Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு நீடிக்கப்படும்- பிரிட்டிஷ் அரசு

Featured Replies

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையுத்தரவை நீடிப்பது தொடர்பிலான உறுதிமொழி இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹய்ஸினால் பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் அலுவலகத்தில் டி.எம்.ஜயரட்னவை சந்தித்த பீற்றர் ஹய்ஸ், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர உறவை வளர்த்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2851

வெளியில் ஏதோ சண்டை பிடிப்பது போல் காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள்ளே பரஸ்பரமாக இருப்பார்கள். வேடிக்கையான அரசியல் சிநேகம்.

மேற்குலகம் தான் உண்மையான தோழன் என வாய் கிழிய கத்தும் நெஞ்சு கிழிய என்னும் சிலர் ( பலர் ???) புலிகளின் மீதான தடையை முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் நீக்கி காட்டலாமே . பிறகு இந்தியாவை தூற்றலாமே . ஓஹோ . இந்த தடைக்கும் இந்தியா தான் காரணமோ ????????

:rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகம் தான் உண்மையான தோழன் என வாய் கிழிய கத்தும் நெஞ்சு கிழிய என்னும் சிலர் ( பலர் ???) புலிகளின் மீதான தடையை முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் நீக்கி காட்டலாமே . பிறகு இந்தியாவை தூற்றலாமே . ஓஹோ . இந்த தடைக்கும் இந்தியா தான் காரணமோ ????????

:D:o

உண்மைதான் இந்தியா சொல்லாமல் ஆசிய துணைகண்டத்தில் எதுவும் நடவாது, அதனால்தான் எல்லோரும் முதலில் இந்தியாவை அழிக்க வேண்டும் என கூறுகிறார்கள், இந்தியாவிற்கு எதிரானவர்களோடு கூட்டு சேர்ந்து இந்தியாவை முதலில் அழிக்க வேண்டும், அது எந்த சக்தியாக இருந்தாலும் பரவாய் இல்லை அவர்களுக்கு தேவையான பொருளாதார தொழில் நுட்ப வசதிகளை தமிழர் செய்ய முன்வரவேண்டும், ஒன்று பட்ட இந்தியா இருக்கும் வரை ஒரு போது தமிழனுக்கு விடிவில்லை. :rolleyes::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மீது இருக்கும் தடை முதலில் இந்தியாவில் நீக்கப்பட வேண்டும்.

அதன் பின்னரே ஏனைய நாடுகள் மீள்பரிசீலிக்கும்.

எல்லாவற்றுக்கும் காரணம் சோனியா காங்கிரஸ் இந்தியா.இந்தியா.இந்தியா.இந்தியாவே.

வாத்தியார்

..............

விடுதலைப் புலிகள் மீது இருக்கும் தடை முதலில் இந்தியாவில் நீக்கப்பட வேண்டும்.

அதன் பின்னரே ஏனைய நாடுகள் மீள்பரிசீலிக்கும்.

எல்லாவற்றுக்கும் காரணம் சோனியா காங்கிரஸ் இந்தியா.இந்தியா.இந்தியா.இந்தியாவே.

வாத்தியார்

..............

காரணம் சோனியா காங்கிரஸ்........காரணம் சோனியா காங்கிரஸ்...........காரணம் சோனியா காங்கிரஸ். அவ்வளவுதான்

இந்தியா அல்ல.......இந்தியா அல்ல.......இந்தியா அல்ல

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

சரி தமிழ்ப்பைத்தியம்,

இன்றைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தான் ஈழத்தமிழரின் அனைத்து இன்னல்களுக்கும் காரணம்.

அதை வகுப்பவர்களும் இந்தியக் குடிமக்களே

ஆதரிப்பவர்களும் இந்தியக் குடிமக்களே

அவர்களைத் தெரிவு செய்ததும் இந்தியக் குடிமக்களே

அதை நடைமுறைப் படுத்துபவர்களும் இந்தியக் குடிமக்களே

*அதை எதிர்ப்பவர்களும் இந்தியக் குடிமக்களே*

வாத்தியார்

..................

