Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:43 IST)

215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம்

ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 215 பயணிகளுடன் பாரிசிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அது ரேடார் கண்கானிப்பிலிருந்து மாயமானது. அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலா

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மனித அவலம் என்றாலும் இந்த உலகம் 20,000 மக்கள் தம்மை பாதுகாக்க கொடுத்த குரலை உதாசீனம் செய்து அவர்களை மரணப் புதைகுழிக்குள் அனுப்பிய போது கண்ட நிலையோடு இதனை ஒப்பிட்டால்.. இதெல்லாம் செய்த பாவத்தின் விளைவுகள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இரக்கப்பட முடியவில்லை. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் இனி என்ன நடந்தாலும் சந்தோசம் முக்கியான இப்படியான நிகழ்வுகள் , இயற்க்கை அனர்த்தங்கள் ,அணுகுண்டுதாக்குதல்கள் போன்றன .

எத்தனை ஆயிரம் மக்கள் மரணபிடிக்கும் இருந்து கொண்டு அழும்குரல் கேட்காத நாடுகளுக்கு[ எல்லா நாடுகளுக்கும் நடக்கவேண்டும்] இதுவும் நடக்கவேண்டும் இன்னமும் நடக்க வேண்டும் :lol:

ஏனுங்கோ உங்கட எரிச்சலை இப்படி கொட்டித் தீர்க்கிறீங்கள்? நொருங்கிய அந்த விமானத்தில் எங்கள் உறவுகள் - தமிழ் ஆக்களும் இருந்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் யார் இறந்தாலும் கவலை இல்லை. எனது மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் மனம் வெதும்பியதோடு சரி. இனிமேல் யார் சாவுக்கும் கவலை பட போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நம் வீட்டு துயரம் .......இன்னும் தீராத நிலையில் ...கம்பி வேலிக்கு பின்னால் ...விலங்குகளை அடைத்தது போல ........இதை உலகம் காணவில்லையா? விமானத்தை தேடுகிறார்களாம் .......எரிச்சல் தான் வருகிறது ....

ஏனுங்கோ எல்லாரும் இப்படி திட்டுறியள்... இந்த விமானத்தில் நம்ம உறவுகளும் இருந்து இருக்க கூடும்... அப்படி நடந்து இருந்தால் நமக்குதானே நஸ்டம்...

நம் இனத்தவர் யாரும் அதில் இருந்ததாக தகவல் இல்லை ஆனால் அதில் பயணம் செய்த அணைவரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்று மட்டும் அறிவித்து விட்டினம்.

எம்மண்ணில் ஒரு நாளைக்கு பல்லாயிரகணக்கில் பலி கொடுத்ததால் எமக்கு இச்செய்தி எம் மனதை உருக்காதது உண்மைதான்.

ராஜபக்சவும் அவரின் சகோதரங்களும் விமானத்தில் போகும் போது இப்படி ஏதும் ஆகக்கூடாதா???? கடவுளே அப்பாவி மக்களை அழிப்பதை விட்டுவிட்டு முதலில் கொடூரர்களை ராட்சதர்களை துரோகிகளை......அழிக்கக்கூடாதா?

உலகில் யார் இறந்தாலும் கவலை இல்லை. எனது மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் மனம் வெதும்பியதோடு சரி. இனிமேல் யார் சாவுக்கும் கவலை பட போவதில்லை.

இனிமேல் யார் சாவுக்கும் கவலை பட போவதில்லை.

திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (16:43 IST)

215 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் மாயம்

கவலை தெரிவிக்கிறேன்!

215 என்றவுடன் ஏன் எல்லாரும் வாயைப் பிளகிறீங்கள்? 20, 000 மக்களை நாம் இழந்ததுக்கு என்ன பதில் தந்தார்கள் மேட்குலகதினர்?? கவலையும் கண்டனமும் தானே...

