Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்கள்

Featured Replies

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது.

இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது

விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது சாலை பகுதியில் அதிகளவு ஆய்தங்களை விடுதலைப்புலிகள் கைப்ப்பற்றியுள்ளதாகவும்.மேல

நடந்திருந்தால் நல்லதே. வெற்றி தொடரட்டும் . ஆனால் இதுபோன்ற செய்திகளை கண்டு அதிகம் ஏமாந்தவன் நானே என்ற உரிமையில் கூறுகிறேன் . தயவு செய்து யாரேனும் உறுதிப்படுத்த முடியுமானால் மிக நல்லது . அல்லது கொஞ்சம் பொறுமையோடு நிதானமாக ( ரூம் போட்டு யோசிக்க சொல்லல ) உறுதி படுத்தப்பட்டபின் இணையுங்கள் . எனக்கு நம்மவர் மீது நம்பிக்கை உள்ளது . எனினும் ? ? ? ? ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுக்குடியிருப்பில் நான்கு டிவிசன் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 450 பேர் பலி; 1,272 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் முன்னணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நான்கு டிவிசன் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை முடித்து விட்டதாக பெரும் பரப்புரையை சிறிலங்கா படைகள் மேற்கொண்டு 'இறுதி நடவடிக்கை' என்ற பெயரில் மார்ச் முதலாம் நாள் தொடக்கம் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளை சிறிலங்கா படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட நிலையில் அவை யாவும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் மந்துவில்-குழந்தையேசு கோவிலடி-பாண்டியன்வெட்டை ஆகியன உட்பட்ட மும்முனைகளில் சிறிலங்கா படையினரின் கொமாண்டோக்களைக் கொண்ட 53 ஆம் டிவிசன், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி - 03 (Task force - 03), இடுபணிப் படையணி - 08 ஆகியன பெரும் வலுவுடன் போர்க்கல வளத்துடன் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.

இதில் சிறிலங்கா படைத்தரப்பில் நேற்று வரை 450 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,272 பேர் காயமடைந்துள்ளனர்.

பெருமளவு படைக்கலங்களும் படையினரின் உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாள்தோறும் 50-60 வரையான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். சிறிலங்கா தரைப்படையின் 53 ஆம், 57 ஆம், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி - 02, இடுபணிப் படையணி - 03, இடுபணிப் படையணி - 08 ஆகியன புதுக்குடியிருப்பு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் படையினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடியைக் கொடுத்து அவற்றினை முறியடித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கும் சிங்களத்தின் கனவை தவிடு பொடியாக்கும் வகையில் விடுதலைப் புலிகளை தமிழ்மக்கள் பலப்படுத்திக்கொண்டு வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதினம்

Edited by velu murugan

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கதை பரப்பிறதுக்கெண்டும் கொஞ்சப் பேர் இருக்கினம். உண்மை பொய் தெரியலை.

மக்கள் இழப்பில்லாமல் இருக்க என்ன வழியோ அது வெகு விரைவில் நடந்தால் நல்லது.

சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்கள்:

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது.

இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது விடுதலைப் புலிகள் நேற்று நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இராணு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் நேற்றிரவு முதல் மூண்ட மோதல்கள் தற்போது வரை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அகோரம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவத்தின் 55வது படைப்பிரிவு சேதங்களைச் சந்தித்திருப்பதாக அவர் தகவல்களை வெளியிட்ட போதிலும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

எனினும் ராணுவத்தினரின் கணிசமான படைக் கலசங்கள் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்திருப்பதாக மற்றுமோர் உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்புத் தரப்புச் செய்தி தெரிவிக்கின்றது. 4ம் கட்ட ஈழப் போரின் முக்கிய பரிமாணம் தற்போது எய்தப்பட்டு வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதிலும் விடுதலைப்புலிகள் தம் மீதான முற்றுகையை உடைத்துக் கொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்தப் படையதிகாரி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது கொமாண்டோக்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மெற்கொள்வதாகவும் தற்கொலைப் படையாளிகளே பெருமளவில் களப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவ

Edited by theeya

Liberation Tigers of Tamil Eelam (LTTE) launched heavy artillery barrage and mortar fire Saturday midnight on Sri Lanka Amy (SLA) soldiers of its 55th Division stationed in Chaalai, Chundikkulam and some areas of Puthukkudiyiruppu, killing and seriously injuring considerable number of soldiers, according to an SLA source in Thenmaraadchi.

LTTE forces are attempting to break into the formation of the SLA 55th Division, the officer said.

