Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?

Featured Replies

நேற்று விறுவிறுப்பாய் ஆரம்பிச்ச செய்தி... கடைசியில உப்புச்சப்பு இல்லாமல் போயிட்டிது. கொடுமை சார். கடைசி பரமேசுவரன் உண்ணாவிரதம் இருக்கேக்க தேத்தண்ணி குடிச்ச காணொளியையாவது ஸ்கொட்லாண்ட் யார்ட் வெளியிடமாட்டாங்களோ. ஒருத்தனிண்ட சீலையை உறியுறது எவ்வளவு கஸ்டம் எண்டு இப்பத்தான் விளங்கிது

  • Replies 98
  • Views 12.5k
  • Created
  • Last Reply

ஒருத்தனிண்ட சீலையை உறியுறது எவ்வளவு கஸ்டம் எண்டு இப்பத்தான் விளங்கிது

உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை அடிக்கடி காட்டிகொள்கின்றீர்கள் மாப்பு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே. சனல் 4 காரன் மில்லியன் மக்கள் பார்வைக்காக காணொளியில் அரசபடையின் கொலை வெறியை பார்க்க செய்தியை விட்டான். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைகள் செய்தி உண்மையெனில் அதன் ஆதாரங்களை வெளியிடலாம் தானே. ஸ்கொண்லண்ட் யாட்டின் வீடியோவை பார்த்து கன நாளாய் போச்சு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகு... நான் இந்தச் செய்தியை நம்பாமல் தானே மருத்துவர்கள் பொய் சொன்னார்களா எனக் கேட்டேன்... அதுக்கு என் பதிலையும் quote பண்ணி சீ மனிதனா நீங்கள் எனக்கேட்கின்றீர்கள்...

கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன்

மன்னிக்கணும் நிழலி

தங்கள் கருத்தை ஆமோதித்துத்தான் எழுதினேன்

வைத்தியர்களின் அறிக்கை பதிலைத்தரும் என்று.

ஆனால் அதற்குள் புகுந்ததால்....

கருத்து மாறிவிட்டது

என்னைப்பொறுத்தவரை

அந்த நண்பன் பரமேசுவரன் அவர்களை நான் மதிக்கின்றேன்

அந்த குளிருக்குள் அந்த நண்பர் எமக்காக பட்ட துன்பங்களை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை

கேவலப்படுத்தியவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன்

காலம் பதில் சொல்லும்

கூட்டிக்கொண்டு போய் அழித்தது...............

இதைத்தானே எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***

இந்தியாவோட(1986) டீல்,

அமெரிக்காவோட டீல்,

பிறேமதாசவோட(1988) டீல்,

பிரிட்டினோட(1996) டீல்,

நோர்வேயோட(2001) டீல்,

ரணிலோட(2002) டீல்,

மகிந்வோட(2005) டீல்,

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார்,

போராட்டத்தை அழிச்சது யார்.

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம். :rolleyes:

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

இந்தியாவோட(1986) டீல்,

அமெரிக்காவோட டீல்,

பிறேமதாசவோட(1988) டீல்,

பிரிட்டினோட(1996) டீல்,

நோர்வேயோட(2001) டீல்,

ரணிலோட(2002) டீல்,

மகிந்வோட(2005) டீல்,

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார்,

போராட்டத்தை அழிச்சது யார்.

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம். :rolleyes:

ஒத்து கொண்டால் என்னத்தை செய்து கிளிச்சு போடுவியள்... அப்பவும் தமிழ் சனத்தை காட்டி பிச்சைதானே எடுக்க போறியள்....

நீங்கள் ஒட்டு மொத்தமாய் இந்தியாட்டை சரணாகதி , பிறகு சிங்களவனிட்டை சரணாகதி எண்டு தீர்க்கதரிசனத்தோடை சரண் அடைஞ்சிட்டீயள்...

சிங்களவனோடை ஆயுதம் தாங்கி வந்தியள், இந்தியனோடை ஆயுதம் தங்கி வந்தியள்... வந்து வந்து சனத்தை வதைக்கேக்கை புலியோடை தான் சண்டித்தனம் காடுவதாக காட்டி கொள்வீர்கள்... அடிச்சது என்னவோ சனத்தை தானே...

