Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நேரடியாக ஒளிபரப்பு!

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நேரடியாக ஒளிபரப்பு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம் என்றும் -

இந்த ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், பிரித்தானியா நேரப்படி மாலை 6 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பு ஆரம்பமாகும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் அனைத்துலக செயலகம் தெரிவித்துள்ளது.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

நா. க. த. அரசு செயற்குழுவின் இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்புக்கான எதுவித இணைப்பும் கொடுக்கப்படவில்லை.

http://govtamileelam.org/

  • கருத்துக்கள உறவுகள்

GTV இல் நேரலையாக இப்போது ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது

  • தொடங்கியவர்

கனடா T V I ல் நேரடி ஒளிபரப்பு நடைபெறுகின்றது

நா. க. த. அரசு செயற்குழுவின் இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்புக்கான எதுவித இணைப்பும் கொடுக்கப்படவில்லை.http://govtamileelam.org/

இல்லையே இப்ப பார்த்தன் போய்க்கொண்டு இருக்கிது: http://govtamileelam.org/gov/ கனடா தமிழ்வன்னிலையும் போகிது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை பிறக்கிறது.புலிக் கொடி பறக்கிறது.

நம்பிக்கை பிறக்கிறது.புலிக் கொடி பறக்கிறது.

சில ஊடுருவலாளர்களால் பரப்பப்பட்ட பொய்யான கருத்துக்கள், செய்திகள் பல உடைந்து போய் இருக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கொடி பறந்ததா கேள்விப்பட்டன்....அப்ப உதுக்கும் அதே கதிதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பறந்ததா கேள்விப்பட்டன்....அப்ப உதுக்கும் அதே கதிதான். :)

புலிக்கொடி தமிழீழத்தின் தேசியக் கொடி. பண்டைத் தமிழனின் தேசக் கொடி..! உதெல்லாம் கூலிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முள்ளிவாய்க்காலில் ஆகுதியானவர்கள் இன்றுதான் ஆன்ம நிம்மதி பெற்றிருப்பர்... வெல்லும் தம் இலட்சியம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பறந்ததா கேள்விப்பட்டன்....அப்ப உதுக்கும் அதே கதிதான். :)

சிங்களவர் இதுவரை வேறு நாட்டிடம் அடிமைபட்டதில்லை என்று கூறவ்ருகிறீர்களா தோழர் மதிவதங்கு... சிங்களவர் ஐ மீன் இலங்கையர் இதுவரை காலனி ஆதிக்கதில் இருந் துவிடுதலை பெற செலுத்திய உயிர்கள் எவ்வளவு என்பதை கூறினால் நன்று..

ஒரு வேளை சொம்பி சோப்பு போட்டு வாங்கிவிட்டர்களா வழக்கம் போல காட்டி கொடுத்து கூட்டி கொடுத்து.... .

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர் இதுவரை வேறு நாட்டிடம் அடிமைபட்டதில்லை என்று கூறவ்ருகிறீர்களா தோழர் மதிவதங்கு... சிங்களவர் ஐ மீன் இலங்கையர் இதுவரை காலனி ஆதிக்கதில் இருந் துவிடுதலை பெற செலுத்திய உயிர்கள் எவ்வளவு என்பதை கூறினால் நன்று..

ஒரு வேளை சொம்பி சோப்பு போட்டு வாங்கிவிட்டர்களா வழக்கம் போல காட்டி கொடுத்து கூட்டி கொடுத்து.... .

சும்மா உதுபற்றி கதைக்காதீங்கோ....காலணித்துவ ஆட்சிய சாட்டித்தான் அனேகமான ஆக்கள் அசைலமடிக்க கூடியதா இருந்திச்சு. இங்கையும் அடிமைதான்... எங்களுக்குள்ள எவளவும் அடிபடலாம்...நாட்டுக்காரரோட அடிபட நினைச்சால் ...சிங்களவன பூ போட்டு கும்பிடவேண்டி வந்திடும்...அந்தளவு நல்லவனா வந்திடுவான். :o:o

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா உதுபற்றி கதைக்காதீங்கோ....காலணித்துவ ஆட்சிய சாட்டித்தான் அனேகமான ஆக்கள் அசைலமடிக்க கூடியதா இருந்திச்சு. இங்கையும் அடிமைதான்... எங்களுக்குள்ள எவளவும் அடிபடலாம்...நாட்டுக்காரரோட அடிபட நினைச்சால் ...சிங்களவன பூ போட்டு கும்பிடவேண்டி வந்திடும்...அந்தளவு நல்லவனா வந்திடுவான். :o:o

என்ன தோழரே மதிவதங் நான் சிங்களவரே வேறு நாட்டினர் என்று கூறவருகிறேன் அது பிரியவில்லையா தங்களுக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தோழரே மதிவதங் நான் சிங்களவரே வேறு நாட்டினர் என்று கூறவருகிறேன் அது பிரியவில்லையா தங்களுக்கு..

