Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

KP: Past is the Past

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி.யின் பேட்டியை திரிவுபடுத்தி வெளியிட்டதுடன், அந்தப் பேட்டியினை வெளியிட்ட ஊடகத்தினையும் இருட்டடிப்புச் செய்து- தமிழ் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட பேட்டியினை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க...

இணைப்பு: KP: Past is the Past

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை கே பியின் வார்த்தைகள் என்பதற்கு என்ன ஆதாரம்? அப்படி அவர் சொனாலும் ஸ்ரீ லங்காவின் பிடியில் இருபவரை அல்லது சரணடைந்தவரை நாம் பொருட்படுத்தாமல் விடுவதே மேல் . இப்படியான பெட்டிகளை எழுதி ஸ்ரீ லங்கா எம்மை குழப்ப பார்க்கிறது. இப்படியான செய்திகளை தமிழ் ஊடகங்கள் பிரசுரம் செய்ய கூடாது. எமது நோக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

"Past is the past"

The past has passed - இதுதான் சரியான சொற்றொடர்.. :wub:

நிர்மலன்,

எப்படி 4 ஆம் ஈழப்போர் காலத்தில் தமிழ் "ஊடகங்கள்" தம்மைத் தாமே ஏமாற்றினார்களோ அதுவே தொடர்கிறது. தேசியத்தின் பெயரால் பொய்யையும் பித்தலாட்டங்களையும் எழுதி பிரச்சாரப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். இன்று அந்தக் கலாச்சாரமே புற்றுநோயாக தமிழ் இனத்தை கொன்று கொண்டிருக்கிறது.

அன்று ஆபத்தில் மாட்டியிருந்து போராட்டாம் தேசிய தலமை மக்கள் என்று எல்லாமே. அதுவே அவர்களை திருத்த உதவவில்லை. வேறொன்றும் அவர்களைத் திருத்தாது.

சர்வதேசம் மாத்திரமல்ல அடுத்த சந்தததியும் தான் அவதானித்துக் கொண்டிருக்கிறது. காலம் வரலாற்றில் அவர்களிற்குரிய இடத்தைக் கொடுக்கும்.

நிர்மலன்,

எப்படி 4 ஆம் ஈழப்போர் காலத்தில் தமிழ் "ஊடகங்கள்" தம்மைத் தாமே ஏமாற்றினார்களோ அதுவே தொடர்கிறது. தேசியத்தின் பெயரால் பொய்யையும் பித்தலாட்டங்களையும் எழுதி பிரச்சாரப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். இன்று அந்தக் கலாச்சாரமே புற்றுநோயாக தமிழ் இனத்தை கொன்று கொண்டிருக்கிறது.

அன்று ஆபத்தில் மாட்டியிருந்து போராட்டாம் தேசிய தலமை மக்கள் என்று எல்லாமே. அதுவே அவர்களை திருத்த உதவவில்லை. வேறொன்றும் அவர்களைத் திருத்தாது.

சர்வதேசம் மாத்திரமல்ல அடுத்த சந்தததியும் தான் அவதானித்துக் கொண்டிருக்கிறது. காலம் வரலாற்றில் அவர்களிற்குரிய இடத்தைக் கொடுக்கும்.

good ....

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்,

எப்படி 4 ஆம் ஈழப்போர் காலத்தில் தமிழ் "ஊடகங்கள்" தம்மைத் தாமே ஏமாற்றினார்களோ அதுவே தொடர்கிறது. தேசியத்தின் பெயரால் பொய்யையும் பித்தலாட்டங்களையும் எழுதி பிரச்சாரப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். இன்று அந்தக் கலாச்சாரமே புற்றுநோயாக தமிழ் இனத்தை கொன்று கொண்டிருக்கிறது.

அன்று ஆபத்தில் மாட்டியிருந்து போராட்டாம் தேசிய தலமை மக்கள் என்று எல்லாமே. அதுவே அவர்களை திருத்த உதவவில்லை. வேறொன்றும் அவர்களைத் திருத்தாது.

