Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுப்பேத்தும் செயல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கடுப்படிக்கிறது முக்கியமானது கதை விளங்காமல் கதைப்பது அதாவது இன்னோராள் சொன்னதை வடிவா விளங்காமல் அதுக்கு பதில் சொல்வது.

ஆராவது நண்பர்களோ உறவினர்களோ தங்களுக்கு ஆரையாவது பிடிக்காட்டில் என்னையும் அந்தாக்களோடை கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுறது.

ஆராவது உதவி செய்து போட்டு தாங்கள் சொன்னபடி தான் எல்லாம் செய்ய வேணும் எண்டு சொல்லுறது

எங்கயாவது அவசரமா போகும் போது பஸ் பிந்தி வாறது

சொன்னா சொன்ன நேரத்துக்கு வராமல் பிந்தி வாறது

ஒராள் செய்த பிழையை வைச்சுக்கொண்டு எல்லாரும் அப்பிடித்தான் இருப்பினம் எண்டு சொல்லுறது

  • Replies 165
  • Views 19.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் வாதவூரான் நீங்கள் சொன்ன மாதிரி ஆட்கள் எங்களுக்குள்ள அதிகம் உள்ளார்கள்.

  • தொடங்கியவர்

.

நாலு பேர் இருக்கும் இடத்தில்........ ஒருவர் சத்தமான‌, "குசு" விட்டுட்டு.........

mocantina.gif

சொறி........ என்று, சொல்லாமல் இருந்தால் கடுப்பு வரும்.ass.gif:o:D

.

சத்தமாக விட்டால் 'இன்னார்' தான் பொறுப்பு என்று கூடி இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பு இருக்கும்... ஆனால் நசுக்கிடாமல் அமுக்கமா, பொசுக்கி விடுறது தான் வாழ்கையை வெறுக்க வைக்கும்... :D உடன இல்லாட்டியும் இன்னொரு நாள் பதிலடி குடுத்தால் கடுப்பு ஓரளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கு சிறி அண்ணா... :o :o

...

எங்கயாவது அவசரமா போகும் போது பஸ் பிந்தி வாறது

சொன்னா சொன்ன நேரத்துக்கு வராமல் பிந்தி வாறது

...

அவசரமாக போகும் போது எப்ப பஸ் நேரத்துக்கு வந்து இருக்கு? :wub: நாங்கள் போக வேண்டிய பக்கத்துக்கு பஸ் வராமல் எதிர் பக்கத்துக்கு ஒன்றுக்குப் பின்னால ஒன்றா பஸ் போறதை பார்த்து புறு புறுத்து இருக்கிறேன். பஸ் நேரத்துக்கு வராட்டியும் ஓரளவு தூரம் நடந்ததாவது போக வாய்ப்பு இருக்கு, ஆனால் நிலத்துக்குக் கீழே ஓடும் ரயிலில் கோளாறு ஏற்பட்டால் அதைப் போல ஒரு அரியண்டம் இல்லை... மூச்சு எடுக்கவும் கஷ்டமாக இருக்கும், அந்த நேரம் பார்த்து போசுக்கிருங்கள்... இறங்கி நடக்க நினைச்சாலும் இல்லாத நிலைமை... :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எனக்கு கடுப்படிக்கிறது முக்கியமானது கதை விளங்காமல் கதைப்பது அதாவது இன்னோராள் சொன்னதை வடிவா விளங்காமல் அதுக்கு பதில் சொல்வது.

....

ஒராள் செய்த பிழையை வைச்சுக்கொண்டு எல்லாரும் அப்பிடித்தான் இருப்பினம் எண்டு சொல்லுறது

உங்கட கடுப்பு நியாயமானது...

நோஞ்சான் குஞ்சுகளாக திரியும் ஆடவர்கள் கொஞ்ச மதுபானம் அருந்தியவுடன் ராஜகம்பீரத்துடன் திரிவதையும் - இன்ன நாளைக்கு பின் குடிக்கமாட்டேன் என நாள் குறிக்கும் சத்தியவான்களையும் - பசியாற சாப்பிட்டுவிட்டு கடைசியில் கறிக்கு உப்புகாணாது என்பவர்களையும்--கண்டால் எனக்கு கடுப்பு வரும்

இன்னும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

இராசம்மாவின் கடுப்பு நியாயமானது ........... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கனக்க நகை அடுக்கிக் கொண்டு திரியும் பெண்களையும், அழவுக்கதிகமாக கலர் கலராய் சொண்டுக்கும், சொக்கைக்கும் பொருத்தமில்லாத மேக்கப் போடும் பெண்களையும், தலைக்கு செம்பட்டை கலர் அடிக்கும் பெண்களை கண்டால் கடுப்பு வரும்.

தொடரும்......