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் சோனியா காங்கிரஸ்........காரணம் சோனியா காங்கிரஸ்...........காரணம் சோனியா காங்கிரஸ். அவ்வளவுதான்

இந்தியா அல்ல.......இந்தியா அல்ல.......இந்தியா அல்ல

தமிழனின் கழுத்தை நெரித்துக் கொன்ற கைகள் இந்தியாவின் கைகள். அந்தக் கைகளை இயக்கிய மூளை சோனியா காங்கிரஸ்..! மூளையின் சொற்படி கைகள் செயற்பட்டாலும் யாரும் மூளையை வெட்டப்போவதில்லை. கைகளுக்குத்தான் பாதிப்பு. :rolleyes:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் விவகாரத்திலும் இந்தியா படிப்பித்த போதனை இதுதானே..! மூளை எங்கே இருந்தாலும் இந்தியா வெட்டியது கைகளைத்தானே (ஈழத்தமிழனின் கைகள்)..! இப்போதுமட்டும் என்ன வித்தியாசமான அணுகுமுறை? :lol:

மேற்குலகம் தான் உண்மையான தோழன் என வாய் கிழிய கத்தும் நெஞ்சு கிழிய என்னும் சிலர் ( பலர் ???) புலிகளின் மீதான தடையை முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் நீக்கி காட்டலாமே . பிறகு இந்தியாவை தூற்றலாமே . ஓஹோ . இந்த தடைக்கும் இந்தியா தான் காரணமோ ????????

:rolleyes::lol:

ஐயா!

2001 இல் புலிகளை பிரித்தானிய அரசு தடை செய்ய திரைமரைவில் அழுத்தங்களையும் ஆலோசைனைகளையும் தந்தது இந்திய அரசை தவிர வேறு யாரும் அல்ல!

இல்லையென்றால் சுண்டைக்காய் ஸ்ரீலங்காவின் கோரிக்கைகளுக்காக பிரித்தானியாவில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்களின் தாயக அரசியல் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற ஒரு தடையை செய்வதில் பிரித்தானியாவுக்கு ஒரு லாபமும் இல்லை.

உங்களுக்கு உண்மையில் வரலாறு தெரியாதா? அல்லது முழுபூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயற்சிக்கின்றீர்களா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் தான் உண்மையான தோழன் என வாய் கிழிய கத்தும் நெஞ்சு கிழிய என்னும் சிலர் ( பலர் ???) புலிகளின் மீதான தடையை முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் நீக்கி காட்டலாமே . பிறகு இந்தியாவை தூற்றலாமே . ஓஹோ . இந்த தடைக்கும் இந்தியா தான் காரணமோ ????????

:rolleyes::lol:

புலிகள் மீதான தடைக்கலாசாரத்தை இந்தியா தான் பரப்பினது. புலிகளை வளர்த்ததும் இந்தியா தான்.. இறுதியில் அவர்களை அழிக்க படையோடு வந்ததும் இந்தியா தான்.

மேற்குலக சக்திகள் எமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது உண்மையல்ல. அவர்கள் எமக்கு ஆதரவாக இருப்பவர்களாக இருந்தால் குறிப்பாக பிரிட்டன் எம்மை சிங்கள தேசத்தோடு இணைத்து வைத்த சதியை செய்த நாடு... அது எம்மை பிரித்துவிட்டு எப்போதோ முன்னேற்றி இருக்கலாம். ஆனால் அவர்களும் தங்களின் பிராந்திய நலனை தான் முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றனர். நாம் இன்றைய நிலையில் மேற்குலகோடு அதன் நோக்கோடு ஒத்திசைந்து போய் சாதிக்கக் கூடியவற்றை சாதிக்க வேண்டுமே அன்றி இந்தியாவையோ மேற்குலகையோ சீனாவையோ வெறுமனவே முழுதாக நம்ப முடியாது. நாம் தாம் எம்மை சகல வழிகளிலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்..!

