Jump to content

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா??


Recommended Posts

ஹாய் ஹாய் ஹாய்!!!! ஆய்ம் பாக் (புரியாதவர்களுக்காக: எனது பை)

ஒவ்வொரு நாளும் யாழில் உள்ள கருத்தாளர்கள் மிகவும் பயன் தரக்கூடிய வகையிலான கருத்துக்களை (உதாரணமாக: தின்னையில் குடும்ப அரட்டை, பேசாப்பொருள் பிரிவில '' மாங்கனி தொட்டிலில் தூங்கதடா'' சமுகச்சராளரத்தில '' நண்பனின், நண்பியின் காதலை பிரிப்பது எப்படி'' ) தந்துகொண்டு இருக்கிறார்கள், அதற்கு டங்குவார் அண்ட் கோ, நெடுக்ஸ் அண்ட் கோ போன்றவர்கள் தாராள பங்களிப்பை செய்து வருகிறார்கள், இவற்றை பார்த்துவிட்டு கொட்டாவி (சாறி ரசித்துவிட்டு) போய்விடுகிறேன் என்று கவலையாக இருந்தது, அதனால் அவர்களின் அந்த கருத்துகளுக்கு நிகராக எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் யாழை மையமாக வைத்து கேள்வி பதில்...

இதோ டன் புலனாயின் '' யாழ் உறுப்பினர் கேள்வி பதில்'' அதிசுவாரசிய போட்டி.

(யாழிலே பலர் தங்களின் அருஞ்சொத்தாகிய மூளையை யூஸ் பன்னாமல் இருக்கின்றார்கள், அதனால் கேள்விகளை கொஞ்சம் கடினமாக வைத்து அவர்களின் மூளைகளை இயங்க வைக்கவுள்ளேன், மன்னிக்கவும்)

கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்...

1. :( , 2. :unsure: 3. :huh:

கேள்வி2. யாழ்.கொம்மில் வைத்து இறுதியாக தூரோகி பட்டம் கொடுக்கப்பட்ட யாழ் உறுப்பினர் யார்?

1. மோகன் 2. சாத்திரி 3.சின்னப்பு 4. அவரை தெரியும் ஆனா சொல்லமாட்டனே.

கேள்வி 3. அண்மையில் யாழில் கலந்துரையாடப்பட்ட நன்மை பயக்கும் ''முக்கியமான'' தலைப்பு...

1. நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' 2. சபேசனின் ''கள்ளக்காதல்'' 3.சாத்திரியின் '' இந்த நேரத்தில் உனக்கு இது தேவையா சாத்திரி'' 4. மேலே கூறப்பட்ட மூன்றும்.

கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு...

1. பாடுக்குள்ளே பாட்டு, 2. இனிய கீதங்கள், 3.உங்களுக்கு பிடித்த முதல் 10 நடிகைகள்.

கேள்வி5. யாழ் தின்னை திறந்து இருக்கும் நேரம்..(அதிகமாக உறுப்பினர்கள் தின்னையில் குந்தி இருக்கும் நேரம்)

1.16.00-18.00 , 2. 06.00-10.00 3.21.00-00.00 4. எனி ரைம்

இந்த வார புலனாய் நான் ரெடி நீங்கள் ரெடியா அதிரடி கேள்வி பதில்கள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் பதில்களை சரியாக ஒருதடவைக்குமேல் சொல்லிவிட்டால்....

பரிசுகள்:

3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. :o

4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி :(

5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். :(

யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்பவர்களுக்கு நெடுக்ஸின் ''மாங்கனி தொட்டிலிலே தூங்குதடா'' கருத்து பிரிவில் சுதந்திரமாக 2 கருத்துக்கள் எழுத அனுமதி. :unsure:

4 கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்பவருக்கு திண்ணையில் டங்குவார் அண்ட் கோ வுடனான ஒரு 3 மணி நேர அரட்டை அடிப்பதற்கான அனுமதி :huh:

5 கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லும் அதிஸ்ரசாலிக்கு ''யாழ் கோடீஸ்வரன்'' என்ற பட்டம் விருதாக வழங்கப்படும். :o

யாரையும் புன் படுத்தும் நோக்கத்தில்..... அப்படியெல்லாம் சொல்லி ரைமை வேஸ்ற் பன்னாமல் ஜூட்ட்ட்ட்ட்ட....