சர்வதேசம் மாத்திரமல்ல அடுத்த சந்தததியும் தான் அவதானித்துக் கொண்டிருக்கிறது. காலம் வரலாற்றில் அவர்களிற்குரிய இடத்தைக் கொடுக்கும்.

greendot.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் வருவார் என்று ஏமாற்றுவதும்-

ஆங்கிலச் செய்திகள் மற்றும் கட்டுரைகளில் வெளிவந்தனவை என்று திரிவுபடுத்தி செய்திகள், கட்டுரைகள் வெளியிட்டு ஏமாற்றுவதும்-

இல்லாத-பொல்லாத கதைகளைக் கூறி நிதி சேகரிப்பது வேண்டுமெனில் ஐரோப்பா வாழ் தமிழர்களை நோக்கி அனைத்துலகத் தொடர்பகத்துக்கும் அதன் வால்பிடிப் புலிகளுக்கும் மற்றும் அவர்கள் சார்பாக ஊதிக்கொண்டிருக்கும் சங்கதி மற்றும் பதிவு இணையத்தளங்களுக்கும் சாத்தியமாக இருக்கலாம்.

ஆனால், பிற இடங்களில் உள்ள தமிழர்களை அவ்வளவு விரைவாக ஏமாற்ற முடியாது என்பதனை நினைவில் வைத்திருக்கவேண்டும்.

குறுக்காலபோவான் கூறியது போன்று தமிழர்களை ஏமாற்றுவதாக நினைத்து தம்மை ஏமாற்றிக்கொண்டு செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மிகவிரைவில் யதார்த்தத்தினைப் புரிந்துகொள்வார்கள் என்றே நம்புகின்றேன்.

ஏனெனில், இதே ஐரோப்பா வாழ் தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினால் இவர்கள் எந்தளவுக்குத் தாக்குப் பிடிப்பார்கள் என்பது அவர்களுக்கே நன்கு தெரிந்த விடயம்.

எனது ஆசை என்னவெனில், இவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கும் வரை விட்டு வைக்காது உண்மைகளை எடுத்துரைக்கும் ஊடகங்கள் வாயிலாக அனைத்தையும் அறிந்து தாமாக உணர்ந்து இவர்களின் முகமூடிகளை கிழித்தெறிய வேண்டும்.

அதற்காக, இங்கே நான் கே.பி.க்கு ஆதரவளியுங்கள் என்று எல்லாம் வேண்டுகோள் விடுக்கவில்லை. சரியான, தகவல்களைப் பெற்று அதன் ஊடாக உங்கள் உதவிகளை தாயகத்தில் வாழும் மக்களுக்கு வழங்குங்கள்.

அதுதான், வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் மற்றும் போராளிகளுக்கு நீங்கள் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.

ஸ்ரீ லங்காவின் பிடியில் இருபவரை அல்லது சரணடைந்தவரை நாம் பொருட்படுத்தாமல் விடுவதே மேல்
.

தாயகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சிறிலங்காவின் பிடியில்தான் இருக்கின்றனர்

இன்று ஒருவர் வானொலியொன்றில் கேள்வி ஒன்று கேட்டார். வெள்ளை கொடியுடன் வந்த நடேசனும் புலித்தேவனும் சுடப்படாமல் கைது செய்யப்பட்டு இன்று கே.பி உள்ளநிலையில் இருந்தால் நாங்கள் என்ன சொல்லுவோம் என்று.

ஏன் தலைவர் கூட அதைத்தொடர்ந்திருந்தால் நிலமை என்ன, தலைவரையும் துரோகி என்போமா?

யாரும் பதில் சொல்லுங்கள்.

.

தாயகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சிறிலங்காவின் பிடியில்தான் இருக்கின்றனர்

சிறீலங்காவில் இருக்கும் எல்லா தமிழரும் தாங்களாக போய் சரண் அடைந்து கொள்ளவும் இல்லை இலங்கை அரசின் தாளத்துக்கு ஆடவும் இல்லை...

இன்று ஒருவர் வானொலியொன்றில் கேள்வி ஒன்று கேட்டார். வெள்ளை கொடியுடன் வந்த நடேசனும் புலித்தேவனும் சுடப்படாமல் கைது செய்யப்பட்டு இன்று கே.பி உள்ளநிலையில் இருந்தால் நாங்கள் என்ன சொல்லுவோம் என்று.

