Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார்.

அந்த படம் சுமார் ஒரு அடி உயரம் உடையது. கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதியில் இருந்து அந்த படத்தில் உள்ள மேரி மாதாவின் கண்களில் இருந்து எண்ணை போன்று கண்ணீர் வழிய தொடங்கியது.

தொடக்கத்தில் இதை அறிந்த அக்கம்-பக்கத்தினர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேரி மாதா படத்தின் முன்பு மனம் உருவ பிரார்த்தனை செய்தனர்.

இந்த தகவல் காட்டு தீ போன்று பரவியது. உடனே பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தினமும் 50 முதல் 100 பேர் வரை வந்து பார்த்து செல்கின்றனர்.

இச் சம்பவம் பிரான்ஸ் மட்டுமின்றி ஐரோப்பா கண்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

www.z9world.com

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா...?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை யேசுவே!

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு காலம் இப்படியான் செய்திகள் வருவது வழக்கம் தானே ........

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா...?

விசுகு நீங்கள் நேரடியாக போய் பார்த்த்து, உண்மை நிலவரத்தை அறியத்தரவும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கின்றேன்

பரிசஸுக்கு அண்மையிலுள்ள Garge-les-Gonesse என்ற இடத்தில் இது நிகழ்ந்துள்ளது.

முதலாவதாகத் தரப்பட்ட விளக்கம் : அப் படம் எண்ணை கலந்த வர்ணத்தினால் வடிக்கப்பட்டுள்ளது. இப்போது நிகழும் குளிரினால் வீட்டை அதிகமாகச் சூடாக்க வேண்டியுள்ளது. படம் மாட்டப்பட்டுள்ள பகுதிய அதிக வெப்பமுள்ளதாக இருப்பதால் அதை வரையப் பயன்படுத்தப்பட்ட எண்ணை உருகத் தொடங்குகிறது. இது போன்ற நிகழ்வு ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. கடவுள் உருவங்கள் கண்ணீர் வடித்து என்ன ஆகப் போகிறது. ஒரு பயனும் இல்லை.

http://fr.news.yahoo.com/82/20100307/tfr-une-vierge-qui-pleure-de-l-huile-d-o-4abdc0f.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணையவன்

எனது கண்ணீர்வராது காப்பாற்றிமைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பரிசஸுக்கு அண்மையிலுள்ள Garge-les-Gonesse என்ற இடத்தில் இது நிகழ்ந்துள்ளது.

முதலாவதாகத் தரப்பட்ட விளக்கம் : அப் படம் எண்ணை கலந்த வர்ணத்தினால் வடிக்கப்பட்டுள்ளது. இப்போது நிகழும் குளிரினால் வீட்டை அதிகமாகச் சூடாக்க வேண்டியுள்ளது. படம் மாட்டப்பட்டுள்ள பகுதிய அதிக வெப்பமுள்ளதாக இருப்பதால் அதை வரையப் பயன்படுத்தப்பட்ட எண்ணை உருகத் தொடங்குகிறது. இது போன்ற நிகழ்வு ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. கடவுள் உருவங்கள் கண்ணீர் வடித்து என்ன ஆகப் போகிறது. ஒரு பயனும் இல்லை.

http://fr.news.yahoo.com/82/20100307/tfr-une-vierge-qui-pleure-de-l-huile-d-o-4abdc0f.html

மேரி என்ற உடன் விஞ்ஞான ஆராய்ச்சியை தொடங்கீட்டாங்கள். இதுவே பிள்ளையார் என்றால் எந்த உலோகத்தால் சிலை செய்தார்கள் என்று யாராவது துருவபோகிறார்களோ?

அது சரி உலகில் இவ்வளவு பிரச்சனையிருக்க இத்தனைக்கும் அதிபதியான கடவுள்கள் பால்குடிப்பதிலும் கண்ணீர்வடிப்திலும்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றார்கள். அவர்களுக்கு ஒருவேளை அதைதவிர வேறேதும் தெரியாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

மேரி என்ற உடன் விஞ்ஞான ஆராய்ச்சியை தொடங்கீட்டாங்கள். இதுவே பிள்ளையார் என்றால் எந்த உலோகத்தால் சிலை செய்தார்கள் என்று யாராவது துருவபோகிறார்களோ?

அது சரி உலகில் இவ்வளவு பிரச்சனையிருக்க இத்தனைக்கும் அதிபதியான கடவுள்கள் பால்குடிப்பதிலும் கண்ணீர்வடிப்திலும்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றார்கள். அவர்களுக்கு ஒருவேளை அதைதவிர வேறேதும் தெரியாதோ?