புலி புலி சனத்தை வெளியாலை விடு நாங்கள் சொர்க்கத்திலை வாழ வைப்பம் எண்ட விண்ணர்கள் இண்டைக்கு 3 லச்சம் சனம் வெளியாலை வந்து நிக்குது ... புலியை விட்டு போட்டுத்தான்... ( இல்லை புலி விட்டு) அத முதலிலை வாழ வச்சு காட்டுங்கோ.. பிறகு பாப்பம் உங்கட வீராப்புக்களையும் வெட்டி வாய் வீச்சுக்களையும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒத்து கொண்டால் என்னத்தை செய்து கிளிச்சு போடுவியள்... அப்பவும் தமிழ் சனத்தை காட்டி பிச்சைதானே எடுக்க போறியள்....

நீங்கள் ஒட்டு மொத்தமாய் இந்தியாட்டை சரணாகதி , பிறகு சிங்களவனிட்டை சரணாகதி எண்டு தீர்க்கதரிசனத்தோடை சரண் அடைஞ்சிட்டீயள்...

சிங்களவனோடை ஆயுதம் தாங்கி வந்தியள், இந்தியனோடை ஆயுதம் தங்கி வந்தியள்... வந்து வந்து சனத்தை வதைக்கேக்கை புலியோடை தான் சண்டித்தனம் காடுவதாக காட்டி கொள்வீர்கள்... அடிச்சது என்னவோ சனத்தை தானே...

புலி புலி சனத்தை வெளியாலை விடு நாங்கள் சொர்க்கத்திலை வாழ வைப்பம் எண்ட விண்ணர்கள் இண்டைக்கு 3 லச்சம் சனம் வெளியாலை வந்து நிக்குது ... புலியை விட்டு போட்டுத்தான்... ( இல்லை புலி விட்டு) அத முதலிலை வாழ வச்சு காட்டுங்கோ.. பிறகு பாப்பம் உங்கட வீராப்புக்களையும் வெட்டி வாய் வீச்சுக்களையும்...

கீ கீ யெண்டு கிளிச்சநாங்கள். பி பி யெண்டு பிச்சையெடுத்தநாங்கள்.

வாசலுக்க வந்துநிண்டு பிச்சையெடுத்து வயிறுகழுவிட்டு யாருக்க விடுறியள்.

350,000 மக்கள முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுபோய்,

50,000 த்த பலிகுடுத்துப்பிழைச்ச அமைப்பு, இப்பவும் 3 லச்சம்பற்றி கதைக்கிது.

ஒரு கிழமைக்க 2 லச்சமா மாறுமாம் சொல்லுறாங்கோ

உண்ணாவிரத காலத்தில மே 1 ம் திகதி பிரான்ஸ்,

பிரிட்டனோட என்ன டீல் போட்டிச்சுதோ? டீல்போட்டே அழிஞ்சது நல்லது.

இங்க குத்தி முறியிறியளே அங்கத்தைய அமைப்புகள் பற்றி

அவங்கள் யாரோட நிண்டாலென்ன என்ன செய்தாலென்ன,

உங்களின்ர சுவடுகளை பின்பற்றித்தான் எல்லாமே செய்யிறாங்க.

நீங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டபோது அவங்கள் இந்தியாவோட இருந்தாங்கள்,

நீங்கள் இந்தியாவோட நிண்டபோது அவங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டாங்கள்.

நியாயம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

மக்கள வெளியால விடச்சொல்லி சொன்னவங்கள்தான்

இப்ப அங்கை நிண்டு உதவி செய்யிறாங்களாம்,

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சு மூடிமறைச்சாலும்

இங்க போடுற முரண்பட்ட கருத்துக்களே எல்லாத்தயும் காட்டிக்குடுக்குது.

வவுனியால கர்ப்பிணித் தாய்மாராம்

உதவி செய்யிறது அவங்கள்தானாம்.

கிழக்கில உதவிசெய்யிறது விடிவெள்ளியளாம்,

வடக்கில உதவிசெய்யிறது தாடிக்காரனாம்.

TNA கிஷோர் ஒருத்தர்தான் வவுனியாலயிருந்து உதவிசெய்யிறார்.

உங்களுக்கு அதுகள் தெரியாமலோ?

தெரிஞ்சுகொண்டுதானே மூடி மறைக்கிறியள்!!!!

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

பரமேஸ்வரன் உண்ணாவிரத விவகாரத்தில் அவசரப்பட்டு மூக்குடைபட்டது இங்கிலாந்து பத்திரிகைகள் மட்டுமல்ல...........

:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::unsure::D

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம்

தாடிக்காரனோடை டீல் ஒண்டு போட்டு பாப்பமோ?அது தான் "ஒட்டன் வீட்டு நாய் ஒழுக்குக்கு இருந்த மாதிரி "ஏன் சிறிதர் தியேட்டரில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று. :rolleyes::rolleyes:

உதவி செய்யிறது அவங்கள்தானாம். நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சு மூடிமறைச்சாலும்

லட்சம் லட்சமாய் மக்களிடம் பறிக்கிற ஆட்கள், இரவில் தண்ணி அடித்து போட்ட் சிங்கள ஆமி போல் நடித்து தமிழ் பெண்களை கற்பழிப்பவர்களும் இவர்கள் தானுங்கோ. இந்திய ராணுவ காலத்தில் மக்களை பலோத்காரமாக பங்கர் வெட்டவும், கட்டாய இராணுவ பயிற்சிக்கு கொண்டு சென்றவர்களும் இவர்களே. பத்திரிகை ஆசிரியர்கள் தராக்கி தொடக்கம் நடேசன் வரை கொலை செய்தவர்களும் இவர்களே. கள்ள வாக்கு போட்டு , மக்களை மிரட்டி வாக்கு வாங்கியவர்கள் தமிழர்களுக்கு தலைவர்கள் ஆக முடியுமோங்கோ?

சிரிப்பு செம்மல் பிள்ளையான் குழுவால் இராணுவத்துடன் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் எத்தனை? குழந்தைகள் எத்தனை?

மாரித்தவளைமாதிரி கத்திறதை விட்டிட்டு வெளியாலவந்து பாருங்கோ.

உங்கட போராட்டத்த நான் அழிக்கிறமாதிரி கதைவிடாதீங்கோ.

போராட்டத்தில் காட்டிக்கொடுப்புகளும் அரச படைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை அழித்தது தான் போராட்ட தோல்விக்கான முக்கிய காரணம்.உதாரணமாக ராசிக்குழு, மாணிக்கதாசன், கருணா, பிள்ளையான்,டக்ளஸ், சித்தார்த்தன்.

கிழக்கில உதவிசெய்யிறது விடிவெள்ளியளாம்

என்ன இராணுவத்தோடை, அதிரடிப்படையோடை கூட்டி விடுதல், மற்றும் வெள்ளை வானில் மக்களை கடத்தி பணம் பறித்தல். இதுவும் ஒரு வாழ்க்கையா? சீ மருந்து குடித்து செத்திருக்கலாம். சொந்த மக்களையே கடத்தி பணம் பறித்து கொலை செய்தல்.உதாரணமாக வவுனியாவின் பிரபல ரியுட்டறி நடாத்துபவர் ஒரு கோடி பணம் கப்பமாக கேட்கப்பட்டு அவர் சில ஆயிரம் தொகை குறைவாக (ஒரு கோடிக்கு) கொடுத்ததற்காக கொலை செய்யப்பட்டார். இதை செய்தவர் இன்று அமைச்சர். இவர்களை தமிழ் மக்கள் நம்ப வேணுமாக்கும்.

போராட்டம் எண்டு புலிகள் அடைச்சு வச்சிருக்கேக்க

சொந்த நாட்டு மக்கள் என்கிறீர்கள். ஏன் ஸெல் மழை பொழிய வேண்டும். நச்சு புகை அடிக்க வேண்டும். இன்று ஏன் மக்களை வதை முகாமில் வதைக்க வேண்டும். ஏன் வெளி நாடுகளை அனுமதிக்கவில்லை. உண்மையாக இனப்படுகொலை செய்த படியால் தானே. 2ம் வகுப்பு பிள்ளைக்கே விளங்கும். என்ன மதி வதனங் விளங்காத மாதிரி நடிக்கிறீங்களோ? :rolleyes:

முடிவாக 30000 க்கு மேற்பட்ட புலிகளும், லட்சத்துக்கு மேற்பட்ட மக்களும் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும். இந்த இனவாத அரசுடன் வாழ முடியாது என்பதாலேயே தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தார்கள். அவர்கள் இந்த புல்லுருவிகளை நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை.உங்களுக்கு அரசு தரும் பணத்துக்கு எதுவும் எழுதலாம். எம்மக்களுக்காக எந்த பிரதி பலனையும் எதிர்பார்காமல் எழுதும் என்னை போல் பலர் யாழில் உள்ளார்கள். உங்களது நேரத்தை வீணாக்காமல் செல்வதே நல்லது என நினைக்கிறேன். நீங்கள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்து இருந்தால் புலிகள் போராடும் போதே யாழில் கருத்துக்களை வைத்திருக்க வேண்டும். இப்போ விழுந்த மாட்டுக்கு குறி சுட உங்களை போல சிலர் வெளிக்கிட்டுளீர்கள். பார்க்கலாம்.

