Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தம்பி பிரபாகரன் உணவகம் (Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தம்பி பிரபாகரன் உணவகம் (Photo in)

Saturday, August 6, 2011, 20:53இந்தியா

தமிழகத்தில் ஏற்காடு எனும் ஊரில் தம்பி பிரபாகரன் உணவகம் என்று தமிழ் உணர்வாளர் ஒருவர் ஆரம்பித்து இருக்கிறார் .

தமிழ் பற்றிக்கும் தைரியத்திற்க்கும் எமது தமிழ்த்தாய் இணையம் சார்பாக ..வாழ்த்துகள்.

http://www.tamilthai.com/?p=23555

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களில் சிலர் தலைவர் பற்றி பேச பயப்படும் போது இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மவர்களில் சிலர் தலைவர் பற்றி பேச பயப்படும் போது இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள்.

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தனிப்பட்ட வியாபாரநலனுக்காக

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய தேசியத்தலைவரின் பெயரில் வியாபாரம் பண்ணுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

(இது எனது தனிப்பட்ட கருத்தே.)

ஆனால் இப்படியும் அவர் வாழ்கிறார் என்னும் போது பெருமையே !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தனிப்பட்ட வியாபாரநலனுக்காக

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய தேசியத்தலைவரின் பெயரில் வியாபாரம் பண்ணுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

(இது எனது தனிப்பட்ட கருத்தே.)

ஆனால் இப்படியும் அவர் வாழ்கிறார் என்னும் போது பெருமையே !!!

இதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை ஜீவா :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது கடையின் உள்ளே வைத்திருக்கும் படத்தை வெளியில் ஒருத்தர் வைக்கின்றார் என்றால் அவரது துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் போற்றாமல் இருக்கமுடியவில்லை.

புலம்பெயர் தமிழர்கள் தமிழ்நாடு செல்லும்பொழுது முடிந்தால் இந்த கடைக்கும் சென்று ஊக்கமளிக்கவேண்டும்.

அதுவே இன்னும் பல கடைகளை இவ்வாறு திறக்க ஊக்கமளிக்கும்.

இது சாதாரண விடயம் அல்ல தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிரியாக பார்த்த நிலையில் இருந்து இப்போது வியாபார நோக்கத்திற்காக பாவிக்கும் நிலை வந்துள்ளது என்றால், அது எமக்கு ஆதரவாக மாறி வரும் அரசியல் சூழ் நிலையை காட்டுகிறது.

ஜெயலலிதா 2002ம் ஆண்டு இந்திய இராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறிய போது நாம் எல்லோம் சிரித்தோம் ஆனால் 2009இல் கிட்டத்தட்ட அது தான் நடந்தது, அதே போல் அம்மையார் எமக்கு ஆதரவாக கொக்கரிக்கிறார் என்றால் அவர் வருங்காலத்தை நல்லா கணிப்பீடு செய்தே செயல் படுகிறார் என்று நினைக்கிறேன், எதோ நல்ல அறிகுறிகளாக்வே தெரிகிறது :) :) :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு பெயருக்கு ஏற்ற மாதிரி சுவையாக இருக்குமா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, தமிழக அன்பரின் உணவகம் மக் டொனால்ஸ், பேர்கர் கிங் போல் உலகமெங்கும் கிளை பரப்ப வாழ்த்துகின்றேன்.

அவருடைய தமிழ்ப் பற்றியும் துணிச்சலையும் பாராட்டும் அதே வேளை அந்தப் பெயர்ப் பலகையில் உள்ள சிக்கன், மட்டன் என்ற வார்த்தைகளை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது. ஏன் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி என்று போடக்கூடாது? தமிழ் உணர்வாளர்களுக்கே தமிழ் தெரியாதா? இல்லை சாப்பிட வரும் ஏற்காடு மக்களுக்கு தமிழ் தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஊரிலை... இவ்வளவு துணிவாகச் செய்ததே... பெரிய காரியம். அதில் நாம் குற்றம் காணக் கூடாது.

