Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளின் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Featured Replies

IMG4930-1250607107.jpg

தகவல் மூலம்: யாரோ, நன்றி!

  • Replies 88
  • Views 17.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி நான் சில வேளைகளில் எழுதினால்............ உடனேயே ஒடிவந்து என்னை திட்டிவிட்டு செல்வார்கள் பலர். .......குடும்பி சும்மா ஆடுமா?

இதுகளை கைவிடுங்கள் என்று அவர்களுக்கு சொன்னால் கோபம் பொத்துக்கொண்டுதானே வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு யாழ் நாறப்போகுது..! :lol:

நன்றி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி நான் சில வேளைகளில் எழுதினால்............ உடனேயே ஒடிவந்து என்னை திட்டிவிட்டு செல்வார்கள் பலர். .......குடும்பி சும்மா ஆடுமா?

இதுகளை கைவிடுங்கள் என்று அவர்களுக்கு சொன்னால் கோபம் பொத்துக்கொண்டுதானே வரும்?

மதங்களில் மூட நம்பிக்கை உண்டு என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக மதங்களில் உள்ள நல்ல ஆன்மீக மெய்யியல் அம்சங்களையும் இழக்க வேண்டும் என்பதையோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டும் மூட நம்பிக்கை உள்ளது என்பதையோ நான் ஏற்கத் தயாரில்லை.

இதோ.. கிறிஸ்தவர்கள் நம்பும்.. ஆதாம்.. ஏவாள் படுக்கை அறை ரகசியங்களை நாங்களும் இத்தோடு வெளியிட முடியும்..!

456px-Albrecht_Dürer_002.jpg

image: wikimedia.org

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கையா இனி நடக்கப்போறதா பார்ப்பம் நெடுக்கர் இப்படிப்பட்ட விசயத்தில படம் போடுறதில கில்லாடி சிறி சொன்னதுமாதிரி யாழ் நாறப்போகுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Allahkabuletsin1.jpg

மனதில் களங்கம் இல்லாவிட்டால் ....... எதனைப் பார்த்தும் வழி படலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Allahkabuletsin1.jpg

மனதில் களங்கம் இல்லாவிட்டால் ....... எதனைப் பார்த்தும் வழி படலாம் .

:lol: சிறி இதில நீர் எத்தனையாவதா விழுந்து இருக்கிறீர்

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளரை விளங்க படுத்த என் சிற்றறிவு போதாது இருபினும் ........ஆதாமும் ஏவாளும் கடவுள் படைத்த முதற் பிறவிகள் . இந்த மனித புத்திகளுக்குவிளங்க படுத்த ...உருவாக்க பட்டவர்கள். விலக்க பட்ட கனியை தின்றதால் அவர்கள் கடவுள் கட்டளையை மீறினர் . கீழ்படியாமையால் அவர்கள் அதை தின்றது ம நிர்வாணத்தை உணர்ந்தனர். இலைகளையும் மரப் பட்டை களையும் ஆடையாக உடுத்தினர். இன்று இந்த விஞான உலகில் நீங்களும நானும் ஆராய வெளிகிட்டு விடோம். உலக கண் கொண்டு பார்க்கிறோம் . மாப்பிள்ளையின் சித்திரம் அதை வரைந்தவனின் சிந்தனயே தவிர கடவுள் அப்படி இருக்கவில்லை.

கட வுள் என்பது ..............கட......... உள் உலகின் கோபம் மோகம் குரோதம் போன்ற தீய பழக்கங்களை கடந்து சென்றால் உள்ளே கடவுளை காண்பாய். கடலிலே த்தளித்த்வனுக்கு .........ஒரு வன் காப்பாற்ற தென்படால் அவன் தான் கடவுள். கடவுளை கண்டது போல .........என்பார்கள்.

கடவுள உனக்கும் எனக்கும் விளங்கி கொள்ள முடியாத சக்தி .மனதில் களங்கம் இல்லாவிட்டால் ..விளங்.கும்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பிச்சாட்டங்கய்யா.....

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் படுக்கை அறைக்கெல்லாம் யாரப்பா போய் போட்டோ எடுத்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் படுக்கை அறைக்கெல்லாம் யாரப்பா போய் போட்டோ எடுத்திருக்கிறது

கடவுள்களுக்கு படுக்கையறை மனைவிகள்.. கணவன்கள் இருந்தும்..

முருகனுக்கு இரண்டு மனிசிகள் இருந்தும்.. ஏன் குழந்தை இல்லை..???!

(முருகனுக்கு என்ன மலட்டுத் தன்மையா..??)