புலிகள் செய்த நீதி . நேர்மை, மனிதாபிமானம் என போராட்டம் செய்தது தான் அவர்கள் விட்ட பிழை? 50000 மக்கள் கொல்லப்பட்ட போது அதே எண்ணிக்கையில் சிங்கள மக்களை அழித்து ஒழித்திருக்க வேண்டும். புலிகள் விட்ட ஒரே பிழை அது தான். வரலாறு திரும்பும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம். பிரபாகரன் போல் நீதியான தலைவர் தமிழ் மக்களுக்கென்ன உலகில் போராடும் எந்த இனத்துக்கும் கிடைக்க கூடாது. வட கொரியா அல்லது ஈரான் போன்ற நாடுகள் போல் நியூகிளியர் ஆயுதங்களுடன் தான் டீல் பண்ண வேண்டும்.ஆயுதங்கள் தான் எஜமானர்கள் ஆகி விட்ட உலகம். ஒரு சிலர் ஆயுதங்களை வைத்து மற்றய சிறிய நாடுகள், இனங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு இந்நாடுகள் நல்ல உதாரணங்கள்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே யாருக்காவது இலங்கையில் தமிழரின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுபற்றி ஏதாவது தெரியுமா?

தெரிந்தால் அறியத்தாருங்கள்.

ஈழத்தமிழனுக்கு தேவை சுதந்திர வாழ்க்கை

வரலாறுகளையும் நடந்தவைகளையும் அலசி ஆராய்வதால் சிங்களவனும் எமது அரசியல் ஆய்வாளர்களுமே பிரயோசனப்படுவார்கள்.

எம்மவரல்ல?

  • கருத்துக்கள உறவுகள்

தயா மற்றும் நுணாஸ்,

இங்கு புலிகளை எதிர்க்க வேண்டும் என்று வாதிடுவர்களிடம் மனமாற்றத்தை எதிர்பார்த்துத்தான் நீங்கள் கருத்தெழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் உங்களின் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஏனென்றால் நாங்கள் எத்தனை விளக்கங்களை முன்வைத்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதுதான் மாற்றியக்கத்தாரின் மனநிலை. அவர்கள் உண்மையை உணரக்கூடியவர்களாக இருந்தால் எப்பவோ உணர்ந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலை போராட்டவடிவங்களை கொச்சப்படுத்துபவர்களையும் மாவீராசெல்வங்கள், தலைவன், தளபதிகள், போராளிகள் போன்றோரையும் விமர்சிப்பவர்களையும் எம் மத்தியில் இருந்து அகற்றப்படவேண்டும்!! மாற்றுகருத்து சரி பிழை சொல்லுற சுரணை கெட்ட ஜென்மங்களையும் அடித்து நெறுக்கனும்!!!!! புலி புலி எண்டு குளிர்காஞ்ச மாடுகள் எல்லாம் கதைக்கவெளிக்கிட்டுதுகள். 3லட்சத்துக்கு மேலான என் உறவுகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துறான் அது ஏதும் செய்ய தூப்பில்ல..... வந்திட்டாங்கள் வாந்தி எடுக்க.

மோகன் அண்ணா எங்க இருக்கிறிங்கள் எம் விடுதலை போராட்டவடிவங்களை கெச்சைப்படுத்த எவர்க்கும் உரிமை இல்லை. தடை செய்யுங்கள் விடுதலைக்கு எதிரானவர்களை!!!! மாற்று கருத்து என்பது எமக்கு தேவையில்லை. எம் அனைவரின் ஒரே கருத்து "தமிழீழம்" என்ற தனி நாடும். எம் மக்களின் விடுதலையும்தான் கருத்து சொல்லுறன் எண்டு கண்ட நாதாரிகளும் வந்து கண்டத சொல்ல விடமுடியாது!!!!

Edited by tigertel

:rolleyes: கடைசியா யாழ்களத்துக்கையும் வைரஸ் நுளைஞ்சிட்டுது

கீ கீ யெண்டு கிளிச்சநாங்கள். பி பி யெண்டு பிச்சையெடுத்தநாங்கள்.