Residents in Thenmaraadchi said they could hear loud explosions from the above area where the fighting is said to be continuing until Sunday evening

Source Link: http://tamilnational.com/index.php?option=...&Itemid=322

Attacked Places in Tamil Eelam Map

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு நோக்கி முன்னேறும் படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான தாக்குதலை நடத்தி பேரிழப்பை படையினருக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை இரவு முதல் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள சாலை, சுண்டிக்குளம் பகுதிகள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான ஆட்டிலெறி, மோட்டார் தாக்குதலை நடத்தி வருவதாக தெரியவருகின்றது. இதன்போது சிறிலங்காவின் 55வது படையணி கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.

இதுவரை சிறிலங்காவின் படையணிகளின் இழப்புக்களை அதிக அளவு சந்தித்திராத 55வது படையணியும் நேற்று முதல் நடைபெறும் தாக்குதலில் பெரும் அழிவுகளை சந்தித்து வருவதாக தெரியவருகின்றது. அத்துடன், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆட்டிலெறித் தாக்குதலை ஆரம்பித்திருப்பது படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, தென்மராட்சிப் பகுதி மக்கள் இதுவரை கேட்காத அளவிற்கு மிகக் கடுமையான எறிகணைத் தாக்குதலின் சத்தங்களை கேட்பதாகத் தெரிவித்துள்ளனர் :wub: .

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

Liberation Tigers of Tamil Eelam (LTTE) launched heavy artillery barrage and mortar fire Saturday midnight on Sri Lanka Amy (SLA) soldiers of its 55th Division stationed in Chaalai, Chundikkulam and some areas of Puthukkudiyiruppu, killing and seriously injuring considerable number of soldiers, according to an SLA source in Thenmaraadchi.

LTTE forces are attempting to break into the formation of the SLA 55th Division, the officer said.

Residents in Thenmaraadchi said they could hear loud explosions from the above area where the fighting is said to be continuing until Sunday evening

Source Link: http://tamilnational.com/index.php?option=...&Itemid=322

Attacked Places in Tamil Eelam Map

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை இரவு முதல் இலங்கை இராணுவத்தின் 55ம் படையணியை இலக்குவைத்து புலிகள் கடும் எறிகணைத் தாக்குதல் நடத்தி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சுண்டிக்குளம், புதுக்குடியிருப்பில் உள்ள 55ம் படைப்பிரிவின் நிலைகளுக்குள் முன்னதாக புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடத்தி 450 இராணுவம் கொல்லப்பட்டுள்ள நிலையில், இத்தாக்குதலில் மேலும் பல இராணுவத்தினர் கொல்லப் பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கடும் வெடிச்சத்தங்கள் கேட்டவண்னம் இருப்பதாக தென்மாராட்சி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சேதவிபரம் பற்றி இதுவரை எத் தகவலும் தெரியவரவில்லை.

அதிர்வு

Edited by kuddipaiyan26

புலி மாண்டது என்று ஓடோடி வந்த

கிராமத்து சிங்கங்களே

புலியை அறியாதது உன் தவறே

அறிந்தாலும் உன் வறுமை

உன்னை புதைகுழிக்கு அனுப்பியதா?

இராணுவத்தில் நீ சேரும்போதே

வன்னியில் உன் புதைகுழி வெட்டபட்டுவிட்டது.

வன்முறை பிக்குகள் உன்னை

உசுப்பேற்றியிருக்லாம்

ஏன் அதற்கு எடுபட்டாய்.

அரைகுறையாய் பயிற்சி எடுத்தால்

போதுமென்று வந்தாயோ முட்டாளே

தமிழீழத்தின் வீரத்தை உன்னால் அறியமுடியாதது

உன் தவறல்ல உன் இனத்தின் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாரும் ஒரே செய்தியை திரும்ப, திரும்ப பதிவு செய்துள்ளீர்கள்?

ஒன்னுமே புரியல்லையப்பா.

இனி இண்டைக்கிரவு இரவு நித்திரையில்லை. காலை எழுந்து பல்லும் களுவாமல் யாழ் களத்தை பாத்தா ஒண்டும் இருக்காது. இது தான் இப்ப ஒரு மூண்டு மாதமா நடக்குது. நாளைக்கும் அது தானோ தெரியாது! நம்பிக்கையிருந்தாலும் மனசிலை ஒரு விதமான ஒரு உளைச்சல். அவ்வளவு தான்!!!!

என்ன எல்லாரும் ஒரே செய்தியை திரும்ப, திரும்ப பதிவு செய்துள்ளீர்கள்?