மேரி கலியாணம் கட்டியும்..

எப்படி கன்னியாவே இருந்தா..???!

(ஜோசப்புக்கு என்ன ஆண்மைக் குறைவா..??!)

கண்ணன் பெண்களோடு லீலைகளின் மன்னனாக இருந்தும்..

ஏன் அவருக்கு வாரிசில்லை..??!

(கண்ணன் என்ன கொண்டோம் பாவிச்சவரா..??!)

பிள்ளையார் பிரம்மச்சாரியாக இருந்தும்..

எப்படி சித்தியும் புத்தியும் வந்தனர்...??!

(பிள்ளையார் என்ன செற்றப் வைச்சிருந்தவரா..??!)

இப்படி இன்னோரென்ன கேள்விகளும் இருக்கின்றன கறுப்பி..! :lol::D

(இதெல்லாம் அபச்சாரம்.. அபிஸ்து என்றால்.. ஏன் கடவுளுக்கு கலியாணம் கட்டிப் பார்க்கிறீங்க.. மனிசி/கள் வைச்சிருக்கிறீங்க..???!) :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அபச்சாரம் அபச்சாரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்க்ஸ் கிறிஸ்தவ மதத்தை பற்றிய விளக்கம் கொஞ்சம் அறிந்து இருப்பதால் கூறுகிறேன்-

ஆதாம் ஏவாள் கடவுள் அல்ல. முதல் மனித படைப்புகள் - கிறிஸ்தவ நம்பிக்கையின் படி. (மரங்களுக்க பருத்தியை தேடி பிடிச்சு, திரிச்சு வேட்டி சட்டை நெய்ய முதல் இலையால தானே போர்த்து இருப்பினம்! :lol: )

--- --- ---

திருமணம் முடிக்க முதலே மரியாள் கருவுற்று இருந்தாள் -கருவில் இயேசு கிறிஸ்துவுடன் - அவரை தான் கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்பதால் - மனித பெண் ஒருவரில், கடவுள் பிறந்ததாக. ஆனால் கருதரிப்பிட்கு பின், மரியாளுக்கு நிச்சயம் பண்ணிய சூசை (எங்கட ஆளை அல்ல!) நிச்சயம் பண்ணிய படியே திருமணமும் முடித்தார். அதன் பிறகு அவர்களுக்கு வேறு பிள்ளைகள் இருந்து இருக்கலாம். சூசைக்கும், மரியாளுக்கும் வேறு பிள்ளைகள் இல்லை என்று எந்த புத்தகமும் சொல்லவில்லை. அப்படி இருந்திருக்க கூடிய எந்த பிள்ளையையும் கடவுளாக யாரும் பார்க்கவும் இல்லை.

என்னை பொறுத்த வரை, இயேசு கடவுளின் மகனா என்று தெரியாது - ஆனால் அவர் ஒரு திறமையான philosopher - அவரின் கருத்துகள் எல்லாம் எம்மால் விளங்கி கொள்ள முடிந்ததோ தெரியாது. அதை விளங்க படுத்த வெளிக்கிட்டவர்களின் அறிவை வைத்து தான் விளக்கமும் இருக்கும். he was one person whose life and preachings had a huge impact on the entire human race.

--- --- ---

மற்றது சிறி அண்ணா போட்ட படம் :lol: , அநேகமாய் மத்திய கிழக்கில் ஒரு இடத்தில் எடுத்ததாய் இருக்கும். அங்கு தான் பல இடங்களில் ஒரு நாளைக்கு 5 தரம் தவறாமல், செய்து கொண்டு இருக்கும் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு கடைகளையும் பூட்டி விட்டு மெக்கா இருக்கும் திசையை நோக்கி விழுந்து தொழுவார்களாம்.... இதில் கடைக்குள் இருக்கும் உடுப்புகளை பார்க்க பகிடியாக தான் இருக்கும். ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை ஏன் நாம் கேலி செய்வான்...பாவங்கள், விடுங்கள்!