இந்த மூண்று தன்டனைகளுக்காகவே நான் பதில் சொல்ல மாட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காலக்கண்ணாடிக்கு ரொம்ப தாங்ஸ்மா

Link to comment
Share on other sites

கேள்வி4. காலத்தின் தேவை கருதி யாழில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கருத்து தலைப்பு...

புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா?? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure:

நீங்கள் யாழ் திண்ணை என்று நினைத்து இதில் பதில் எழுதி விட்டீர்கள் போலக் கிடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ் திண்ணை என்று நினைத்து இதில் பதில் எழுதி விட்டீர்கள் போலக் கிடக்கிறது.

இல்லை கந்தப்பு அங்கிள்..

டன் எழுதினதை நினைக்க சிரிப்பு வந்தீச்சு அது தான் :(:(

Link to comment
Share on other sites

கேள்வி 1. தின்னை அரட்டை வாசிகளின் (பெயர்கள் என்ன என்று கேட்க வரவில்லை தெரிஞ்சு வைச்சிருக்கிறதுக்கு அதென்ன வரலாற்று சின்னமா?) அவர்கள் அதிகளவில் யூஸ் பன்னும் முக்கக்குறிகள்...

1. :lol: , 2. :lol: 3. :lol:

மேலே உள்ள மூண்டு முகக்குறிகளிலயும் மூண்டு விதமான கரக்டர்கள் எனக்குத் தெரியிது..! :D

1. :lol: - இது பொதுவா திண்ணையில கதைக்கிற ஆக்கள்..! :(

2. :D - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :D

3. :lol: - இது டன்தான்..! டன்னேதான்..!

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?) :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. :( - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :lol:

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?) :(

Link to comment
Share on other sites

அது நம்மாளுப்பா :(

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :(

:(:lol: டங்கு

Link to comment
Share on other sites

உப்பிடி எத்தினை பேரையா கிளம்பியிருக்கிறீங்க? சுயம்வரம்தான் வைக்க வேணும் போலை..! :lol:

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை... :D

அது நம்மாளுப்பா :lol:

யார் ஜீவா தம்பி உங்கட ஆளு சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளுவம் எல்லோ :(

Link to comment
Share on other sites

1. :D , 2. :( 3. :lol:

இந்த மூன்று பொம்மைக்கு உரியவர்களை பற்றி டான் தம்பி எழுதுறளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் மூவரும் அதிஸ்ட சாலிகள்தான் :lol: .... எனக்கு சந்தோசமாக இருக்கின்றது :( ... உண்மையில் மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை... :D

யார் ஜீவா தம்பி உங்கட ஆளு சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளுவம் எல்லோ :lol:

ஜயோ அக்கா ஒரு பேச்சுக்கு சொன்னால் இதை எல்லாம் கணக்கிலை எடுக்கிறதா :lol:

சிங்சாங்சியாசாங் இவ தான் அவா...சீனப்பெருஞ்சுவர் அக்கா :(:lol:

Link to comment
Share on other sites

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... :lol:

மேலே உள்ள மூண்டு முகக்குறிகளிலயும் மூண்டு விதமான கரக்டர்கள் எனக்குத் தெரியிது..! :D

1. :lol: - இது பொதுவா திண்ணையில கதைக்கிற ஆக்கள்..! :(

2. :lol: - இவர் உங்கள் ஊகத்துக்கு..! :D

3. :lol: - இது டன்தான்..! டன்னேதான்..!

(அதுசரி.. ஏன் இப்பிடி கடைக்கண்ணால ரெண்டாவது முழிக்காரரைப் பார்க்கிறார்?)

இந்த மூன்று பொம்மைக்கு உரியவர்களை பற்றி டான் தம்பி எழுதுறளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையில் மூவரும் அதிஸ்ட சாலிகள்தான் .... எனக்கு சந்தோசமாக இருக்கின்றது... உண்மையில் மூவரையும் பாராட்டியே ஆக வேண்டும்...

ஆண்டவா, கேள்வி என்ன இந்த விடை என்ன?? இரண்டுகும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா??? ஆமா இங்க என்ன நடந்துகொண்டு இருக்கு???? :D

யாருக்கு அண்ணா சுயம்வரம் இங்க . :( .... யாருக்கு சுயம்வரம் நடக்குதோ இல்லையோ எனக்கு நேற்று நடந்தது கோவில்லை...