ஒன்னுமே புரியல்லையப்பா.

புலிகளின் குரல் செய்தியில் சொன்னதையே எல்லோரும் போட்டுள்ளார்கள்!! :o

காலை எழுந்து பல்லும் களுவாமல் யாழ் களத்தை பாத்தா ஒண்டும் இருக்காது. இது தான் இப்ப ஒரு மூண்டு மாதமா நடக்குது.

அடப்பாவி!! அது நீங்கள் தானா? என்னடா யாழுக்குள்ள வந்ததும் ஏதோ நாத்தம் அடிக்குதே என்று பார்த்தேன்.

தயவு செய்து இனிமேல் பல்லு தீட்டிவிட்டு வரவும் :wub::(:D

  • கருத்துக்கள உறவுகள்

டெயிலிமிரரிலும் கடும் சண்டை என்றே செய்தி எழுதியுள்ளனர்.

வழமையாக புலிகளின் தாக்குதல் முறியடிப்பு.. உடலங்கள் மீட்பு.. ஆயுதங்கள் மீட்பு என்று சொல்லும் படைத்தரப்பு இம்முறை 100 போராளிகள் மரணம் பலர் காயம் என்று மட்டும் தெரிவித்ததோடு புளுகுவதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

Fighting intensified over past two days - Defence Ministry

More than 100 LTTE cadres have been killed in two days of fighting in Sri Lanka as they tried to break a military stranglehold, the defence ministry said today.

They died when the army beat back a series of counter-attacks by the Tiger rebels against advancing government forces in the district of Mullaittivu in the northeast.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE), who were in control of large swathes of the north and east of Sri Lanka less than two years ago, have now been cornered in a small patch of jungle.

"As the Mullaittivu battle reached its last phase, the LTTE terrorists made several desperate attempts in vain to infiltrate the military forward defences," the defence ministry statement said.

"Over 100 terrorists were killed and as many injured since Friday."

The government accused the Tigers of deploying heavy mortars and artillery guns inside a designated security zone where large numbers of civilians have gathered to shelter from the conflict.

டெயிலிமிரர்

என்ன எல்லாரும் ஒரே செய்தியை திரும்ப, திரும்ப பதிவு செய்துள்ளீர்கள்?

ஒன்னுமே புரியல்லையப்பா.

புலிகளின் குரலில் 450 பேர் செத்த விடயம் சொன்ன பின் இறுதியில் சொன்ன விடயத்தினை கேட்கவும்...... (ஒத்துழைக்கும் மக்களிற்கு ...)

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது என்னவென்றால்!

ஒரே மாதிரியான செய்திகளை திரும்ப, திரும்ப பதிவுசெய்து ஏன் இடத்தை நிரப்புகின்றோம்?

இதே தலைப்பில் சற்று மேல்நோக்கி பார்த்தால் எனது ஆதங்கம் புரியும்.

டெயிலிமிரரிலும் கடும் சண்டை என்றே செய்தி எழுதியுள்ளனர்.

வழமையாக புலிகளின் தாக்குதல் முறியடிப்பு.. உடலங்கள் மீட்பு.. ஆயுதங்கள் மீட்பு என்று சொல்லும் படைத்தரப்பு இம்முறை 100 போராளிகள் மரணம் பலர் காயம் என்று மட்டும் தெரிவித்ததோடு புளுகுவதை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

Fighting intensified over past two days - Defence Ministry

More than 100 LTTE cadres have been killed in two days of fighting in Sri Lanka as they tried to break a military stranglehold, the defence ministry said today.

They died when the army beat back a series of counter-attacks by the Tiger rebels against advancing government forces in the district of Mullaittivu in the northeast.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE), who were in control of large swathes of the north and east of Sri Lanka less than two years ago, have now been cornered in a small patch of jungle.

"As the Mullaittivu battle reached its last phase, the LTTE terrorists made several desperate attempts in vain to infiltrate the military forward defences," the defence ministry statement said.

"Over 100 terrorists were killed and as many injured since Friday."

The government accused the Tigers of deploying heavy mortars and artillery guns inside a designated security zone where large numbers of civilians have gathered to shelter from the conflict.

டெயிலிமிரர்

அப்ப மிச்சம் 300 தானா.. இனியாவது கூட்டி கழிச்சு பாப்பம். அரசாங்கத்திற்கு 400 வரையாவது எண்ணத்தெரிஞ்சிருக்கான்னு...