யாழ்ப்பாணக் கடைகளிலும் ஆங்கிலம் உள்ளது தானே... காந்தன்.

எல்லாவற்றையும் ஒருவரால்... ஒரு நாளில் திருத்த முடியாது.

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

போடுவார்கள் ; அதற்கு முன் "உமா மகேஸ்வரன் புகழ்' என்று போட்டு

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

அதற்கு தேனி மாவட்டத்துக்கு போக வேண்டும்.ஹி ஹி.

இப்போதான் கில்லி சூனியம் பார்த்துவிட்டு வந்தேன்.அது விளங்கினவர்களுக்கு மட்டும்.

உமாவும் புலிதான் என்று பலருக்கு இன்னமும் தெரியாது போல.

அதுதான் அழித்துவிட்டுவந்தோம்.சேர்ந்து நின்று புகழ்பாடவில்லை.

எனக்கும் இராமர் அணையில் அணிலின் பங்குபோல் ஒரு பங்கு இருக்கு.(எழுதாமல் விட்டதை எழுதவேண்டும் போலுள்ளது)

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

ஏன்? நீங்கள் அது மட்டும் தான் சாப்பிடுவீர்களா? :D

இப்போதான் கில்லி சூனியம் பார்த்துவிட்டு வந்தேன்.அது விளங்கினவர்களுக்கு மட்டும்.

உமாவும் புலிதான் என்று பலருக்கு இன்னமும் தெரியாது போல.

அதுதான் அழித்துவிட்டுவந்தோம்.சேர்ந்து நின்று புகழ்பாடவில்லை.

எனக்கும் இராமர் அணையில் அணிலின் பங்குபோல் ஒரு பங்கு இருக்கு.(எழுதாமல் விட்டதை எழுதவேண்டும் போலுள்ளது)

அணில் புணில் கதை என் அம்மா சொல்லுவா

அணில், இராமன் பாலம் கட்டும் போது ஒன்றும் செய்யவில்லையாம்

ஆனால்

புணில் (பறவை: தத்தி தத்தி நடக்கும் பறவை) எல்லா வேலையும் செய்ததாம்

இராமன் வேலை நடக்கும் இடத்துக்கு வரப் போகின்றாராம் என்று ஒரு அறிவிப்பு வந்ததாம்

புணில் குளித்து அழகாக வந்ததாம்

தந்திரம் உள்ள அணில் சேறை பூசிக்கொண்டு இராமன் முன் போய் நின்றதாம்

இராமன் அணிலை மெச்சி முதுகில் தடவி விட்டாராம்; அது தான் அதில் மூன்று குறி முதுகில் இருக்கு

புணில் குளித்து அழகாக நின்றபடியால் "நீ வேலை செய்ய வில்லை இனி தத்தி தத்தி நட என்று சபித்தாரம்"

இது அம்மா எனக்கு சொன்ன புராண கதை

அப்ப நான் நம்பவில்லை

ஆனால் உங்களின் புளொட் கதையை கேட்ட பின்; உங்கள் சுய புராணம் கேட்ட பின் நம்ப வேண்டி இருக்கு

அணில் புழுனி கதை அம்மா உமக்கு பிழையாக சொன்னாரா அல்லது நீர் பிழையாக விளங்கினீரா தெரியவில்லை.இதே போல் தான் எனதுகதையும் விளங்கியுள்ளீர்போல் உள்ளது.

தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்பதில் பிழையில்லை.

அணில் புழுனி கதை அம்மா உமக்கு பிழையாக சொன்னாரா அல்லது நீர் பிழையாக விளங்கினீரா தெரியவில்லை.இதே போல் தான் எனதுகதையும் விளங்கியுள்ளீர்போல் உள்ளது.

தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்பதில் பிழையில்லை.

