொலையாக இருக்கலாம்,

உள்கொலையாக இருக்கலாம்,

வெளிக்கொலையாகவும் இருக்கலாம்.

யாழ். வடமராட்சி கரவெட்டியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அவவுன்ர படத்தை போட்டு , அவ செய்த சேவைகளை யாராவது சொல்லுங்கோவன். நாட்டுக்கு என்ன செய்திருக்கிறா எண்டு பாப்பம்.

உள்கொலையாக இருக்கலாம்,

வெளிக்கொலையாகவும் இருக்கலாம்.

தற்கொலையாகவும் இருக்கலாம்.

தற்கொலையாகவும் இருக்கலாம்.

தானே தன்னைச் சுட்டு கொல்லாவிட்டாலும் சாகவேணும் எண்டு ஆசைப்பட்டு தனர வீட்டை போயிருந்தா எண்டா தற்கொலை எண்டு சொல்லலாம்தான். ஆனா... காசு... பதவி... சுகபோகம் எண்டு வாழ்ந்ததுகள் சாவைக்கண்டு எப்போதுமே பயப்படுங்கள்.

அவவுன்ர படத்தை போட்டு , அவ செய்த சேவைகளை யாராவது சொல்லுங்கோவன். நாட்டுக்கு என்ன செய்திருக்கிறா எண்டு பாப்பம்.

ஒரே ஒரு சேவை எங்கடை டக்குலுசு மாமாவிற்கு நிறைய சேவைகள் ஆற்றியிருக்கிறா!!! தேவைகளை ஈடு செய்திருக்கிறா!!

Edited by மின்னல்

எனது பாலர்வகுப்பு ஆசிரியரின் மகள் தான் இந்த மகேஸ்வரி இஅவரின் சகோதரர் கம்பன் டெலொ தாஸின் காலத்தில் கரவட்டியில் இயங்கியவர் பின்பு 85ம் ஆண்டு அளவில் சிங்கள இராணுவத்துடனான நேரடி மோதலில் இறந்தார் 87 ஆண்டு வரை இவரின் தாயார் எங்கள் பாடசாலையில் ஆசிரியராக இருந்த்தார்

Edited by வினித்

சட்டத்தரணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்த்தருமான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று யாழ்ப்பாணம் கரவெட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இனம்தெரியாதவர்கள் இவரைச் சுட்டபின் தப்பித்துச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகவீனம் அடைந்துள்ள தனது தாயைப் பார்வையிட தனது சகோதரனுடன் நெல்லியடிக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு 7.45 அளவில் இராணுவ உடையில் வீட்டை சோதனையிடப் பொவதாக கூறி உள் சென்ற நபர்கள் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தபின் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

1980களில் ஈழவிடுதலைப் போராட்ட ஆதரவாளராக தன்னை இனம்காட்டிய இவர் பின்னர்; இந்தியாவில் ஈழவிடுதலைக்கு சார்பான அமைப்புக்களில் தன்னை இணைத்து பணிபுரிந்தவர்.

பின்னர் 1995 களின் பிற்பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடன் தன்னை இணைத்து அதன் செயலாளர் டக்ளஸ்தேவானந்தாவின் செயலாளராகவும் அமைச்சுக்களில் முக்கிய ஆலோசகராகவும் சட்ட ஆலோசகராகவும் தனது வாழ்வை அர்பணித்தவர். என்பது குறிப்பிடத்தக்கது.

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முன்பு ஒருமுறை

எம்மவரிடம்

வெளிநாடுகளில்

சிறையிலுள்ள அகதிகளை பிணையில் விடுவிப்பதற்காக என

பணம் திரட்டி தவறான இடத்திடம் சேர்ப்பித்தவர்

தாசீசியசையா அவர்கள் ஆறுதலைடைவார் என நினைக்கின்றேன்

இராணுவம் தான் போட்டு தள்ளியதா?

இவர் முன்பு ஒருமுறை

எம்மவரிடம்

வெளிநாடுகளில்

சிறையிலுள்ள அகதிகளை பிணையில் விடுவிப்பதற்காக என

பணம் திரட்டி தவறான இடத்திடம் சேர்ப்பித்தவர்

தாசீசியசையா அவர்கள் ஆறுதலைடைவார் என நினைக்கின்றேன்

99 ம்ம் ஆண்டு காலப்பகுதியில் நெதர்லாந்துக்கு வந்தார் அப்போது தான் :lol:

Edited by வினித்

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாந்தவரகளில் நானும் ஒருவன்

ஆனால் அறிமுகப்படுத்தியவர்கள்

வேரை அறிந்திருக்கவில்லை...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரமுகரான மகேஸ்வரி வேலாயுதம் தனது சொந்த இடமான யாழ்ப்பாணம் கரவெட்டியில் வைத்து சுட்டுக்கொல்லப் பட்டுள்ளார்.