தமிழ் எம்பிமார் சத்தியப்பிரமாணம் எடுக்கேக்க என்னமாதிரி எடுக்கினம்? வேறுநாடு எண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எம்பிமார் சத்தியப்பிரமாணம் எடுக்கேக்க என்னமாதிரி எடுக்கினம்? வேறுநாடு எண்டா?

சிங்களத்திடம் சில அடிப்படை உரிமைகளையாவது பெறலாம் என்றே அவர்கள் உள்ளார்கள் .... ஈழத்தோழர்க்ளுக்கு சம உரிமை அளிக்க தங்கள் ஏஜமானர்களிடம் ஏற்பாடு செய்தால் அவ்வாறு செய்யமாட்டர்க்ள் தோழர் மதிவதங்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்திடம் சில அடிப்படை உரிமைகளையாவது பெறலாம் என்றே அவர்கள் உள்ளார்கள் .... ஈழத்தோழர்க்ளுக்கு சம உரிமை அளிக்க தங்கள் ஏஜமானர்களிடம் ஏற்பாடு செய்தால் அவ்வாறு செய்யமாட்டர்க்ள் தோழர் மதிவதங்கு...

ம்....உரிமை பற்றி யாழ் ஆயர், மன்னார் ஆயர், மட்டக்களப்பு ஆயரைத்தான் கேக்கவேணும். போன மாதம்கூட சுதந்திரமாக வாக்களிக்கும் அடிப்படை உரிமையில்லாமல் இருந்த மக்கள் 30 வருசத்துக்குப்பிறகு சுதந்திரமாக வாக்களிக்கக்கூடியதாக இருந்ததாக அறிக்கை விட்டார்கள் படித்திருப்பீர்கள்தானே!!! :o

நாளை சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சந்திப்போம்.

வராதீங்க..! :o

  • கருத்துக்கள உறவுகள்

ம்....உரிமை பற்றி யாழ் ஆயர், மன்னார் ஆயர், மட்டக்களப்பு ஆயரைத்தான் கேக்கவேணும். போன மாதம்கூட சுதந்திரமாக வாக்களிக்கும் அடிப்படை உரிமையில்லாமல் இருந்த மக்கள் 30 வருசத்துக்குப்பிறகு சுதந்திரமாக வாக்களிக்கக்கூடியதாக இருந்ததாக அறிக்கை விட்டார்கள் படித்திருப்பீர்கள்தானே!!! :o

நாளை சந்திப்போம்.

வாக்களிப்பதுதான் ஒரு மனிதனின் அடிப்படை உரிமை எண்று கூறவருகிறீர்க்ளா தோழர் மதிவதஙக்..... மிச்ச மீதி????

நாளை சந்திக்க வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் எம்பிமார் சத்தியப்பிரமாணம் எடுக்கேக்க என்னமாதிரி எடுக்கினம்? வேறுநாடு எண்டா?

உதாரணத்துக்கு நக்கும் தாடிகாரர் என்னத்தை நினைத்து கொண்டு சத்திய பிரமாணம் எடுக்கிறார்.வல்லைவெளி அல்லது காந்தாளம் பிட்டி சுடலை இப்படி சொல்லி கொண்டே போகலாம். :o:o ஏனையா லண்டனில் இப்படி நக்கும் இடங்கள் எனக்கு தெரியவில்லை தெரிந்தால் கூறவும். :lol::lol:

அது சரி தேசிய ஊடகங்களாக தங்கள சொல்லிக்கொளுகின்ற பதிவு சங்கதியில நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு பற்றி ஒண்டையுமே காணல்லையே- தமிழீழத்தை விரும்பாத தேசியமோ அவர்களது

Edited by DAM

தமிழனை அழித்து விட்டதாகவும் அடிமைப்படித்தி விட்டதாகவும் கொக்கரித்த நரிகளின் கனவை உடைக்கும் வகையில் ஓராண்டு காலத்துக்கு முன்னரே இந்த நாடுகடந்த அரசை கட்டியெழுப்ப பெரும்பாடுபட்ட அனைவருக்கும் பல இடைஞ்சல் சவால்களுக்கும் முகம்கொடுத்து உறுதியுடன் செயற்பட்ட உருத்திரக் குமார் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள்.

மீண்டேளுவோம் என்பதை நிருபித்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றிகள்.

இதை விட இதை இதே வீறுடன் நடத்தப் படவேண்டும்...

காலம் கனியும்போது இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஏனைய சகதிகளும் ஒன்றிணைந்து யங்கள் இலச்சியத்தை அடையவேணும். இதுவே எங்கள் மாவீரகளுக்கு செய்யும் மரியாதையை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.