வாசலுக்க வந்துநிண்டு பிச்சையெடுத்து வயிறுகழுவிட்டு யாருக்க விடுறியள்.

350,000 மக்கள முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுபோய்,

50,000 த்த பலிகுடுத்துப்பிழைச்ச அமைப்பு, இப்பவும் 3 லச்சம்பற்றி கதைக்கிது.

ஒரு கிழமைக்க 2 லச்சமா மாறுமாம் சொல்லுறாங்கோ

உண்ணாவிரத காலத்தில மே 1 ம் திகதி பிரான்ஸ்,

பிரிட்டனோட என்ன டீல் போட்டிச்சுதோ? டீல்போட்டே அழிஞ்சது நல்லது.

இங்க குத்தி முறியிறியளே அங்கத்தைய அமைப்புகள் பற்றி

அவங்கள் யாரோட நிண்டாலென்ன என்ன செய்தாலென்ன,

உங்களின்ர சுவடுகளை பின்பற்றித்தான் எல்லாமே செய்யிறாங்க.

நீங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டபோது அவங்கள் இந்தியாவோட இருந்தாங்கள்,

நீங்கள் இந்தியாவோட நிண்டபோது அவங்கள் ஸ்ரீலங்காவோட நிண்டாங்கள்.

நியாயம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

மக்கள வெளியால விடச்சொல்லி சொன்னவங்கள்தான்

இப்ப அங்கை நிண்டு உதவி செய்யிறாங்களாம்,

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிஞ்சு மூடிமறைச்சாலும்

இங்க போடுற முரண்பட்ட கருத்துக்களே எல்லாத்தயும் காட்டிக்குடுக்குது.

வவுனியால கர்ப்பிணித் தாய்மாராம்

உதவி செய்யிறது அவங்கள்தானாம்.

கிழக்கில உதவிசெய்யிறது விடிவெள்ளியளாம்,

வடக்கில உதவிசெய்யிறது தாடிக்காரனாம்.

TNA கிஷோர் ஒருத்தர்தான் வவுனியாலயிருந்து உதவிசெய்யிறார்.

உங்களுக்கு அதுகள் தெரியாமலோ?

தெரிஞ்சுகொண்டுதானே மூடி மறைக்கிறியள்!!!!

அண்ணை உனக்கு தெரிஞ்ச தமிழ் உணர்வாளர்கள் மட்டும் தான் வன்னியிலை உதவினவை.. மற்றவை எல்லாம் உன்ர காசை வாங்கி கோவணத்தை ஜட்டியா மாத்தி கொண்டு திரியினம்....

ஆனா அங்கை வவுனியாவிலை இருக்கிற சனம் ஆகா ஓகோ எண்டு உங்கட வாய் சவடால்களால், உங்களுக்கு தெரிந்தவர்களால் வாழ வைக்க படுகிறார்கள் எண்டதை கேக்க Full ஆ அரிக்குது...

கிழக்கிலை சனம் சொர்க்கம் கண்டு விட்டுது.. வடக்கிலை வசந்தம் அடிக்குது... சனம் எல்லாம் சந்தோசமாய் வாழுகிறது... பிறகென்ன அண்ணை எப்ப ஊருகு திரும்ப போறியள்...?? பிரச்சினைதான் தீர்ந்து போட்டுதே...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

350,000 மக்கள முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டுபோய்,

50,000 த்த பலிகுடுத்துப்பிழைச்ச அமைப்பு, இப்பவும் 3 லச்சம்பற்றி கதைக்கிது.

சரி அவையள் 350,000 பேரை முள்ளிவாய்க்காலுக்க கொண்டு போச்சினம்.. ஆனால் நீங்கள்தானேயப்பா அதில 50,000 பேரை குண்டு போட்டு சாகடிச்சீங்கள்..! இது என்ன விதமான மாற்றுக்கருத்து மதிவதனம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சண் டெய்லிமெயில் போன்ற பத்திரிகைகள் எப்படியானவை என்பது பிரித்தானியாவில் இருக்கும் மக்களுக்கு நன்றாக விளங்கும்.இந்தச் செய்தி ஏன் ரைம்ஸ் ரெலிகிராப் போன்ற பத்திரிகைகளில் வரவில்லை? சண் பத்திரிகையில் உண்மையான செய்திகள் வருகின்றனவோ இல்லையோ 3ம் பக்கத்தில் நிர்வாணமான பெண்ணின் படம் போடாமல் வந்ததில்லை.இன்றைய சண்ணின் தலைப்புச் செய்தி பிரத்தானியாவின் பழைய உதைபந்தாட்ட வீரர் கஸ்கோயின் முன்னாள் மனைவியின் பேட்டி தமது கணவர் ஒரு நாளைக்கு 10 தரம் படுக்கைக்கு கூப்பிட்டாராம். இவர்கள் எழுதுகிறார்களாம் நாம விமர்சிக்கிறமாம்.