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

எனக்கு கனக்க நகை அடுக்கிக் கொண்டு திரியும் பெண்களையும், அழவுக்கதிகமாக கலர் கலராய் சொண்டுக்கும், சொக்கைக்கும் பொருத்தமில்லாத மேக்கப் போடும் பெண்களையும், தலைக்கு செம்பட்டை கலர் அடிக்கும் பெண்களை கண்டால் கடுப்பு வரும்.

தொடரும்......

உங்கள் கணக்கின் படி கனக்க நகை எப்போதும் உதவும். பண அவசர தேவைகளுக்கு இவைகள்தான் உதவும்

பணநெருக்கடி வரும்போது தாலிக்கொடியைக்கூட விற்க அடகு வைக்க தயங்காத மைனர்கள் நீங்கள்

நரைவிழுந்த தலைமுடிக்கும் மீசைக்கும் மைஅடிக்கும் ஆண்களையும் எனக்கு பிடிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

நாங்கள் பக்தியுடன் கோவிலுக்கு..... இருக்கிற நாலு முழ வேட்டியை கட்டிக் கொண்டு போகும் போது.....

டை அடிச்ச கிழவியள், எங்கள் விரிந்த மார்பங்களை பார்த்து பெருமூச்சு விடும் போது..... அடுத்த நாள் காச்சலே வந்திடும்.

நாலுமுழ வேட்டி கட்டினால் முழங்கால் தெரியத்தான் பாக்கும், அதை ஏன் இந்த பெண்கள் உற்றுப் பார்க்கிறார்கள் என்னும் போது வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். கடுப்பு கட்டாயம் வரும், ஆனால் சாமி சந்நிதானத்தில் கடுப்பு கூடாது என்று பெருந்தன்மையாக மன்னித்து விடுவோம்.

நரைவிழுந்த தலைமுடிக்கும் மீசைக்கும் மைஅடிக்கும் ஆண்களையும் எனக்கு பிடிக்காது

ராசம்மாக்கா,

இக்கருத்து மை அடிக்க முடியே இல்லாமல் இருக்கும் மைனர்களுக்கு மிக வேதனையை தருகிறது. நாலு முடியைத் தந்து அதையும் நரை முடியாக தந்த கடவுளை நோவதா? அல்லது காலத்தின் கோலமா? சிந்திக்க வேண்டிய விடயம். :wub:

Edited by thappili

கோவிலுக்குச் சென்றால், கடவுளை தொழுவதை விட்டு விட்டு எந்த ஆண் தன்னை எத்தனூடாகப் பார்க்கிறான் என மிக துல்லியமாக புள்ளி விபரம் எடுக்கும் பெண்களை கண்டால் கடுப்பு வரும்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர் காலில் மனிதன் விழுவதைக் கண்டால் சரியாவே கடுப்பு வரும். (இரண்டு சாத்து சாத்தோணும் போல இருக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

இந்த ஆராத்தி எடுக்கிற சடங்கை வைக்கிறதே அதுக்குத்தானே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராத்தி எடுக்கிற சடங்கை வைக்கிறதே அதுக்குத்தானே :lol:

ஆராத்தி எடுக்கும்போது மேடையின் வலப்பக்கம் நின்று எடுப்பதை தவிர்க்க வேணுமாம்..! :wub: அண்மையில் லண்டனில் நான் கேள்விப்பட்டது..! :D

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்

உந்த ஆராத்தி எடுக்கிற பழக்கத்தை யார் முன்னுக்கு நின்று செய்யினம்? பொம்பிள்ளையல் தானே?? பிறகு அங்க பார்க்கினம், இஞ்ச பார்க்கினம் என்று ஏன் புலம்பல்?? :D சரி,சரி... சாத்திரம் சம்பிரதாயம் என்று ஒன்றை வைச்சுக் கொண்டு செய்கிற ஆட்கள் கை தூக்கினால் மார்பும், வயிறும் தெரியாமல் சீலைத் தலைப்பை கொஞ்சம் நீளமா விடலாம் தானே? :wub: நமிதா கணக்கில ஒரு பொண்ணு வந்து நின்று ஆராத்தி எடுத்தால் மட்டும் இல்லை சும்மா சுவரோட சாய்ஞ்சு நின்றாலே சனம் பார்க்கத் தான் செய்யும்... :D

எல்லாம் சரி, எனக்கு ஒரு சந்தேகம்... ஆரத்தி அதை பொண்ணுக மட்டும் தான் எடுக்க வேணுமா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

சீலை விலகும் எண்டு தெரிஞ்ச நீங்கள் உள்ள மூலைமுடுக்கெல்லாம் ஊசியை குத்திகொண்டு தட்டை சுழட்டுறது தானே

நீங்கள் கலர்கலராய் வருவியள் நாங்கள் தலையை குத்திக்கொண்டு இருக்கோணுமாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

திருமணவிழாக்கள்.பூப்புனித நீராட்டு விழாவிற்கு குடும்பசமேதராய் அதுவும் வய்துவந்த குமர்ப்பிள்ளைகளுடன் வருகைதரும் தந்தையர்கள் மாற்றானின் மனைவியரை காமக்கண்ணுடன் அதுவும் சாறியின் இடைவெளிக்களால் கண்ணை செலுத்துபவர்களை கண்டால் கொதிவரும்.