ஏன் தலைவர் கூட அதைத்தொடர்ந்திருந்தால் நிலமை என்ன, தலைவரையும் துரோகி என்போமா?

யாரும் பதில் சொல்லுங்கள்.

ஓய்ய்ய்ய்ய்ய்ய்... ஒன்றைப் புரிந்து கொள்ளும், புலத்தில் தேசியத்தின் பெயரில் நடக்கும் பண வசூல் வேட்டைக்கு, தலைவன் இருந்து தடை போட்டால் ... அவனும் துரோகியே!!!! ... நான் சொல்வது சரிதானே, தேசியத்தின் தூண்களே!! :huh:

இன்று ஒருவர் வானொலியொன்றில் கேள்வி ஒன்று கேட்டார். வெள்ளை கொடியுடன் வந்த நடேசனும் புலித்தேவனும் சுடப்படாமல் கைது செய்யப்பட்டு இன்று கே.பி உள்ளநிலையில் இருந்தால் நாங்கள் என்ன சொல்லுவோம் என்று.

ஏன் தலைவர் கூட அதைத்தொடர்ந்திருந்தால் நிலமை என்ன, தலைவரையும் துரோகி என்போமா?

யாரும் பதில் சொல்லுங்கள்.

வெள்ளை கொடியோடை வந்த நடேசன் அண்ணை புலிகளின் நேரடி பிரதிநிதி... அப்படி வந்த நடேசன் அண்ணையை இலங்கை அரசு உயிரோடை வைத்து இருந்தால் சர்வதேச அனுசரனையுடன் நடேசன் அண்ணை உட்பட சரண் அடைந்த புலிகள் சர்வதேச பிரதிநிதிகளுடனான உடன்பாடு புலிகளுக்கு குடுத்த வாக்குறிதிக்கமைய நடாத்தப்பட்டு புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்க பட்டு இருப்பார்கள்...

சரண் அடைந்த புலிகள் ஒரு அரசியல் கட்ச்சியாகவோ இல்லை அமைப்பாகவோ வெளிப்படையாக இயங்கி இருக்க முடியும்... தமிழ் மக்கள் அரசின் மீது கொஞ்சம் ஏனும் நம்பிக்கை கொண்டு இருப்பார்கள்...!

தமிழர்களின் அபிலாசைகள் அடங்கிய விடயங்கள் குறைந்தது இணக்கப்பாட்டுடன் கூடிய விவாதத்துக்கு தன்னும் வந்து இருக்கும்... KP யால் இப்போ செய்தவை போல குழப்பம் விளைவிக்க பட்டு இருக்க படாது...!

இவைகள் நடந்து விடக்கூடாது என்பதுக்காகவே நடேசன் அண்ணாவையும் அவருடன் வந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்,

எப்படி 4 ஆம் ஈழப்போர் காலத்தில் தமிழ் "ஊடகங்கள்" தம்மைத் தாமே ஏமாற்றினார்களோ அதுவே தொடர்கிறது. தேசியத்தின் பெயரால் பொய்யையும் பித்தலாட்டங்களையும் எழுதி பிரச்சாரப்போர் என்று நியாயப்படுத்தினார்கள். இன்று அந்தக் கலாச்சாரமே புற்றுநோயாக தமிழ் இனத்தை கொன்று கொண்டிருக்கிறது.

அன்று ஆபத்தில் மாட்டியிருந்து போராட்டாம் தேசிய தலமை மக்கள் என்று எல்லாமே. அதுவே அவர்களை திருத்த உதவவில்லை. வேறொன்றும் அவர்களைத் திருத்தாது.

சர்வதேசம் மாத்திரமல்ல அடுத்த சந்தததியும் தான் அவதானித்துக் கொண்டிருக்கிறது. காலம் வரலாற்றில் அவர்களிற்குரிய இடத்தைக் கொடுக்கும்.

