Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாய் கிரகத்தில் மகாத்மா கந்தியின் சிலையினை ஒத்த மிகப்பெரும் பாறை

Featured Replies

செவ்வாய் கிரகத்தில் மகாத்மா காந்தியின் முகத்தோற்றத்தை மிகவும் ஒத்த கருங்கல் பாறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கருங்கல் பெரும் பாறை எட்டு வருடங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஐரோப்பிய விண்கலமான ஒஸ்கார் எனும் விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

.

ஐரோப்பிய ஒன்றிய விண்கல விஞ்ஞானி இந்த படத்தை விவரித்து கூறுகையில் இது அசல் காந்தியின் உருவ அமைப்பினை கொண்டிருப்பது அதிசயமே என கூறியுள்ளார்.

My link

அதில அவரின்ர கண்ணாடி இருக்கா என்று பாருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

அதில அவரின்ர கண்ணாடி இருக்கா என்று பாருங்கோ...

நல்ல வேளை,இந்தியாக் காரனிடம் இருந்து தள்ளியிருப்பது!

பறவைகளின் எச்சமும், காய்ந்து போன மாலை நார்க்களுமாகச் சீரழிந்து போகும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சப்பாத்தி சாப்பிடுகிறாரோ ? அங்கு ஏதாவது உப்பு சத்தியாக்கிரகம் நடைபெறுகின்றதா? பாதயாத்திரை ??

தயவுசெய்து அந்த படத்தை கொஞ்சம் இணைக்கமுடியுமா ? கோடி புண்ணியம் கிடைக்கும் , எங்கள் தாத்தாவும் காந்தியை போல இருப்பார் ஒருவேளை அவராக இருக்கமுடியும்246pg8w.jpg

gandhi-mars-02.jpgஅவரே தான் எனது பாட்டி உறுதிசெய்துள்ளார் , எந்த கோர்ட்டிலும் சாட்சி சொல்ல தயார் , செவ்வாய் கிரகத்தில் பாதி நிலம் எங்களுக்கு சொந்தம்
  • கருத்துக்கள உறவுகள்

gandhi-mars-02.jpgஅவரே தான் எனது பாட்டி உறுதிசெய்துள்ளார் , எந்த கோர்ட்டிலும் சாட்சி சொல்ல தயார் , செவ்வாய் கிரகத்தில் பாதி நிலம் எங்களுக்கு சொந்தம்

மற்றப் பாதி ஆருக்கு விட்டிருக்கின்றீர்கள், ஹரி?

உங்கள் பாட்டியை நான் நம்புகின்றேன்!

மற்றப் பாதி புரம்போக்கு நிலம் , அதையும் அமுக்கவேண்டும் கொத்தபாய முந்துவதுக்குமுன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஃபோட்டோஷொப் வேலைமாதிரி தெரியுது..! :rolleyes:

உண்மையாகவே இருந்தாலும் ஊரிலுள்ள எல்லா தாத்தாமார் மாதிரியும் இருக்கினம்..! :unsure: ஹரியின் தாத்தாவாகக்கூட‌ இருக்கலாம்.. சொல்ல ஏலாது.. :lol:

என்ன இசைக்கலைஞன் நக்கலா? படத்தை பார்த்ததில் இருந்து பாட்டி ஒப்பாரி வைச்சு அழுகின்றா , DNA report இணைத்துள்ளேன் பார்க்கவும் , உண்மை தெரியாமல் சும்மா சிரிக்ககூடாது

dna_report787.jpg

நம்ம பாட்டி சின்ன வயதில் எடுத்தபடம்

old-lady-lighting-cig.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை என்ர தாத்தா போல இருதுங்கோ