திலிபனைப்போல பரமேஸ்வரனையும் பலி கொடுக்க நாங்கள் தயாராகவில்லை. உண்ணாவிரத்தைக் கை விடாம விட்டிருந்தால் பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனைச் சாகவிட்டிருக்கும்.அயர்லாந்த

சண் டெய்லிமெயில் போன்ற பத்திரிகைகள் எப்படியானவை என்பது பிரித்தானியாவில் இருக்கும் மக்களுக்கு நன்றாக விளங்கும்.இந்தச் செய்தி ஏன் ரைம்ஸ் ரெலிகிராப் போன்ற பத்திரிகைகளில் வரவில்லை? சண் பத்திரிகையில் உண்மையான செய்திகள் வருகின்றனவோ இல்லையோ 3ம் பக்கத்தில் நிர்வாணமான பெண்ணின் படம் போடாமல் வந்ததில்லை.இன்றைய சண்ணின் தலைப்புச் செய்தி பிரத்தானியாவின் பழைய உதைபந்தாட்ட வீரர் கஸ்கோயின் முன்னாள் மனைவியின் பேட்டி தமது கணவர் ஒரு நாளைக்கு 10 தரம் படுக்கைக்கு கூப்பிட்டாராம். இவர்கள் எழுதுகிறார்களாம் நாம விமர்சிக்கிறமாம்.

திலிபனைப்போல பரமேஸ்வரனையும் பலி கொடுக்க நாங்கள் தயாராகவில்லை. உண்ணாவிரத்தைக் கை விடாம விட்டிருந்தால் பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனைச் சாகவிட்டிருக்கும்.அயர்லாந்த

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சண் பேப்பர் எழுதினப்புறகுதான் யோசிக்கிறன்..... ஒரு ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தாலே அஞ்சு கிலோ குறைஞ்சிடும் நாக்கு வறண்டிடும் சைமன் கியூசு ஜுஸ் குடுத்த அண்டு நிண்டநான். ஸ்பீச்சு குடுத்த மாதிரிய நினைக்க........ அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.......... :icon_mrgreen:

இந்த சண் பேப்பர் எழுதினப்புறகுதான் யோசிக்கிறன்..... ஒரு ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தாலே அஞ்சு கிலோ குறைஞ்சிடும் நாக்கு வறண்டிடும் சைமன் கியூசு ஜுஸ் குடுத்த அண்டு நிண்டநான். ஸ்பீச்சு குடுத்த மாதிரிய நினைக்க........ அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.......... :icon_mrgreen:

புலியை காப்பாத்த நடந்த போராட்டம் எண்டீர்...! அதுக்கு நீயேனப்பு போனீர்...??? இலவசமாய் தேத்தண்ணியும் , சாப்பாடும் தாறாங்கள் எண்டோ...???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவோட(1986) டீல் - ஏன் வந்தது?

அமெரிக்காவோட டீல் - எதற்காக வந்தது?

பிறேமதாசவோட(1988) டீல் - எதனால் ஏற்பட்டது?

பிரிட்டினோட(1996) டீல் - யாருக்காக?

நோர்வேயோட(2001) டீல் - யாருக்காக?

ரணிலோட(2002) டீல் - எதைக்கேட்டு?

மகிந்வோட(2005) டீல் - யாருக்காக?

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார் - வரலாற்றை அறியாது குளப்பும் நீர்தான் பதில் சொல்லவேண்டும்

போராட்டத்தை அழிச்சது யார் - அழித்தவனை தேட நீங்கள் இன்னும் தயாராகவில்லை

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம் - கேள்வி மட்டுமே கேட்பது சுலபம்

ஆனால் உண்மை இலட்சியம் சுயகௌரவம்.....................................................