PARIS, France (CNN) --

The jet carrying 228 people from Rio de Janeiro, Brazil, that disappeared overnight as it entered an area of strong turbulence probably crashed into the Atlantic Ocean, the CEO of Air France said Monday.

A photo of the Airbus 330 that went missing over the Atlantic early Monday.

The airline company identified the nationalities of the victims as two Americans, an Argentinean, an Austrian, a Belgian, 58 Brazilians, five British, a Canadian, nine Chinese, a Croatian, a Dane, a Dutch, an Estonian, a Filipino, 61 French, a Gambian, 26 Germans, four Hungarians, three Irish, one Icelandic, nine Italians, five Lebanese, two Moroccans, three Norwegians, two Polish, one Romanian, one Russian, three Slovakian, two Spanish, one Swedish, six Swiss and one Turk.

http://www.cnn.com/2009/WORLD/americas/06/...=rss_topstories

Edited by Eelamagal

ஏனுங்கோ எல்லாரும் இப்படி திட்டுறியள்... இந்த விமானத்தில் நம்ம உறவுகளும் இருந்து இருக்க கூடும்... அப்படி நடந்து இருந்தால் நமக்குதானே நஸ்டம்

The airline company identified the nationalities of the victims as two Americans, an Argentinean, an Austrian, a Belgian, 58 Brazilians, five British, a Canadian, nine Chinese, a Croatian, a Dane, a Dutch, an Estonian, a Filipino, 61 French, a Gambian, 26 Germans, four Hungarians, three Irish, one Icelandic, nine Italians, five Lebanese, two Moroccans, three Norwegians, two Polish, one Romanian, one Russian, three Slovakian, two Spanish, one Swedish, six Swiss and one Turk.

நம்ம உறவு யாரும் இல்லையாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 1, ஜூன் 2009 (22:39 IST)

பிரேசில் நாட்டில் இருந்து பிரான்சுக்கு சென்ற விமானம் கடலில் விழுந்து 228 பேர் பலி

பிரான்சு நாட்டின் ஏர் பிரான்சு' விமான நிறுவனத்தை சேர்ந்த ஏ.எப்.447' என்ற விமானம் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து பிரான்சு தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டு சென்றது. ஏர்பஸ் 330 200' ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 216 பயணிகளும் 12 சிப்பந்திகளும் இருந்தனர். பயணிகளில் ஒரு கைக்குழந்தை உள்பட 8 சிறுவர் சிறுமிகளும் அடங்குவார்கள்.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு அந்த விமானம் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிச்சென்றது. விமானம் புறப்பட்டுச்சென்ற 6 மணி நேரத்தில் அட்லாண்டிக் கடலுக்கு மேலே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது அந்த விமானம் திடீரென்று மாயமானது. அதாவது விமானத்துடனான தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

சிவில் விமான போக்குவரத்து மற்றும் ராணுவ ரடார்' பார்வையில் இருந்து அந்த விமானம் மறைந்தது இதனால் ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்திலும், பாரீஸ் விமான நிலையத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கிளம்பிச்சென்ற போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது. இடி மின்னலுடன் பயங்கர சூறாவளி காற்று வீசியதால் விமானத்தை மின்னல் தாக்கி இருக்கலாம் என கருதுவதாக ஏர் பிரான்சு நிறுவனத்தின் தகவல் தொடர்பு துறை இயக்குனர் பிரான்காய்ஸ் பிரவுஸ் தெரிவித்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதில் மின்சார கோளாறு ஏற்பட்டு இருப்பதாக விமானத்தில் இருந்து தகவல் வந்ததாக ஏர் பிரான்சு நிறுவனம் தெரிவித்து உள்ளது.மின்னல் தாக்கியதால் கோளாறு ஏற்பட்டு வட ஆப்பிரிக்கா அருகே விமானம் கடலில் விழுந்து மூழ்கியதாகவும், இந்த விபத்தில் அதில் இருந்த சிப்பந்திகள், பயணிகள் ஆகிய 228 பேரும் பலியானதாகவும் பின்னர் தெரிய வந்தது. விமானம் சென்ற பாதையில் உள்ள மற்ற நாடுகளின் ரடார்களிலும் விமானம் தென்படாததால் அது விபத்துக்குள்ளானதாக தெரிய வந்தது.