என்ன தமிழ் அரசு ? dna report தெளிவாக இணைத்திருக்கின்றேன் தெரியவில்லையா ? எத்தனை பேர் கிளம்பிட்டிங்கள் எங்கள் பசுமையான நிலங்களை உரிமை கொண்டாட ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில அகிம்சை செத்துவிட்டபடியால் செவ்வாயில போய் ஒழித்திட்டார் போல. புண்ணாக்கு விஞ்ஞானிகள் சொல்லுவதெல்லாம் புலுடாத்தானே. இந்த விஞ்ஙானி தன்னுடைய பாட்டன் பாட்டியை வடிவாப் பாக்கலபோல. இது செவ்வாயில எடுத்ததோ அல்லது பாலைவனத்தில பிடித்ததோ யாருக்குத்தெரியும். அமெரிக்கன் சந்திர மண்டலம் போனது மாதிரித்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கண்ணாடி அணிந்திருக்க மாட்டார், அதில் ஒரு காதுதான் இருக்கு. ஒரு காதில் கண்ணாடி அணிய முடியாது! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் அரசு ? dna report தெளிவாக இணைத்திருக்கின்றேன் தெரியவில்லையா ? எத்தனை பேர் கிளம்பிட்டிங்கள் எங்கள் பசுமையான நிலங்களை உரிமை கொண்டாட ?

ஆகா நீன்ட நாட்டகளின் பின் நகைச்சுவை மன்னரை கன்டதில் மிக்க மகிழச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் ஜேசு, பிள்ளையார், அல்லா தெரியுது என்று ஒருதரும் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி ஒரு மகாத்மா கிடையாது. அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மோசமானது என்பதை அண்மையில் அவரைப் பற்றி வந்திருக்கும் நூல் சொல்கிறது. இப்படியாப்பட்ட அந்த மனிதனை ஒரு மகாத்மா என்று இன்னும் விளித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. காந்தி ஒரு விடுதலைப் போராளி. அகிம்சையையும் அதற்கு ஒரு கருவியாகப் பாவித்தார். அவ்வளவும் தான். அவர் மகாத்மாவிற்குரிய தகுதி உடையவர் அல்ல. இந்தியா இன்று காந்தியின் வழியிலும் இல்லை. அது பஞ்ச சீலத்தின் வழியிலும் இல்லை. அது ஒரு கொடிய நாடு.

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் 4ம் இடத்தில் உள்ள ஒரு நாடு.

மனித உரிமைகள் மோசமாக மீறப்படும் நாடுகளில் ஒன்று.

ஊழலில் உலகில் முதலிடத்தில் இருக்கும் நாடு.

இன அழிப்புக் கொள்கைகளுக்கு இராஜதந்திர ரீதியிலும் இராணுவ ரீதியிலும் உதவும் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாடு.

பட்டினிச் சாவு அதிகம் நிகழும் நாடு.

எயிட்ஸ் நோயாளிகளை அதிகம் கொண்ட நாடு.

30 மில்லியன் பெண்களை விபச்சாரத்துக்குள் தள்ளி வைத்திருக்கும் தேவடியா நாடு.

இதற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த காந்தி.. எப்படி ஒரு மகாத்மா வாக முடியும்.

இது குரும்பெட்டியில்.. பிள்ளையார்.. தெரிவது போன்ற ஒரு நிகழ்வு. பாறைகள் பல வித தோற்றங்களில் தெரிவது இயல்பு. அவை எல்லாம் மனித கற்பனையோடு உவமிக்கப்பட்டால்.. பல வடிவங்கள் வெளிப்படும். அதற்காக... அவை உண்மை என்று ஆகா.

Edited by nedukkalapoovan

நன்றி நெடுக்ஸ்.

இந்தியா எப்படி ஒரு காருண்ய நாடோ அப்படித்தான் காந்தியும் ஒரு மகாத்மா, நேரு மாமா ஒரு ஒழுக்கசீலர் என்பதும். எல்லாம் மிகைப்படுத்தி எழுதப்பட்ட வரலாறுகள்.

சிறிலங்காவில் இதே நிலைநீடித்தால் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த மகிந்த மாமா ஒரு அகிம்சா மூர்த்தி என்று எதிர்காலச் சந்ததிக்கு போதிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா

காந்தீய கொள்கைகளுடன் காந்தியையும் தூர எறிந்துவிட்டார்கள் இந்தியர்கள்..........................

ஆகா நீன்ட நாட்டகளின் பின் நகைச்சுவை மன்னரை கன்டதில் மிக்க மகிழச்சி. :)

அது ஒரு கானக்காலம் , என்னை மறக்காமல் இருப்பதற்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.