---- --- ---

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்க்ஸ் கிறிஸ்தவ மதத்தை பற்றிய விளக்கம் கொஞ்சம் அறிந்து இருப்பதால் கூறுகிறேன்-

ஆதாம் ஏவாள் கடவுள் அல்ல. முதல் மனித படைப்புகள் - கிறிஸ்தவ நம்பிக்கையின் படி. (மரங்களுக்க பருத்தியை தேடி பிடிச்சு, திரிச்சு வேட்டி சட்டை நெய்ய முதல் இலையால தானே போர்த்து இருப்பினம்! :lol: )

--- --- ---

திருமணம் முடிக்க முதலே மரியாள் கருவுற்று இருந்தாள் -கருவில் இயேசு கிறிஸ்துவுடன் - அவரை தான் கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் என்பதால் - மனித பெண் ஒருவரில், கடவுள் பிறந்ததாக. ஆனால் கருதரிப்பிட்கு பின், மரியாளுக்கு நிச்சயம் பண்ணிய சூசை (எங்கட ஆளை அல்ல!) நிச்சயம் பண்ணிய படியே திருமணமும் முடித்தார். அதன் பிறகு அவர்களுக்கு வேறு பிள்ளைகள் இருந்து இருக்கலாம். சூசைக்கும், மரியாளுக்கும் வேறு பிள்ளைகள் இல்லை என்று எந்த புத்தகமும் சொல்லவில்லை. அப்படி இருந்திருக்க கூடிய எந்த பிள்ளையையும் கடவுளாக யாரும் பார்க்கவும் இல்லை.

என்னை பொறுத்த வரை, இயேசு கடவுளின் மகனா என்று தெரியாது - ஆனால் அவர் ஒரு திறமையான philosopher - அவரின் கருத்துகள் எல்லாம் எம்மால் விளங்கி கொள்ள முடிந்ததோ தெரியாது. அதை விளங்க படுத்த வெளிக்கிட்டவர்களின் அறிவை வைத்து தான் விளக்கமும் இருக்கும். he was one person whose life and preachings had a huge impact on the entire human race.

ஆதாம் ஏவாள் கடவுள் அல்ல. கடவுளால் நேரடியாக படைக்கப்பட்ட முதல் மனித சோடி என்கிறது விவிலியம்..! ஆக அவர்களுக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..!

ஜோசப்பை தமிழில் சூசை என்பார்கள் என்று நினைக்கிறேன். மேரியின் கணவர் ஜோசப்.

The Apostles' Creed and Nicene Creed both refer to Mary as "the Virgin Mary". This alludes to the belief that Mary conceived Jesus through the action of God the Holy Spirit, and not through intercourse with Joseph or anyone else.

Some scholars of the historical Jesus do not believe in the Virgin Birth, regarding the nativity of Jesus to be an early Christian story created to liken Jesus to Moses (the Massacre of the Innocents) and to show him fulfilling prophecy (the return from Egypt, etc.), or speculate that the father could have been "Joseph or some unknown male who either seduced or raped the young Mary"

http://en.wikipedia.org/wiki/Mary_%28mother_of_Jesus%29

அது எப்படி.. உடலுறவின்றி (விந்து இன்றி) மனிதக் குழந்தை உருவாகும் என்பது இருக்க.. (ஒருவேளை IVF செய்து கொண்டிருப்பாவோ மேரி ...??!) ஜோசப் ஜேசு உருவாகும் போதே மேரியை மணந்திருந்தார் என்று சொல்கிறது ஒரு குறிப்பு..! இதை நிராகரிக்கிறவர்கள் இருக்கக் கூடும்..!

எதுஎப்படியோ.. மேரி கன்னியாக இருக்க முடியாது. அப்படி இருப்பாரானால்.. ஜோசப்புக்கு ஆண்மைப் பிரச்சனை காரணமாக.. மேரி இவ்வாறு நடந்து கொண்டிருப்பாவோ..???! அல்லது கடவுள் வந்து மேரியை ரேப் பண்ணினால் கூட அது ரேப் தான்..! கடவுள் தூர நின்று கொண்டு மேரியைக் கருக்கட்ட வைத்தல் என்பது சாத்தியமற்ற புழுகு..! அதன்படி ஜேசு என்பவர் இருந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் நிறுவலாம்..! :D :D :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாம் ஏவாள் கடவுள் அல்ல. கடவுளால் நேரடியாக படைக்கப்பட்ட முதல் மனித சோடி என்கிறது விவிலியம்..! ஆக அவர்களுக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு..!

ஜோசப்பை தமிழில் சூசை என்பார்கள் என்று நினைக்கிறேன். மேரியின் கணவர் ஜோசப்.

The Apostles' Creed and Nicene Creed both refer to Mary as "the Virgin Mary". This alludes to the belief that Mary conceived Jesus through the action of God the Holy Spirit, and not through intercourse with Joseph or anyone else.