இதைத்தான் இந்த தடை நீடிப்புக்கள் எமக்கு உணர்ந்துகின்றன. மேற்குலக நாடுகளின் போக்கை சர்வதேச மன்னிப்புச் சபை கூட வன்மையாகக் கண்டித்திருக்கிறது... என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சர்வதேச மன்னிப்புச் சபை தவறுகளை அல்லது சில புறக்கணிப்புக்களை செய்யவில்லை என்ற அர்த்தமல்ல. ஆனால் பல தடவைகளில் அவர்கள் உண்மைகளை வெளிக்கொணர பாடுபட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகம் தான் உண்மையான தோழன் என வாய் கிழிய கத்தும் நெஞ்சு கிழிய என்னும் சிலர் ( பலர் ???) புலிகளின் மீதான தடையை முடிந்தால் ஐரோப்பிய நாடுகளில் நீக்கி காட்டலாமே . பிறகு இந்தியாவை தூற்றலாமே . ஓஹோ . இந்த தடைக்கும் இந்தியா தான் காரணமோ ????????

:rolleyes::lol:

உண்மை அறியாமல் எழுதப்பட்டதாக நான் நினைக்கவில்லை

வேண்டுமென்றே முழுப்பூசனிக்காயை மறைக்கும் இந்திய சாணக்கியம் இதுதான் தமிழ்பைத்தியம்

தாங்களே இதற்கு அடிமையானபின் வேறு உதாரணம் தேவையற்றது.

நாம் இங்கு செய்யும் அனைத்தையும் கெடுப்பது மட்டுமல்லாது அந்த பிராந்தியம்

தன் பொறுப்பென கோடு போட்டுநிற்பது ........................... இதே இந்தி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

.

இவ்வளவு கேவலத்துக்குள்..... இந்தியாவுக்கு ஐ.நா. சபையில் வீட்டோ அதிகாரம் அளிக்க வேண்டி இந்திய ஜனாதிபதி சீனாவை கேட்டுள்ளார்.

என்னும் செய்தி உங்களுக்கு வேடிக்கையாக இல்லையா?

தானும் படுக்காது தள்ளியும் படுக்காது என்ற கொள்கையை கொண்ட இந்தியாவை அங்கு கொண்டு போக இன்னும் ஒரு மில்லியன் வருசம் எடுக்கும்.

.

லியம் பாக்ஸ் இலங்கையின் நீண்டநாள் கைக்கூலி தானே.

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் சோனியா காங்கிரஸ்........காரணம் சோனியா காங்கிரஸ்...........காரணம் சோனியா காங்கிரஸ். அவ்வளவுதான்

இந்தியா அல்ல.......இந்தியா அல்ல.......இந்தியா அல்ல

அண்ணை வணக்கம்.நீங்கள் இங்க வந்திருகிற நோக்கம் புரியுது. :rolleyes:

முதலில் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை திருத்தனும்.

கருநாஇதி குடும்பம் எப்ப அழியுதோ அப்ப தான் தமிழ்கம் விடியும்.

தமிழக ம்க்கள் மாக்களாய் இருக்கும் வரை வட இந்தியன் ஈழ தமிழனை வாழ விடான். ஒரு தமிழனையும் வாழவிடான்.

இந்தியாவில் பிரிவினை யுத்தம் தோன்றும். அதை ஊக்குவிப்போம்.

மாவோ தீவிரவாதிகள். காஸ்மீர் விடுதலை போராளிகள். நக்சலைட் அமைப்புக்கள் எல்லாம் தேசிய இனங்களின் விடுவுக்காக

போராடுகிறார்கள்.

எங்களைப் போல் தான் அவர்களின் போராட்டமும். இனித்தான் தீவிரம் அடையும்.

முதலாளித்துவம் ஓங்க ஓங்க ஒடுக்கபடும் மக்களின் பங்களிப்பு விடுதலைக்கு கூடுதலாக இருக்கும்.

அணையில் சிதம்பரம் பண்ணையார் விமானத்தாகுதல் பற்றி வெள்ளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள்ளார். ஈழத்தின் அவல்ம் இந்தியாவுக்கும் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதோ கெட்டதோ.

கருணாநிதியின் மறைவு தமிழ் உலகிற்க்கான விடிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.