.................................... என்பதற்காக போராட்டுவது என்பது மிகவும் கடினமானது

பல தியாகங்களை புரிந்து பெறவேண்டியது

அதற்காக நாம் இன்னும் மிகநீண்டதூரம் செல்லவேண்டும்....................

மற்றும் சன், கடும் தேசிய நிலை கொண்ண்டுள்ள பத்திரிகை.. அதுவும் கேக்க நாதியத்த சோம்பின இனமெண்டா காச்சு காச்சி விடுவார்கள்..

கடந்தகாலத்தில்.. எம்மை காட்டுமிரான்டிகள் எண்டு பகீரங்கமாக வர்னித்துள்ளர்கள்.

கண்டும் காணாது மாதிரி விடவேண்டியதுதான்,,.. எகிர வெளிக்கீட்டீங்கள் எண்டா.. உங்கட சொந்த குடும்பமே அண்டி டேரரிஸ்ட் பொலிஸுக்கு அடித்து,, ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க விடுவார்கள்..

இனிமேல் யாராவது கேட்டால், எந்த நாடு எண்டு.... கூசாமல் சொல்லுங்கோ ஸ்றீ லன்கான் சலேவ்ஸ் எண்டு... தமிழ் எண்டு சொல்லவதை விட மதிப்பு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவோட(1986) டீல் - ஏன் வந்தது?

அமெரிக்காவோட டீல் - எதற்காக வந்தது?

பிறேமதாசவோட(1988) டீல் - எதனால் ஏற்பட்டது?

பிரிட்டினோட(1996) டீல் - யாருக்காக?

நோர்வேயோட(2001) டீல் - யாருக்காக?

ரணிலோட(2002) டீல் - எதைக்கேட்டு?

மகிந்வோட(2005) டீல் - யாருக்காக?

இப்பிடி டீல் போட்டு குழப்பினது யார் - வரலாற்றை அறியாது குளப்பும் நீர்தான் பதில் சொல்லவேண்டும்

போராட்டத்தை அழிச்சது யார் - அழித்தவனை தேட நீங்கள் இன்னும் தயாராகவில்லை

எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான் எண்டதை ஏற்றுக்கொண்டா அடுத்த கட்டத்துக்கு நகரலாம் - கேள்வி மட்டுமே கேட்பது சுலபம்

ஆனால் உண்மை இலட்சியம் சுயகௌரவம்.....................................................

.................................... என்பதற்காக போராட்டுவது என்பது மிகவும் கடினமானது

பல தியாகங்களை புரிந்து பெறவேண்டியது

அதற்காக நாம் இன்னும் மிகநீண்டதூரம் செல்லவேண்டும்....................

ம்.........டீல்போட்டு எல்லாத்தயும் பெற்றிட்டம்.

சொன்னமாதிரி வெண்டிட்டம்.......

நீண்டதூரம் போகோணுமல்லே...... காத்திருக்கிறம்..... :(

  • கருத்துக்கள உறவுகள்

ம்.........டீல்போட்டு எல்லாத்தயும் பெற்றிட்டம்.

சொன்னமாதிரி வெண்டிட்டம்.......

நீண்டதூரம் போகோணுமல்லே...... காத்திருக்கிறம்..... :(

தங்களிடம் எதற்கும் பதில் இல்லை

கேள்வி மட்டுமே உண்டு

யாருக்காக காத்திருக்கின்றீர்

இனி எந்த மானமுள்ள தமிழனும் உங்களை காப்பாற்ற வரமாட்டான்

அவர்கள் எல்லோரும் நிம்மதியாய் உறங்கட்டும்

வேண்டுமானால் போராடுங்கள்

இல்லையென்றால்

எவனையாவது நக்கிப்பிழையுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சண் பேப்பர் எழுதினப்புறகுதான் யோசிக்கிறன்..... ஒரு ரெண்டு நாள் சாப்பிடாமல் இருந்தாலே அஞ்சு கிலோ குறைஞ்சிடும் நாக்கு வறண்டிடும் சைமன் கியூசு ஜுஸ் குடுத்த அண்டு நிண்டநான். ஸ்பீச்சு குடுத்த மாதிரிய நினைக்க........ அல்லாவுக்குத்தான் வெளிச்சம்.......... :(

அப்பாடா....... அடி எங்கேஇருந்தெண்டு எனக்கு விளங்கிட்டுது..... நீங்க என்ன தான் குத்தி முறிஞ்சாலும் எந்த பலனும் இல்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.