Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்கிளஸ் தேவானந்தா என்பவர் தமிழர்களின் தலைவனாகத் தயாராம்

Featured Replies

டக்கிளஸ் என்பவன் ஈழத் தமிழருக்குத் தலை

மைதாங்கப் போகிறானாம்.

http://news.yahoo.com/s/ap/20090525/ap_on_...he_contenders_1

லிசான் நீங்கள் சொல்வது சரி ஆனால் அவர் ஈனத்தமிழருக்கு தலைவனாகப் போகின்றார். மாறாக ஈழத்தமிழருக்கல்ல.

சீ போ கழுதை உயரப்கறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

Edited by chozhan

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாருக்கு தலைமை தாங்குவது ? அந்த ஆளா?

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழினத் தலைவன் டக்ளஸ்.. வாழ்க.. வாழ்க..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனாகிறாரா தலைவனாக்குகிறார்களா?

தற்போது புலம் பெயர் நாடுகளில் புதிய பொறுப்பாளர்கள் தெரிவு செய்து கொண்டு இருக்கிறார்

நெதர்லாந்த் பொறுப்பாளராக வரக்கூடிய தகுதி உள்ளவராக தற்போது ஒரு மருத்தவ பட்ட பெற்ற ஆய்வாளர் முன்னனியில் இருக்கார் என்பது நிச்சையம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளா குரங்கின் கையில் புமாலையா

புதுவை அண்ணா சொன்னதாக ஜெகத் கஸ்பர் அடிகளாரின் வசனம் தான் ஞாபகத்தில் வருகிறது... " கக்கூஸ் வாளிக்கு தங்கமுலாம் தேவைப்படுகிறது... "

அட யாரு அந்த ஆளா? ஓகோ அந்த குறளிவித்தைக்காரனா? கக்கக்கக்க போ.. மொல்லாநாயிக்கு வந்த ஆசையப்பார்ர்ராராராரா...

"மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாச்சி வடக்கு கிழக்கு ஒரு மாநிலம்" இப்படி தான் முந்தி கத்திக்கொண்டு திரிஞ்சவர் அதை பிரிச்ச பிறகு கூட அதை ப்த்தி கதைக்காதவருக்கு தமிழ் தலைவராக ஆசையோ வடக்கு கிழக்கு அல்ல தெட்கிலகூட ஆசைப்படக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் அழிஞ்சால் தான் அரசியலை விட்டுப் போவன் என்று குரைச்சதுகள் எல்லாம்.. தமிழ் மக்களின் தலைவனா..??! இவங்களை எல்லாம் தலைவனாக ஏற்க தமிழன் என்ன நாய்ப் பிறவியா..??! கேடு கெட்ட எச்சில் இலை நாய்ப் பிறவிகளே.. உங்களுக்கு மகிந்தவின் வாசல் படிதான் தஞ்சம்.. போடுவதை நக்கிவிட்டு படுத்துறங்குங்கள். அதற்கு மேல் ஆசைப்பட்டால் அழிவுதான் மிஞ்சும்..! :rolleyes:

உலக தமிழின துரோகிகளின் தலைவா டக்ளஸே நீ வாழ்க உன் ஒட்டுண்ணிப்படை வாழ்க

போற போக்கில் புலம் பெயர்ந்த நாங்களே டக்கலஸை தமிழ் மக்களின் தலைவன் ஆக்கி விடுவோம்???? ....... இன்றுள்ள நிலை தொடருமானால் ........!!!!

நாம் உண்மைகளை ஏற்காமல் ...... தொடர்ந்து முரண்டு பட்டுக் கொண்டிருப்பமேயாயின் .......... நரிகளும், கழுகுகளும் ..... கவ்விக் கொண்டு போவதை நாம் நிறுத்த முடியாமல் போய் விடும்!!!!!

நாம் தவறுகளை ஏற்று அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்!!!!

நேற்று முந்தினம் மகிந்த ராஜபக்ச டக்கிலஸை தன்னுடன் இணையுமாறு விடுத்த அழைப்பு ஆபத்தானது. அதற்கு முன் சிறிலங்கா பாராளுமன்றில் மகிந்த பேசும் போது "இனி சிறுபான்மை இனம் என்று ஒன்றிருக்காது என்று கூறி விட்டு, .... தமிழ் மக்களுக்கு பாராளுமன்றில் முக்கிய அங்கத்துவம் வழங்கப்படும்" என்று கூறியது ..... நாளை சில அமைச்சர்களும் மிஞ்சினால் பிரதமர் பதவியோ வழங்கி விட்டு தமிழ் மக்களின் பிரட்சனைகள் தீர்ந்து விட்டது என்றும் அறிவிக்கக் கூடும்.

ஏற்கனவே கருணாவை வைத்திருக்கும் மகிந்த டக்லஸையும் இணைத்து விட்டு, இன்றைய சூழ்நிலையில் வெறுப்படைந்திருக்கும் மக்களின் வாக்குகளையும், மிரட்டல்கள்/குழறுபடிகளின் மூலம் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற பதவிகளை கைப்பற்றி விட்டு அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று அறிவித்து விட்டு, அவர்களுடன் பேச்சு வார்த்தை என்று ................