ஓ அதான் மழை பெய்திச்சோ நேற்று??? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது

ஆஆஆஆஆஆஆ..........உங்க கேள்விகளை பார்த்ததும் எனக்கும் அப்படித்தான் தோணுது

Link to comment
Share on other sites

ஆஆஅ, இல்லாத முடியை போட்டு பிச்சுக்கனும் போல தோனுது, யாரேனும் விடையை சொல்லி ஜென்றல் நோலோஜ்ஜை வளர்த்துக்குவாங்க எண்டு பார்த்தால் என்னை விட காமெடி பன்னுறாங்க, அதில வேற குடும்ப காமெடிகள்... :(

குமாரசாமி அண்ணா காலக்கண்ணாடியாம் என்றுவேற செண்டிமெண்டாய் சொல்லி பாராட்டும் தெரிவிச்சு போய் இருக்கிறார்.

அதுசரி..

இருக்கிற தலைமுடியை ஏன் இல்லை எண்டு சொல்லி வெறுக்கிறீங்கள். டன் நல்ல லுக் ஆன ஹீரோவாம் எண்டு கனடாவரைக்கும் கதை வந்து இருக்கிது. :(

Link to comment
Share on other sites

உங்கள் காலக்கண்ணாடிக்கு ரொம்ப தாங்ஸ்மா

நானும் கூட‌ கால‌க‌ண்ணாடியை புதுவித‌மாக‌ செய்திருக்கோ என நினைத்தேன். வீடியோ அன்ட் ஆடியோ தான் இல்லை.. :(

அதுச‌ரி அப்போ புல‌நாய் இன்னும் த‌ன்ட‌ வேலையோட‌ தான் இருக்குதோ? :icon_mrgreen::wub:

Link to comment
Share on other sites

நானும் கூட‌ கால‌க‌ண்ணாடியை புதுவித‌மாக‌ செய்திருக்கோ என நினைத்தேன். வீடியோ அன்ட் ஆடியோ தான் இல்லை.. :D

அதுச‌ரி அப்போ புல‌நாய் இன்னும் த‌ன்ட‌ வேலையோட‌ தான் இருக்குதோ? :icon_mrgreen::wub:

ஓம்ம் ஓம் புலனாய் இப்பவும் அதே வேலையை தான் செய்துகொண்டு இருக்கு, இதைவிட்டால் சாப்பாட்டுக்கு வழி?? :( நானும் விவேக் மாதிரி காமெடி பன்னி இப்பவும் 15ம் நூற்றாண்டில இருக்கிற நம்ம யாழ் உறுப்பினர்களை 21ம் நூற்றாண்டுக்கு கொண்டு வரலாம் எண்டால் வரமாட்டேனு அடம்பிடிக்கிறாங்க. :D

அதுசரி காணாமல் போனோர் பட்டியலில சேர்த்து, யாழ் மனித உரிமைகள் ஆணையத்திட்ட கம்பிளைட் கொடுப்பமா எண்டு யோசிச்சுகொண்டு இருக்க சின்னப்பு மாதிரி வாறியள், அவர் தான் மப்பில அப்படி இருந்திட்டார் எண்டா, தங்களுக்கு என்னாச்சு???

Link to comment
Share on other sites

புலநாய் உங்ககிட்ட தானே இருக்கு...

கண்டு பிடிக்கிறது என்னாச்சு எண்டு..என்கிட்ட கேட்டா ? :unsure:

Link to comment
Share on other sites

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்...

1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி.

கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்??

1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல்

கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்???

1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி

கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்??

1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா.

கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்...

1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி

இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், :o

சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. :lol:

சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு....

மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை.....

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

Link to comment
Share on other sites

டன்னின் புண்ணியத்தில் கீழுள்ள காணொளியையும் பார்க்க முடிஞ்சது, நன்றி!! மேல இருக்கிற குழந்தை யார் மருமகளோ..?

Link to comment
Share on other sites

புலனாய் நான் ரெட்டி ச்சா ரெடி நீங்க ரெடியா... பார்ட் II

ஹாய், மீண்டும் வணக்கம்,

நான் ரெட்டி சாறி (தெலுகு ரெட்டிக்காரரு நம்மளை எல்லாம் விட்டுட்டு போனதன் பிரதிபலிப்பு) ரெடி பார்ட் 2 உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த முறை கேள்விகளுக்கு விடை தெரிந்தும் சொல்லாமல் சாதூர்யமாக தப்பித்துக்கொண்ட கள உறுப்பினர்களுக்கு மனவருத்தத்தை தெரிவித்துக்கொண்டு இன்றைய இந்த வார கேள்வி பதில் போட்டிக்குள் நுழைவோமா...