தன்னுடைய தாயாரைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே இன்றிரவு 7.30 அளவிலேயே இவர்

சுட்டுக்கொல்லப்பட்டதாகவும

குழுவினர்???????????????

கரவெட்டி என்ன புலிகளின் கட்டுப்பாட்டுளா இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி கட்சியின் மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 13 மே 2008, 09:06 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

யாழ். வடமராட்சி நெல்லியடி நவிண்டிலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் (வயது 53) அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பாலர்வகுப்பு ஆசிரியரின் மகள் தான் இந்த மகேஸ்வரி இஅவரின் சகோதரர் கம்பன் டெலொ தாஸின் காலத்தில் கரவட்டியில் இயங்கியவர் பின்பு 85ம் ஆண்டு அளவில் சிங்கள இராணுவத்துடனான நேரடி மோதலில் இறந்தார் 87 ஆண்டு வரை இவரின் தாயார் எங்கள் பாடசாலையில் ஆசிரியராக இருந்த்தார்

அட நீங்கள் கரவெட்டியா?

வெளிக்கொலையாகவும் இருக்கலாம்.

ஒரு வேலை சுத்திகரிப்பாகவும் இருக்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவவுன்ர படத்தை போட்டு , அவ செய்த சேவைகளை யாராவது சொல்லுங்கோவன். நாட்டுக்கு என்ன செய்திருக்கிறா எண்டு பாப்பம்.

அவாண்ட படம் தேடிண்டே இருக்கேன்.

கிடைக்கல

Edited by கறுப்பி

mv.JPG

Tamil net

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில

டக்லசை காணோம்????

தாயார் கடவுள் பக்தி கொண்டவர். இவரோ ஒரு டக்கள் பக்தி கொண்டவர். படித்த முட்டாள் என்று சொல்வது சாலச்சிறந்தது.

இவர்களுடைய வீடு இராணுவமுகாமிற்கு அருகில்தான் அமைந்துள்ளது. எப்படி நடந்தது. அதிசயமாகவும் ஆச்சரியமாகவும்தான் இருக்கின்றது. எதுவாகினும் களை நன்றாக களையப்பட்டுக்கொண்டிருக்கின

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அநுதாபப்பட முடியவில்லை. துரோகி டக்கிளஸுடன் சேர்ந்து எல்லா சிங்களப் பேரினவாத அரசுகளோடும் கைகோத்து தமிழின அழிப்பிற்குத் துணை போனவர் தானே ?!!!!! டக்கிளஸின் எல்லாத் துரோகச் செயல்களிலும் கூடவே இருந்து ஆலோசனை வழங்கியவர், டக்கிளஸுக்குச் சார்பாக பிரச்சாரம் செய்தவர்.....இதைவிட இவருக்குச் சரியான மரியாதை( தண்டனை) இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல விஷயம்...யார் செய்திருந்தாலும்....!!!!!

:lol: அமுதன், நீங்கள் கரவெட்டியோ ? சொல்லவேயில்ல ???

  • கருத்துக்கள உறவுகள்

இவரை எனக்கு அவ்வளவு கொடூரக்காரியா முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் நினைக்கிறேன்.. 1997/8 என்று.. கொழும்பு கொஸ்கொஸ் அந்திய (கிராண்ட்பாஸில் உள்ளது) அங்கு ஒரு முறை ஜே வி பியின் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசியதை ஒலி பெருக்கியில் கேட்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அடிக்கடி.. புலிகளைப் "பாசிசவாதிகள்" என்று உச்சரித்துக் கொண்டிருத்தது எனக்குள் இவரைப் பற்றிய கொடூர தோற்றத்தை ஏற்படுத்தியது.

முன்னர் அஸ்ரப்பையும் நான் கொடூரக்காரனாகக் காணவில்லை. அவரும் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் தோன்றும் ரூபவாகினி நிகழ்சிகளில் எல்லாம் புலிகளை "பாசிசவாதிகள்" என்று உச்சரித்துக் கொண்டார். அன்றிலிருந்து எனக்கு அவரைப் பிடிப்பதில்லை.

யார் புலிகளைப் "பாசிசவாதிகள்" எங்கிறார்களோ அவர்களை எனக்குப் பிடிப்பதில்லை. அந்த வகையில் இவரையும் எனக்குப் பிடிப்பதில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

வெளிக்கொலையாகவும் இருக்கலாம்.

இரண்டும் இணைந்ததாகவுமிருக்கலாம்???

வெளி + உள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.