Some scholars of the historical Jesus do not believe in the Virgin Birth, regarding the nativity of Jesus to be an early Christian story created to liken Jesus to Moses (the Massacre of the Innocents) and to show him fulfilling prophecy (the return from Egypt, etc.), or speculate that the father could have been "Joseph or some unknown male who either seduced or raped the young Mary"

http://en.wikipedia.org/wiki/Mary_%28mother_of_Jesus%29

அது எப்படி.. உடலுறவின்றி (விந்து இன்றி) மனிதக் குழந்தை உருவாகும் என்பது இருக்க.. (ஒருவேளை IVF செய்து கொண்டிருப்பாவோ மேரி ...??!) ஜோசப் ஜேசு உருவாகும் போதே மேரியை மணந்திருந்தார் என்று சொல்கிறது ஒரு குறிப்பு..! இதை நிராகரிக்கிறவர்கள் இருக்கக் கூடும்..!

எதுஎப்படியோ.. மேரி கன்னியாக இருக்க முடியாது. அப்படி இருப்பாரானால்.. ஜோசப்புக்கு ஆண்மைப் பிரச்சனை காரணமாக.. மேரி இவ்வாறு நடந்து கொண்டிருப்பாவோ..???! அல்லது கடவுள் வந்து மேரியை ரேப் பண்ணினால் கூட அது ரேப் தான்..! கடவுள் தூர நின்று கொண்டு மேரியைக் கருக்கட்ட வைத்தல் என்பது சாத்தியமற்ற புழுகு..! அதன்படி ஜேசு என்பவர் இருந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் நிறுவலாம்..! :D :D :lol:

முதல் சோடிக்கு மட்டுமல்ல.... கடைசி சோடிக்கும் கடவுளோடு தொடர்பு இருக்கும். கடவுள் என்ற ஒன்று இருக்கென்றால்!

---

ஆம் ஜோசெபை தான் சூசை என்பார்கள். இரண்டு பெயரும் ஒருவரை தான் குறிக்கிறது. அதுக்கும் ஒரு கதை திரிக்காமல் இருங்கோ!

---

கடவுள் என்ற ஒன்று இருந்தால் - இந்த பிரபஞ்சத்தையே படைத்து இருந்தால் - அந்த ஆளால் ஒரு கன்னி பெண்ணை உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க வைத்திருக்க முடியாதா?!!! :D (விஞ்ஞானத்தின் படி அல்ல எனது விவாதம்.)

ஒருவரை கடவுளாக்கி காண்பதற்கு அவர் மனிதனின் விந்தால் உண்டானவர் அல்ல என்ற ஒரு புதுமை அந்த காலத்தில் தேவை பட்டு இருக்கலாம். இந்த காலத்தில் கூட அது புதுமையாய் தான் இருக்கும்!

இயேசுவை கருத்தரிக்கும் போது மரியாள் கன்னி என்று தான் விவிலியம் சொல்கிறது. இவர் கருவுடன் இருக்கும் போதே சூசையை மணம் முடித்து இருந்தார். இயேசு மாட்டு தொழுவத்தில் பிறக்கும் போது சூசையும் பக்கத்திலே தான் இருந்தார்! நத்தார் சுருவங்களில் இதை சித்தரித்து இருப்பார்கள்... பார்த்து இருப்போம்.

இயேசுவின் பிறப்பில் எனது விளக்கம் அவளவு தான்.

--

நான் சொல்ல வந்தது, இயேசு பல நல்ல சிந்தனைகளை போதனைகளை இந்த உலகிற்கு விட்டு சென்றுள்ளார். விளங்க படுத்திற ஆட்களின் அறிவை பொறுத்து நாம் கேலி படுத்தாமல் - நல்லவற்றை எடுத்து கொள்ளலாம் என்று தான்.

எனக்கு பிடித்த ஒரு விளக்கம் - இதை மதகுருக்கள் யாரும் சொல்லவில்லை. quantum physicists சொல்லி இருக்கிறார்கள் - "The disciples said to Jesus, "Tell us what Heaven's kingdom is like." He said to them, "It's like a mustard seed, the smallest of all seeds" என்பதன் அர்த்தம் quantum level இல் வைத்து பார்த்தால் மிக மிக சிறியதில் தான் எல்லாமே அடங்கி இருக்கிறது என்பதை என்று :lol: . இதை இயேசுவின் சீடராய் இருந்த சாதரண மனிதர்கள் விளங்கி கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்று.