இப்போது வன்னியன் எங்கிருக்கின்றார்? அவரின் தேள்வடிவத் தாக்குதல் வியூககத்தையும் கொடுக்கின் தாக்குதலையும் நம்பி ஏமாந்தேனே.. :huh:

அரூஸ் தற்போது என்ன பூவிசிறு ஆய்வு செய்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்க நடக்கிற விவாதங்கள் ஒன்றும் ஒன்றுமே இல்லாத தமிழ் அகதிகளுக்கு சோறு போடாது். :huh: சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையாலாம். :huh:

இப்போது வன்னியன் எங்கிருக்கின்றார்? அவரின் தேள்வடிவத் தாக்குதல் வியூககத்தையும் கொடுக்கின் தாக்குதலையும் நம்பி ஏமாந்தேனே.. :rolleyes:

அரூஸ் தற்போது என்ன பூவிசிறு ஆய்வு செய்கின்றார்?

ஐயர் மாரின் கோமணத்தை களட்டினாலும், கோயில் மணியை கழட்டினாலும் தமிழீழம் வரும் எண்டு சிலர் யாழுக்கை சொன்னவை...!

ஐயர் மாரின் கோமணத்தை களட்டினாலும், கோயில் மணியை கழட்டினாலும் தமிழீழம் வரும் எண்டு சிலர் யாழுக்கை சொன்னவை...!

^_^:D:rolleyes::lol::lol:smiley-laughing025.gif

யாழுக்கை சில பெரும் தலைகள் எல்லாம் சொல்லிச்சினம் DBSJ இப்ப எல்லாம் தமிழ் மக்களுக்காக குரல் குடுக்கிறார் எண்டு நம்புறதாயும் அவர் மீது நல்ல மதிப்பு வந்ததாகவும்... உண்மையே...??

அப்படி எண்டால் நடேசன் அண்ணை சரண் அடைதல் பற்றி சூடா எழுதினவர் அது சம்பந்தமாய் ஒரு கேள்வியை கூட KP யை கேக்க தோண இல்லையோ...?? இல்லை தணிக்கை செய்து போட்டினமோ...??

குறிப்பா சொல்ல வேணும் எண்டால் KP எப்படியான பச்சோந்தி எண்டதை மட்டும் தெளிவாய் சொல்லிய பேட்டி இது யாருக்காவது சந்தோகம் இருந்தால்/ இல்லை நான் சொல்வது தவறு எண்டு நினைச்சால் விவாதத்துக்கு நான் தயார்...!

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கை சில பெரும் தலைகள் எல்லாம் சொல்லிச்சினம் DBSJ இப்ப எல்லாம் தமிழ் மக்களுக்காக குரல் குடுக்கிறார் எண்டு நம்புறதாயும் அவர் மீது நல்ல மதிப்பு வந்ததாகவும்... உண்மையே...??

அப்படி எண்டால் நடேசன் அண்ணை சரண் அடைதல் பற்றி சூடா எழுதினவர் அது சம்பந்தமாய் ஒரு கேள்வியை கூட KP யை கேக்க தோண இல்லையோ...?? இல்லை தணிக்கை செய்து போட்டினமோ...??

குறிப்பா சொல்ல வேணும் எண்டால் KP எப்படியான பச்சோந்தி எண்டதை மட்டும் தெளிவாய் சொல்லிய பேட்டி இது யாருக்காவது சந்தோகம் இருந்தால்/ இல்லை நான் சொல்வது தவறு எண்டு நினைச்சால் விவாதத்துக்கு நான் தயார்...!

ஜெயராஜ் மூலம் தானே கேபி என்ன மாதிரி ஆள் என பல பேருக்கு புரிந்தது.

ஜெயராஜ் மூலம் தானே கேபி என்ன மாதிரி ஆள் என பல பேருக்கு புரிந்தது.

KP யும் ஜெயராஜும் நண்பர்கள் எனும் விபரத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்... ! KP புலிகளில் இருந்து விலக்கப்படும் வரை ஜெயராஜ் புலிகளுடன் நல்லாத்தான் இருந்தவர்... மீண்டும் KP தலைவர் எண்டதும் தமிழ் மக்கள் மீது பாசம் பொங்கி வந்தது...

புலிகளுக்கு நடந்த உள்வீட்டு பிரச்சினைகள் KP யுடன் மற்றவர்களுக்கு ஏற்ப்பட்ட உள் முரண்பாடுகளை எல்லாம் நேரடியாக பக்கத்தில் இருந்து பாத்தமாதிரி எழுதக்கூடியவாறு அதனால் தான் இருந்தது...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.