நான் ரெடி நீங்க ரெடியா பார்ட் 2 கேள்விகள்.

எப்பொழுதுமே கேள்விகளை யாழ் திண்ணையை மையமாக வைத்து ஆரம்பிப்பதால் இம் முறையும் திண்ணை குலதெய்வங்களை வேண்டி கேள்விகளை ஆரம்பிக்கிறேன்.

கேள்வி 1: யாழ் திண்ணை ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை, திண்ணை குலதெய்வங்கள் வந்திருந்தும் திண்ணை அமைதியாக இருந்த காலப்பகுதி பின் வருவனவற்றில்...

1. சாத்திரியின் அவலம் எண்ட பெயரில் சதிராட்டம் போட்ட காலப்பகுதி 2. சின்னப்புவின் மப்பு எண்ட பெயரில் குத்தாட்டம் போட்ட காலப்பகுதி 3. புலனாயின் நான் ரெடி நீங்க ரெடியா காலப்பகுதி.

கேள்வி 2: யாழை கலக்கி கொண்டு இருந்த சாத்திரி புயலுக்கு எதிராக களமிறங்கி இருக்கும் மிகவும் ஆபத்தான புயல் பின்வருவனவற்றில்??

1. சதிராடி புயல் 2. சுமங்களா புயல் 3. sivajinir புயல்

கேள்வி 3. யாழில் செய்தி பிரிவில் போடப்பட்டிருக்கும் ''சனிப்பெயர்ச்சி'' பல பலன்கள் படி சனியின் (நன்றாக உற்று நோக்கி வாசிக்கவும் ''சனியின்'' மட்டுறுத்தினர்களின் அல்ல)அமோகமான கடைக்கண் பார்வைக்குட்பட்டிருக்கும் யாழ் உறுப்பினர்???

1. சதிராடி 2.சாத்திரி, 3.சாந்தி

கேள்வி 4. ஆந்திராவின் முதலமைச்சர் ரெட்டிக்காரரு மறைவினால் மிகவும் மனசுடைந்து போய் இருக்கும் யாழ் கள உறுப்பினர்??

1. குமாரசாமியார் 2. தமிழ்சிறியர் 3. தயா.

கேள்வி5. களத்தில் இணைபிரியா கருத்து நண்பர்கள்...

1. சாத்திரி- சோழன், 2.சாந்தி- சதிராடி 3.நெல்லையன்-கந்தப்பு 4. பொண்ட்007-குமாரசாமி

இத்துடன் இவ்வார யாழ் அதி நவீன 5 கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன, உங்கள் விடையை வரும் வாரத்துக்கு முன்னதாக அனுப்பி வைக்கவும். தயவு செய்து அனுப்பு பொழுது எனது கேள்விகள் விடைகள் தொகுப்பின் அபார அறிவாற்றல்களை புகழ்ந்து தள்ளாதீர்கள், :o

சென்ற முறை பரிசுகள் அப்படியே காத்திருப்பதனால் இந்த முறையும் அதே பரிசுகள் உங்களில் பலருக்கு காத்திருக்கிறது. :lol:

சென்ற முறை புலனாயின் அபார கேள்வி பதில்களை பார்த்து புலனாயின் ரசிகை ஒருவர் தமிழ் பாடல் ஒன்றை பல மொழிகளில் (தெலுங்கு, கன்னடா, சமஸ்கிரதம், முக்கியமா தமிழ் என்னும் புரியாத மொழியில், மேலும் பல மொழிகளில் ) பாடியுள்ளார், அப்பாடல் இதோ உங்கள் பார்வைக்கு....

மீண்டும் அடுத்த ரெட்டி நிகழ்ச்சியில் குஜாலா சந்திக்கும் வரை.....

எஸ்கேப்ப்ப்ப்ப்.......................

டண் எனக்கெதிராக களமிறங்கியிருக்கும்..3 புயல்களின்ரை பெயருகளும்..பெண் பெயராக இருக்கு அதுதான் நடுக்கமாயிருக்கு..எனி என்னை முனியம்மாதான் காப்பாத்தவேணும்...எடியே முனியம்மா..எங்கையடி போயிட்டாய் என்னை காப்பாத்து..சின்னாவேறை இந்தநேரம்பாத்து எஸ்கேப்பாயிட்டான்.. :o:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கேப்ப்ப்ப்ப்..................

பிள்ளையும் குணம்குறி எல்லாத்திலையும் உரிச்சுப்படைச்சு தேப்பனைமாதிரியே அப்புடியே இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.