இயேசு என்பவர் இருந்திருக்கிறார் என்பது நிறுவ பட்ட உண்மை. ஆனால் அவர் கடவுளின் மகனா - அல்லது அவரை பின்பற்றிய மனிதரால் கடவுளாக்க பட்டாரா என்பது தான் வாதத்துக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தப்படம் *** கூட்டம் இருக்கிற தாய்லாந்துக்காரன்ரை கடவுள்

ஒருவேளை புத்தரின்ரை பொடியன் சுத்தோதனாயிருக்குமோ :lol:

Edited by வலைஞன்
தணிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபச்சாரம் அபச்சாரம்

உந்த அபச்சாரம் இல்லையெண்டால் இண்டைக்கு நானுமில்லை நீங்களுமில்லை தங்கச்சி

ஏன் இந்த உலகமே இல்லை தங்கச்சி

மனிசன்ரை வாழ்க்கையே உந்த அபச்சாரத்தை மையமாக வைச்சுத்தான் சுழலுது

உந்த அபச்சாரம் ஒழுங்காய் நடக்காதபடியாலைதான் இண்டைக்கு கனகுடும்பங்களுக்குள்ளை புடுங்குப்பாடுகளும் வெட்டிவிடூற (விவாகரத்து) பிரச்சனையளும் அடிக்கடி நடக்குது

புருசன் பொண்டாட்டிக்குள்ளை ஒவ்வொருநாளும் நீங்கள் சொன்ன அபச்சாரம் நடக்குமெண்டால் அந்தக்குடும்பம் வாழ்க்கை முழுக்க அன்னியோன்யமாயிருக்கும்

இதைத்தான் சைவசமயம் சிற்பங்கள்ளையும் சிவரிலை கீறிவைச்சும் சமயகதைகள்ளையும் மறைமுகமாய் சொல்லி வைச்சிருக்கு :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG4930-1250607107.jpg

தகவல் மூலம்: யாரோ, நன்றி!

இவ என்ன யோகாசனம் செய்யினமோ ? :wub:

Allahkabuletsin1.jpg

மனதில் களங்கம் இல்லாவிட்டால் ....... எதனைப் பார்த்தும் வழி படலாம் .

இவ என்ன அதுகளை பார்த்து மயங்கிட்டினமோ ?

மதங்களில் மூட நம்பிக்கை உண்டு என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக மதங்களில் உள்ள நல்ல ஆன்மீக மெய்யியல் அம்சங்களையும் இழக்க வேண்டும் என்பதையோ ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டும் மூட நம்பிக்கை உள்ளது என்பதையோ நான் ஏற்கத் தயாரில்லை.

இதோ.. கிறிஸ்தவர்கள் நம்பும்.. ஆதாம்.. ஏவாள் படுக்கை அறை ரகசியங்களை நாங்களும் இத்தோடு வெளியிட முடியும்..!

456px-Albrecht_Dürer_002.jpg

image: wikimedia.org

அய்யோ இந்தப் படங்கள பார்க்க எனக்க வெட்கமாயிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சோடிக்கு மட்டுமல்ல.... கடைசி சோடிக்கும் கடவுளோடு தொடர்பு இருக்கும். கடவுள் என்ற ஒன்று இருக்கென்றால்!

---

ஆம் ஜோசெபை தான் சூசை என்பார்கள். இரண்டு பெயரும் ஒருவரை தான் குறிக்கிறது. அதுக்கும் ஒரு கதை திரிக்காமல் இருங்கோ!

---

கடவுள் என்ற ஒன்று இருந்தால் - இந்த பிரபஞ்சத்தையே படைத்து இருந்தால் - அந்த ஆளால் ஒரு கன்னி பெண்ணை உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க வைத்திருக்க முடியாதா?!!! :wub: (விஞ்ஞானத்தின் படி அல்ல எனது விவாதம்.)

ஒருவரை கடவுளாக்கி காண்பதற்கு அவர் மனிதனின் விந்தால் உண்டானவர் அல்ல என்ற ஒரு புதுமை அந்த காலத்தில் தேவை பட்டு இருக்கலாம். இந்த காலத்தில் கூட அது புதுமையாய் தான் இருக்கும்!

இயேசுவை கருத்தரிக்கும் போது மரியாள் கன்னி என்று தான் விவிலியம் சொல்கிறது. இவர் கருவுடன் இருக்கும் போதே சூசையை மணம் முடித்து இருந்தார். இயேசு மாட்டு தொழுவத்தில் பிறக்கும் போது சூசையும் பக்கத்திலே தான் இருந்தார்! நத்தார் சுருவங்களில் இதை சித்தரித்து இருப்பார்கள்... பார்த்து இருப்போம்.

இயேசுவின் பிறப்பில் எனது விளக்கம் அவளவு தான்.

--

இயேசு என்பவர் இருந்திருக்கிறார் என்பது நிறுவ பட்ட உண்மை. ஆனால் அவர் கடவுளின் மகனா - அல்லது அவரை பின்பற்றிய மனிதரால் கடவுளாக்க பட்டாரா என்பது தான் வாதத்துக்குரியது.