முக்கியமாக நாம் ஆலார்த்தி எடுக்கும் போது சாறிவிலகியிருக்கும் இடை வெளிகளை உற்று நோக்குவது

சும்மா இருந்த மனிதர்களையும் இப்படி ஒரு பதிவை போட்டு தட்டி எழுப்பி விட்டீர்களே. சபாஷ் :huh:

  • 2 months later...

பெரிய 'ப' கழுத்துச் சட்டையைப் போட்டுவிடு பிறகு அடிக்கடி "ப" வை கையால் அமத்திவிட்டு என்னைச் சொறிப்பார்வை பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய 'ப' கழுத்துச் சட்டையைப் போட்டுவிடு பிறகு அடிக்கடி "ப" வை கையால் அமத்திவிட்டு என்னைச் சொறிப்பார்வை பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

கறுவல், "ப" கழுத்து சட்டை போட்டாப் பிறகும்..... நீங்கள் அங்கை பார்க்காமல் இருந்தால்..... சொறிப்பார்வை பார்ப்பினம் தானே....

அடுத்தமுறை அங்கை உத்துப் பாருங்கோ...... கனக்க இரசயான மாற்றம் எல்லாம் நடக்கும். :D

கறுவல், "ப" கழுத்து சட்டை போட்டாப் பிறகும்..... நீங்கள் அங்கை பார்க்காமல் இருந்தால்..... சொறிப்பார்வை பார்ப்பினம் தானே....

அடுத்தமுறை அங்கை உத்துப் பாருங்கோ...... கனக்க இரசயான மாற்றம் எல்லாம் நடக்கும். :D

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :D

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :D

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :D

அங்கை தான்..... உங்களுக்கு தெரிந்தவர் பிழை விட்டுட்டார் தப்பிலி.

"பானா" கழுத்துச் சட்டை போடாத ஆக்களை, உன்னிப்பாக பார்த்தால்......:D , அண்ணன்காரர் அடிக்க வருவினம் தானே....... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :D

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :D

:D :D :D

பெரிய 'ப' கழுத்துச் சட்டையைப் போட்டுவிடு பிறகு அடிக்கடி "ப" வை கையால் அமத்திவிட்டு என்னைச் சொறிப்பார்வை பார்த்தால் கடுப்பாக இருக்கும்.

அதுசரி... அதென்ன 'ப' கழுத்துச் சட்டை? :D

தமிழ்சிறி..

ஒரு படத்தைப் போடுறது.. :lol:

இப்பத்தானே விளங்குது!!! :D:lol:

இந்தப் பக்கத்தில நிண்ட பாலான பெடியள் கிளிக்கா நிண்டு ஒரு பொம்பிளையை பாத்து விரைக்கிறாங்களே எண்டு அவங்கள் பாத்த இடத்தை நானும் பாத்தன். ணங் கெண்டு பிரடில ஒரு இரும்பு வாறால ஆரோ அடிச்சது தெரியும் பிறகு எனக்கு ஒண்டும் தெரியாமல் சுருண்டு விழுந்திட்டன். அதில பாருங்கடா எனக்கு ஏன் அடி விழுந்தது எண்டு இண்டைவரைக்கும் தெரியாது. ஆனா அதிலேருந்து என்ர மனுசியின் பார்வை மட்டும் சவுக்கால அடிக்கிற மாதிரி பீல் பண்ண வைக்குது :D . இப்பத்தான் விளங்கிச்சுது பாழாப் போவாருக்குப் பக்கத்தில நிண்டதால விழுந்த அடிதான் இதெண்டு. முதல்ல பொண்டாட்டியைக்கூப்பிட்டு விளக்கமாச் சொல்லவேணும். அட தம்பி தமிழு அண்டைக்கு எனக்குப் பக்கத்தில நிண்ட கிளிக் உன்னது இல்லைத்தானே ராசா. :D

  • தொடங்கியவர்

கணக்க இரசாயன மாற்றம் எங்கை நடக்கும்? :rolleyes:

ஏன் கேட்கிறநேண்டா, எனக்கு தெரிந்த ஒருவர் அங்கை உன்னிப்பாக அவதானிக்கப் போய் அவவிண்ட அண்ணனிற்கு இரசாயன மாற்றம் நடந்து அடிக்க வந்தவர். :)

மற்றவர்கள் பார்க்கவேணும் என்று தெரியிற மாதிரி போடுவினம். பட்டும் படாததுமா பார்க்கவேணும். 'நாறின மீனை பூனை பார்த்தது மாதிரி' எல்லாம் பார்த்தல் கடுப்பெறுவினம் தானே? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.