பாலும் தெளி தேனும், பாகும், பருப்பும்

இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

துங்க கரி முகத்து தூமணியே.....

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.

என்று நாம் பாடுவதால், அவர்கள் வேறு விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலும் தெளி தேனும் , பாகும் , பருப்பும்

இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

கோலம் செய் துங்க கரி முகத்து தூமணியே நீ

எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.

எங்கயோ இப்படித் தான் எனக்கு படித்த ஞாபகம்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'தமிழ் சிறி' னயவநஸ்ரீ'09 ஆயசஉh 2010 - 04:40 Pஆ' வiஅநளவயஅpஸ்ரீ'1268152851' pழளவஸ்ரீ'573183'ஸ

ஜடிஸபாலும் தெளி தேனும்இ பாகும்இ பருப்பும்

இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

துங்க கரி முகத்து தூமணியே.....

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.ஜஃடிஸ

என்று நாம் பாடுவதால்இ அவர்கள் வேறு விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை.

ஜஃஙரழவநஸ

முத்தமிழையும் தரும்படி நாம் பாலை ஊற்றுகிறோம்.

கேட்பதை தராது ஊற்றுவதில் கொஞ்சத்தை ஊறிஞ்சு வைத்துவிட்டு வெப்பம் ஏறும்போது மீண்டும் அதே பாலை தருவது........... ஏமாற்றுகாரர்களுக்கு சகஜமாகலாம். கடவுளுக்கு இது தகுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா

அப்ப கடவுளுக்கும் லஞ்சம் குடுத்தாத்தான் காரியம் நடக்கும் போல கிடக்கு. என்ன கொடுமை இது சரவணா!

விஞ்ஞானம் முன்னேறிவிட்டது, இன்று எல்லாவித வசதிகளும் உண்டு, பல விடயங்கள் இறுதியில் பித்தலாட்டமென்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜஙரழவந யெஅநஸ்ரீ'தமிழ் சிறி' னயவநஸ்ரீ'09 ஆயசஉh 2010 - 04:40 Pஆ' வiஅநளவயஅpஸ்ரீ'1268152851' pழளவஸ்ரீ'573183'ஸ

ஜடிஸபாலும் தெளி தேனும்இ பாகும்இ பருப்பும்

இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

துங்க கரி முகத்து தூமணியே.....

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா.ஜஃடிஸ

என்று நாம் பாடுவதால்இ அவர்கள் வேறு விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை.

ஜஃஙரழவநஸ

முத்தமிழையும் தரும்படி நாம் பாலை ஊற்றுகிறோம்.

கேட்பதை தராது ஊற்றுவதில் கொஞ்சத்தை ஊறிஞ்சு வைத்துவிட்டு வெப்பம் ஏறும்போது மீண்டும் அதே பாலை தருவது........... ஏமாற்றுகாரர்களுக்கு சகஜமாகலாம். கடவுளுக்கு இது தகுமோ?

இப்படியே போனால் புது அகராதி உருவாக்க வேண்டி வரும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடவுளுக்கும் லஞ்சம் குடுத்தாத்தான் காரியம் நடக்கும் போல கிடக்கு. என்ன கொடுமை இது சரவணா!

என்ன புதுசா இப்படி கேக்கிறீங்கள்.இது தானே வருசக்கணக்கா நடக்குது :lol:

ஒருவேளை ரஞ்சிதாவை நினைத்து அழுகிறாவோ?

இப்படி கண்ணீர், திருநீறு, சந்தனம், சுண்ணாம்பு என்று கடவுள்கள் மினக்கெடுவதிலும் பார்க்க ஒரு பிடி சோற்றை வழிய விட்டால் ஏழை ஒருவருக்காவது உதவும்.

இப்படி கண்ணீர், திருநீறு, சந்தனம், சுண்ணாம்பு என்று கடவுள்கள் மினக்கெடுவதிலும் பார்க்க ஒரு பிடி சோற்றை வழிய விட்டால் ஏழை ஒருவருக்காவது உதவும்.

ஆயிரத்தில ஒரு வார்த்தை. சோறு கேட்கிறது சரி அப்படியே.. தங்கம், வெள்ளி, ஏகே47 என்று போயிடாதிங்கோ.

ஒருவேளை ரஞ்சிதாவை நினைத்து அழுகிறாவோ? :lol:

:lol::lol::lol:மாதா என்கின்ற படியால் நித்தியானந்தரை நினைத்துத்தான் அழுதிருப்பா!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.