எதை வைச்சு.. விவிலியம் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புறீங்க. அவங்க திரிக்கலாம்.. அதில் உள்ள திரிபுகளைச் சொல்வது.. கசப்பானதாக இருந்தாலும்.. இன்னொரு திரிபென்று.. புறந்தள்ள என்ன சான்றுகள் இருக்கின்றன..!

ஜேசு பிறப்பிற்கு முன்னரே ஜோசப் மேரியை சந்தித்துவிட்டார் என்றும் நூல்கள் சொல்கின்றன. ஆனாலும் ஜேசு பிறக்கும் போது கூட மேரி கன்னி என்கிறார்கள். அதெப்படி.. என்பதுதான் கேள்வியே..??! :wub:

ஒரு மனிதனின் தோற்றமே கேள்விக் குறியாக இருக்கும் போது அவன் அதில் உள்ள படி பிறந்து இருந்தான் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது...??!

ஜேசு இருந்திருக்கலாம்.. அவர் மேரிக்குக் கூட பிறக்காமல் இன்னொருவருக்கு பிறந்திருக்கலாம்.. என்ன டி என் ஏ ரெஸ்டா செய்து பார்த்து நிறுவி இருக்கிறார்கள்.. இல்லையே.

ஜேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் போது கூட மேரியை அம்மாவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார். இவர் தான் அம்மா என்று சொல்லவில்லை.. ஏன்..??!

ஜேசுவின் வரலாறே பல திரிபுகளைக் கொண்டது என்கிறது டா வின்சி கோட்..! ஜேசு Mary Magdalene (இவர் ஒரு விபச்சாரி என்றும் சொல்லப்படுகிறது.. அப்போ ஜேசுவிற்கு விபச்சாரிகளுடன் தொடர்பு இருந்திச்சா...??!) என்ற பெண்ணை மணந்து ஒரு பிள்ளைக்கு அப்பா என்று கூடச் சொல்கிறது. ஆனால் விவிலியம் சொல்கிறதா.. சொல்லுமா..???! :wub::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் மதங்களின் மூடநம்பிக்கை என்றுதான் குறிப்பிட்டேன்.......... எந்த மத்ததையும் சாடவில்லை.

ஆனால் கிறிஸ்தவத்தைகாட்டி இந்துவும் இந்துவை காட்டி இஸ்லாமும் மூடநம்பிக்கைகளை தொடர்கின்றன என்பதே உண்மை. உதாரணத்திற்கு மேலேயும் அதுவுவே நடக்கின்றது. அனைத்து மூடநம்பிக்கைகளும் அனைத்து மதங்களில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

நான் கடவுளையே நம்புவதில்லை அதற்காக எந்த மதங்களையும் வெறுக்கவில்லை. கடவுளை நம்புவர்கள் எனது எதிரியுமில்லை அது அவர்களுடைய தெரிவு. ஆனால் கடவுளை காட்டி ஒரு சமூகத்தை ஏமாற்றுவதை ஏற்றுகொள்ள முடியாது. எமது தமிழினத்தில் சாதியத்தை புகுத்தியது இந்துமதம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துது. அந்த சாதியத்தை பனய்படுத்தி பிரமண கூட்டம் சும்மா வாழந்து சுகம் அனுபவித்தது என்பதும் தெளிவானது. ஆனால் அவர்களால் தமிழர்கள் வெறுக்கபட்டுகொண்டிருக்கின்

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துவத்தில் பல மேரி (கள்) இருந்தனர் . மேரி மாதா ......(இயேசு கருக்கொள்ள தெரிந்து கொள்ள பட்டவள்)......

.மக்டலின் எனும் மரியா .(விலைமாது ஆக இருக்கலாம்) .......மார்த்தா மரியா (லாசரஸ் உடைய சகோதரிகள்) .....

..இப்படி பலவகை.

விலை மாதை கல்லால் எறிந்து கொல்லுங்கள்" இது தான் வழமை ,என்று சொன்ன போது . அவளிடம் போகாதவர்

முதற்கல்லை எறியுங்கள் என்றார இயேசு .யாரும் கல் எரியவில்லை .(போகாதவர் யாரும் இல்லை).....

.."மகளே " சமாதானமாய் போ என்றார் இயேசு .