இன்று எமக்கு முன்னுள்ள செயற்பாடுகளில் ஒன்று, தற்காலிகமாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளை பலப்படுத்த வேண்டும். இல்லையேல் ............ டக்லஸும், கருணாவும், சித்தார்த்தனும் ........ போன்று யார் யார் கொலைகள், கொள்ளைகள், கற்பளிப்புகள், ஆட்கடத்தல்கள் செய்தவர்களை ......... தமிழ் மக்களின் தலைவர்களாக்க நாமே அங்கீகாரம் வழங்கி ஆசீர்வாதமும் செய்வதாக முடியும்.

கடந்த காலங்களில் நாமே எமக்காக தோன்டிய புதைகுழிகளில் இதுவும் இன்னொன்றாகவே முடியும்!!!!!!!

தலைவர்: ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல் படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராக இருந்தால், அவர் தலைவர் எனப்படுவார்.

டக்லஸ் எந்த இலக்கை நோக்கி செயல் பட்டவன் தமிழர்களின் தலைவன் ஆவதற்கு?

சமீபத்தில் யாழில் படித்தது நினைவிற்கு வந்தது உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன்....[குறிப்பு (4) படிக்கவும்]

எப்பிடியிருந்த யாழ்பாணம் இப்படி???

தயா Posted Today, 08:03 PM புதுவை அண்ணா சொன்னதாக ஜெகத் கஸ்பர் அடிகளாரின் வசனம் தான் ஞாபகத்தில் வருகிறது... " கக்கூஸ் வாளிக்கு தங்கமுலாம் தேவைப்படுகிறது... "

சரியாகச் சொன்னீர்கள் தயா .

டக்லஸை கிண்டல் செய்வதை விடுத்து இதனால் வரக்கூடிய ஆபத்துக்களை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திப்பது நல்லது. நாங்கள் என்னதான் ஒதுக்கிவைத்தாலும்... டக்லஸ் கும்பல் வளர்ச்சி அடைந்துகொண்டு வருகின்றது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு வரதராஜபெருமாள். கடந்த முறை சில வாக்குகள் பெற்று அமைச்சரானவர். இம்முறை எதிராகவே யாரும் கேட்கமாட்டார்கள். இவரது சின்னத்தை நாய் சின்னமாக நினைத்து வாக்களிக்க வேண்டியது தான் தமிழர்களின் விதி.

அட செருப்பு வாசல் படியில் தான் இருக்க வேண்டும் பூஜையறைக்குள் வர விரும்பலாமோ? இல்லை நாம் தான் விரும்புவோமா?

ஜானா

ஆயிரமாயிரம் மாவீரர்களினதும், இலட்சம் மக்களினதும் தியாகத்திலும் நீ குளிர் காயப்போறீயோ. வா, வா, உனக்கு விளக்குமாறு தான் பரிசு, செருப்பு கொஞ்சம் கூடிப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் தேவானந்தா என்பவர் தமிழர்களின் தலைவனாகத் தயாராம்

இதனைச் சொல்ல இந்த மனிதனுக்கு வெட்கமாயில்லை . :rolleyes:

தற்போது புலம் பெயர் நாடுகளில் புதிய பொறுப்பாளர்கள் தெரிவு செய்து கொண்டு இருக்கிறார்

நெதர்லாந்த் பொறுப்பாளராக வரக்கூடிய தகுதி உள்ளவராக தற்போது ஒரு மருத்தவ பட்ட பெற்ற ஆய்வாளர் முன்னனியில் இருக்கார் என்பது நிச்சையம்.

என்னமாதிரி கனடாவில தலைவர் பதவிக்கு என்னை யாராவது சிபார்சு செய்வீங்களா?

அதுசரி விசயத்துக்கு வருவோம்...

எத்தனை நாளாக எமக்குள் நாமே சண்டை பிடிப்பது?

எப்போது ஒன்று சேரப்போகிறோம்?

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி கண்டதோ இல்லையோ வெளிநாடுகளில் நடக்கும்

கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கண்டுள்ளன!!!!!

இதற்கு முடிவு என்ன?

என்ன செய்யப்போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடனான போரில் வெற்றி கண்டதோ இல்லையோ வெளிநாடுகளில் நடக்கும்

கவனயீர்ப்பு நிகழ்வுகளை ஒடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கண்டுள்ளன!!!!!

இதற்கு முடிவு என்ன?

என்ன செய்யப்போகிறீர்கள்?

உண்மைதான்.

தலைவர் இருக்கிறரா இல்லையா என்றும் அவன் துரோகி, இவன் துரோகி என்றும் அடிபட்டுக் கொண்டிருக்காமல் தொடர்ந்து வன்னியில் அகப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க அதிகளவு கவனயீர்ப்பு நிகழ்வுகளைச் செய்ய வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி எல்லோரும் தாங்கள் தமிழர்களின் தலைவர் என்று வெளிக்கிடுவார்கள்.காலம் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.