2ND LEAD

LTTE breaks through SLA lines amidst casualties

[TamilNet, Monday, 09 March 2009, 14:53 GMT]

The Sri Lanka Army divisions surrounding Puthukkudiyiruppu face the threat of attack from behind their lines as LTTE fighters managed to break through their lines despite suffering casualties on Sunday, reports from Jaffna said quoting Sri Lankan military sources of anonymity. In the meantime, Sri Lankan defence sources in Colombo claimed recovery of more than 100 bodies of LTTE fighters. The Voice of Tigers, the official radio of the LTTE has claimed that more than 450 SLA soldiers were killed and around 1,000 injured in the first four days of the month in the clashes in Puthukkudiyiruppu alone and more than 100 SLA dead and 450 injured on Sunday.

Residents of Jaffna peninsula heard heavy exchange of gunfire and artillery explosions throughout Saturday and Sunday

http://tamilnet.com/art.html?catid=13&artid=28662

defence.lk இல் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படங்கள் போட்டிருக்கு. ஊடறுப்பு தாக்குதல் முயற்சியும் தோல்வியா? :lol::o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

defence.lk இல் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படங்கள் போட்டிருக்கு. ஊடறுப்பு தாக்குதல் முயற்சியும் தோல்வியா? :lol::o:unsure:

LTTE breaks through SLA lines amidst casualties

http://tamilnet.com/art.html?catid=13&artid=28662

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப்பட்டது: நேற்று மட்டும் 100 படையினர் பலி;450 பேர் காயம்

[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2009, 04:10.48 PM GMT +05:30 ]

புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான படையினர் கொல்லப்பட்டதாகவும் 1000 ற்கு மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் 100ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு, 450 வரையான படையினர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்னியில் இன்று புயலுடன் கூடிய மழையினால் அங்குள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் பல புயலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மழைக்குள் மக்கள் இருக்க வேண்டிய அவலம் எழுந்துள்ளது.

இதேவேளை பொது மக்களை இலக்கு வைத்து இன்றும் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

http://www.tamilwin.org/view.php?2a36QVZ4b...3g2hF0cc3tj0Cde

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களை இயற்கையுமா ? துன்புறுத்த வேண்டும் .........

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவம் புலிகளீன் 150 உடல்களைக் கைப்பற்றீயதாகப் போட்டிருக்கிறது. ஆனால் 20 முதல் 25 உடலங்களின் படங்கள்தான் அவர்களின் இணையத் தளத்தில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது போல் 150 உடலங்கள் என்றால் சும்மா விடுவார்களா? படம் போட்டு திருவிழாவே எடுத்திருப்பார்கள். தமது தரப்பில் இழப்பு எதையுமே தெரிவிக்கவில்லை.

இந்த உடல்கள், ஊடறுப்புத் தாக்குதல் தொடங்கப்பட்ட போது இறந்த போராளிகளாக இருக்கலாம். சிங்களவன் சொல்வதை அப்படியே நம்ப வேண்டும் என்றில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருந்து இராணுவத்தை பின் நகர்த்த விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்.

பிரசுரித்த திகதி : 09 Mஅர் 2009

விடுதலைப் புலிகளின் இம்ரான்பாண்டியன் படையணி உட்பட முன்று அணிகள் புதுக்குடியிருப்பு மற்றும் விஸ்வமடு பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக நடந்துவரும் இத்தாக்குதலில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன், இராணுவம் தாம் பல விடுத்லைப் புலிகளை கொண்றுள்ளதாக அறிவித்தபோதிலும், நிழல்படங்கள் எதனையும் வெளியிடாமல் வெறுமனே செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

சாலை வரை தாம் முன்னேறியுள்ளதாக தெரிவித்துவரும் இராணுவம், தற்போது புதுக்குடியிருப்பு பகுதியை தக்கவைக்க பெரும் இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில், புதுக்குடியிருப்பில் இருந்து சாலைக்கு முன்னேற முயன்ற இராணுவத்தினர் தற்போது பின்புல தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எவ்வாறெனெல் ஊடறுப்புத்தாக்குதல் என்றால் நேருக்கு நேர் நின்று சன்டையிடுவதில்லை எதிரியின் இடத்திற்குள் ஊடுருவி அவர்களை அழிப்பதுதான் ஊடறுப்புத்தாக்குதல். கிட்டத்தட்ட கரும்புலித்தாக்குதல் போலத்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகலின் 150 பெர் செததம் என்டு சொல்லுரஙல். இது நம்புலமா?

இத அவஙட செஇய்தியல் காடி இருக்ரஙல்

Edited by vasanthan1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.