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா தலை சுத்துது நாட்டுக்கு ரொம்பத் தேவையான விவாதம்.கு.சா இருப்பிடத்திற்குப் போனால் தான் எல்லாம் தெளியும் போல இருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதை வைச்சு.. விவிலியம் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புறீங்க. அவங்க திரிக்கலாம்.. அதில் உள்ள திரிபுகளைச் சொல்வது.. கசப்பானதாக இருந்தாலும்.. இன்னொரு திரிபென்று.. புறந்தள்ள என்ன சான்றுகள் இருக்கின்றன..!

ஜேசு பிறப்பிற்கு முன்னரே ஜோசப் மேரியை சந்தித்துவிட்டார் என்றும் நூல்கள் சொல்கின்றன. ஆனாலும் ஜேசு பிறக்கும் போது கூட மேரி கன்னி என்கிறார்கள். அதெப்படி.. என்பதுதான் கேள்வியே..??! :wub:

ஒரு மனிதனின் தோற்றமே கேள்விக் குறியாக இருக்கும் போது அவன் அதில் உள்ள படி பிறந்து இருந்தான் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது...??!

ஜேசு இருந்திருக்கலாம்.. அவர் மேரிக்குக் கூட பிறக்காமல் இன்னொருவருக்கு பிறந்திருக்கலாம்.. என்ன டி என் ஏ ரெஸ்டா செய்து பார்த்து நிறுவி இருக்கிறார்கள்.. இல்லையே.

ஜேசு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் போது கூட மேரியை அம்மாவாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார். இவர் தான் அம்மா என்று சொல்லவில்லை.. ஏன்..??!

ஜேசுவின் வரலாறே பல திரிபுகளைக் கொண்டது என்கிறது டா வின்சி கோட்..! ஜேசு Mary Magdalene (இவர் ஒரு விபச்சாரி என்றும் சொல்லப்படுகிறது.. அப்போ ஜேசுவிற்கு விபச்சாரிகளுடன் தொடர்பு இருந்திச்சா...??!) என்ற பெண்ணை மணந்து ஒரு பிள்ளைக்கு அப்பா என்று கூடச் சொல்கிறது. ஆனால் விவிலியம் சொல்கிறதா.. சொல்லுமா..???! :wub: :wub:

யார் சொன்னது நான் விவிலியத்தில் உள்ளதெல்லாம் நம்பினேன் என்று?! ஒன்றை பற்றி அறிவதற்கு ஒரு புத்தகத்தை மட்டும் படித்தால் எவ்வாறு போதுமானதாய் இருக்கும்?

நான் வாசித்தது அதிகமாக கிறிஸ்தவ மதம் எவ்வாறு தோன்றியது - என்று ஆரம்ப கால திருச்சபையை பற்றி தான். விவிலியத்தை மட்டும் அல்ல.

இயேசு என்று ஒரு போதகர். அவரின் போதனைகள் நல்லதாகவே கருத்துகளை கொண்டு இருந்தன. இயேசுவுக்கு சீடர்கள் கொஞ்ச பேர். இயேசு நோயாளிகளை குணபடுத்தியதாகவும், இன்னும் புதுமைகள் பல செய்ததாகவும் நம்பினார்கள். இயேசுவை கடவுளின் மகன் என்றும் நம்பினார்கள்.

யூத/ ரோம வல்லரசுகள் இயேசுவின் பிரபல்யத்தாலும், அவர் கடவுளின் மகன் என்ற கூற்றை அவர்கள் நிராகரித்ததாலும், அவரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த - தன்னை கடவுளின் மகன் என்பதால் யூத மதத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டி - சிலுவையில் அறைந்தார்கள். இயேசு உயிர் பெற்றதாக நம்புகிறார்கள் - கடவுள் என்பதால்.

-- இதில் சர்ச்சைக்கு உரிய விடயம் அவர் கடவுளின் பிறப்பா இல்லையா என்றது தான். இதை தவிர அவர் மேரிக்கு பிறந்து இருக்கலாம்...மாரிக்கும் பிறந்து இருக்கலாம்.... ஒரு பெண்ணை மணம் முடித்து இருக்கலாம், பிள்ளை கூட பெற்று இருக்கலாம். பிறந்ததில் இருந்து சிலுவையில் உயிரை விடும் வரை அவர் மனிதனாகவே இருந்து மாண்டார் என்று தானே இருக்கு. எங்களுக்கு மேரியை பற்றியோ மாரியை பற்றியோ வாதம் தேவை இல்லை. ஏன் என்றால் மேரியை கடவுளாக்க யாரும் முயலவில்லை. கத்தோலிக்கர் மட்டும் இயேசுவின் தாய் தகப்பனிலும் ஏனேய புனிதர்களிலும் ஒரு வித பக்தி பிடிப்புடன் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் கூட விளக்கம் கேட்டால், இயேசுவை கடவுளின் மகன் என்றும், எல்லாவற்றிற்கும் மேல் ஒரு கடவுள் = படைப்பாளி இருக்கிறார் என்றும் தான் சொல்வார்கள்.