ரியோ டி ஜெனிரோ நகருக்கு வடக்கே ஆப்பிரிக்கா கடல் பகுதியில் விமானம் விழுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. என்றாலும் விமானம் விழுந்த சரியான இடம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.பிரா

The airline company identified the nationalities of the victims as two Americans, an Argentinean, an Austrian, a Belgian, 58 Brazilians, five British, a Canadian, nine Chinese, a Croatian, a Dane, a Dutch, an Estonian, a Filipino, 61 French, a Gambian, 26 Germans, four Hungarians, three Irish, one Icelandic, nine Italians, five Lebanese, two Moroccans, three Norwegians, two Polish, one Romanian, one Russian, three Slovakian, two Spanish, one Swedish, six Swiss and one Turk.

நம்ம உறவு யாரும் இல்லையாம்

அப்படி என்றால் சந்தோசம் தகவலுக்கு நன்றி

பயணிகளில் ஒரு கைக்குழந்தை உள்பட 8 சிறுவர் சிறுமிகளும் அடங்குவார்கள்.

எந்த நாட்டு குழந்தைகளாய் இருந்தாலும் அவர்கள் ஏதுமறியா பிஞ்சுகள்.. அவர்கள் அவலச்சாவு எப்பொழுதுமே என்னை கண்ணீர் விட வைக்கும்..

அது எந்த நாட்டு குழந்தையாய் இருந்தாலும்

:lol:

Edited by வசி_சுதா

எந்த நாட்டு குழந்தைகளாய் இருந்தாலும் அவர்கள் ஏதுமறியா பிஞ்சுகள்.. அவர்கள் அவலச்சாவு எப்பொழுதுமே என்னை கண்ணீர் விட வைக்கும்..

அது எந்த நாட்டு குழந்தையாய் இருந்தாலும்

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவில் எல்லா இந்தியர்களும் செமத்தியாக அடிவாங்குகிறார்களாம்!

மிக சந்தோசமான செய்தி

முடிந்தால் அங்கே இருக்கும் தமிழர்கள் துண்டால் மூடி ஒரிரண்டு அடிகள் அடித்துவிட்டு வரவும்

எங்களுக்காட்டாத மனிதாபிமானத்தை நாங்கள் அவர்களுக்கு காட்டி தலைகுனிய வைப்போம். மற்றவர்களை நாம்தான் எமது பாதைக்கு இழுத்துவரவேண்டும். அது எமது கைகளில்தான் உள்ளது.

இனிவரும் காலங்கள் அது எங்களின் காலங்கள். ஆதலால் ஏயர் பிரனஸ் நிறுவனத்துக்கு கொத்து கொத்தய் எமது கவலையை தெரிவிப்போம். எமது பாதையை தெளிவாக்குவோம்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காட்டாத மனிதாபிமானத்தை நாங்கள் அவர்களுக்கு காட்டி தலைகுனிய வைப்போம். மற்றவர்களை நாம்தான் எமது பாதைக்கு இழுத்துவரவேண்டும். அது எமது கைகளில்தான் உள்ளது.

இனிவரும் காலங்கள் அது எங்களின் காலங்கள். ஆதலால் ஏயர் பிரனஸ் நிறுவனத்துக்கு கொத்து கொத்தய் எமது கவலையை தெரிவிப்போம். எமது பாதையை தெளிவாக்குவோம்

சோழன் , நீங்க காமெடி பண்ணலியே .... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்காக கவலைப்பட முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா அதிருது "கூட்டு மன அதிர்வு "

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.