இஸ்லாமிய மதமும் - அந்த படைப்பாளியில் தான் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவருக்கு தான் அல்லா என்று பெயர் - அராபிய மொழி பெயர்ப்பில் "கடவுள்" என்ற அர்த்தம். இஸ்லாமிய மதத்தினர் கூட இயேசு என்று ஒருவர் இருந்தார் என்பதை 100% நம்புகிறார்கள். ஆனால் அவர்களை பொறுத்த வரை, இயேசு கடவுளின் மகன் அல்ல, வெறும் தூதுவர் மட்டும் என்று. அராபிய மொழியில் ஈசா என்ற பெயர் இயேசு என்ற அர்த்தமுடையதாம்.

---

இரண்டு மாதத்திற்குள் முன்னால் முள்ளிவாய்க்காலில் உண்மையாக என்ன நடந்தது என்று இந்த காலத்திலேயே எம்மால் முழுமையாக அறிய முடியாது இருக்க, இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னர் நடந்தது எல்லாத்தையும் டி என் எ பரிசோதனை பண்ணி என்னால் காட்ட முடியாது. கிறிஸ்தவத்தை மதமாய் பார்க்கிறவர்கள் நம்பிக்கை என்ன என்று அறிந்து இருக்கிறேன்.

அதற்க்கு மேலாக அந்த அளவிற்கு உலகத்தையே திசை திருப்ப கூடிய ஒரு நபரை பற்றி அறிவதில் ஆர்வமாய் இருக்கிறேன். அவரின் தத்துவங்களின் ஆழம் எனது அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதையும் ஏற்று கொள்கிறேன்.

இயேசுவின் சீடர்கள் அவரை யூதர்கள் சிலுவையில் அறையும் வரை பெலனற்றவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவரின் உயிர்ப்பில் நம்பிக்கை இருந்த படியினால் தான் தங்களின் சாவிற்கும் பயபிடாமல் ஆரம்ப கால கிறீஸ்தவ மதத்தை பரப்பினார்கள். அப்படி செய்ததால் பலர் கல்லால் அடி பட்டு/ சிலுவையில் தலை கீழாய் அறைய பட்டு/ உயிருடன் எரிபட்டு என்றெல்லாம் அவல சாவை தான் தழுவி கொண்டார்கள்.

ஒரு மதமாய் இல்லை - ஆனால் ஒரு இனமாய், இயக்கமாய், அந்த அளவிற்கு ஒரு அர்பணிப்பு எமக்கு இருக்கா????! என்று சிலவேளை ஜோசிக்க தோணும். நான் ஆராய முற்படுவது, மன நிலைகளை தான்.

...

ஜேசு இருந்திருக்கலாம்.. அவர் மேரிக்குக் கூட பிறக்காமல் இன்னொருவருக்கு பிறந்திருக்கலாம்.. என்ன டி என் ஏ ரெஸ்டா செய்து பார்த்து நிறுவி இருக்கிறார்கள்.. இல்லையே.

...

ஹையோ... ஹையோ :wub: 'நெடுக்கலபோவன்' எதையுமே டி என் ஏ ரெஸ்ட் ரிசல்ட் பார்த்தல் தான் நம்புவா போல இருக்கு... :wub:
  • கருத்துக்கள உறவுகள்

உந்தப்படம் தேவடியாள் கூட்டம் இருக்கிற தாய்லாந்துக்காரன்ரை கடவுள்

ஒருவேளை புத்தரின்ரை பொடியன் சுத்தோதனாயிருக்குமோ :)

:wub::wub::wub::(:lol:

உந்த அபச்சாரம் இல்லையெண்டால் இண்டைக்கு நானுமில்லை நீங்களுமில்லை தங்கச்சி

புருசன் பொண்டாட்டிக்குள்ளை ஒவ்வொருநாளும் நீங்கள் சொன்ன அபச்சாரம் நடக்குமெண்டால் அந்தக்குடும்பம் வாழ்க்கை முழுக்க அன்னியோன்யமாயிருக்கும்

இதைத்தான் சைவசமயம் சிற்பங்கள்ளையும் சிவரிலை கீறிவைச்சும் சமயகதைகள்ளையும் மறைமுகமாய் சொல்லி வைச்சிருக்கு :D

கள்ளுக்கொட்டில் தத்துவம் அந்த மாதிரியிருக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.