நீங்கள் யாரு என்று யாழில் நேரிடையாக சொல்லி உள்ளீர்களா? என்னால் ஊகம் செய்ய முடிந்தாலும் அதை நான் சொல்ல முடியாது? எனக்கு தெரிந்த 'நீங்கள்' தன் கதையை நேரிடையாக யாழில் எழுதலாம்....ஆனால் உங்களால் முடியாது ! ஏனெனில் பலரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முயல்வீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இராமன் அணிலை மெச்சி முதுகில் தடவி விட்டாராம்; அது தான் அதில் மூன்று குறி முதுகில் இருக்கு

புணில் குளித்து அழகாக நின்றபடியால் "நீ வேலை செய்ய வில்லை இனி தத்தி தத்தி நட என்று சபித்தாரம்"

இது அம்மா எனக்கு சொன்ன புராண கதை

அப்ப நான் நம்பவில்லை

ஆனால் உங்களின் புளொட் கதையை கேட்ட பின்; உங்கள் சுய புராணம் கேட்ட பின் நம்ப வேண்டி இருக்கு

எல்லாமே சரியாகத்தான் இருந்தது

நடந்தது

எல்லோரையும் அரவணைத்துப்போகவேண்டும் என்ற தேவை எமக்கு மட்டுமே இருந்தது.

அதையும் செய்தோம்

அதற்குள் நரிகள் இருந்தன. நாடகங்கள் நடந்தன. நடிப்புக்கள் நடந்தன. அவற்றையும் எதிர் கொண்டோம். அதையும் தாண்டி ஒரு கட்டத்தில் இராமனே ஏமாந்ததுபோல் நாமும் ஏமாந்தோம். எதிரியின் கைகள் பலமானபோது பக்கத்திலிருந்தவனும் பகையோடு கைகோர்த்தான். தோற்றுப்போனோம். நாங்கள் மட்டுமல்ல இவர்களும்தான். இன்று எம்மைத்தேடி இவர்களும் அழுகின்றனர்.

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

இரத்தவறை பிடித்திருந்தால்

இறுதியில் இருந்த ஆயுதங்களுக்கு ஒரு சிங்களவன் சிறிலங்காவில் இருந்திருக்கமுடியாது

தமிழ் மக்களுக்கான விடிவை அது பாதிக்கும் என்பதாலேயே பின் வாங்கலும் மௌனமும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது சாதாரண விடயம் அல்ல தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிரியாக பார்த்த நிலையில் இருந்து இப்போது வியாபார நோக்கத்திற்காக பாவிக்கும் நிலை வந்துள்ளது என்றால், அது எமக்கு ஆதரவாக மாறி வரும் அரசியல் சூழ் நிலையை காட்டுகிறது.

ஜெயலலிதா 2002ம் ஆண்டு இந்திய இராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறிய போது நாம் எல்லோம் சிரித்தோம் ஆனால் 2009இல் கிட்டத்தட்ட அது தான் நடந்தது, அதே போல் அம்மையார் எமக்கு ஆதரவாக கொக்கரிக்கிறார் என்றால் அவர் வருங்காலத்தை நல்லா கணிப்பீடு செய்தே செயல் படுகிறார் என்று நினைக்கிறேன், எதோ நல்ல அறிகுறிகளாக்வே தெரிகிறது :) :) :) :) :)

அம்மாவின் தற்போதைய கொள்கையால் எமக்கு நல்லதொரு விடிவு கிடைக்கிகும் என்று நம்புவோம்

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடு பெயருக்கு ஏற்ற மாதிரி சுவையாக இருக்குமா :unsure:

ரதியக்காவிற்கு எப்பவும் அங்கே தான் கண்....

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் பெயரைச் சொன்னாலே தடா பொடா பாய்ந்த இடத்தில் உணர்வுகள் சாகவில்லை.

மக்கள் தத்தம் வாய்ப்பு வசதிற்கு ஏற்ப உள்ளுணர்வுகளை வெளிக்காட்டுவார்கள். அதனை எல்லாம் தேசிய தலைவருக்கு இப்படியும் ஒரு மரியாதை அவசியமா என்ற கேள்விகளூடு மழுங்கடிக்கக் கூடாது. மாறாக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எதிரிகளுக்கு எமது போராளிகளின் பின்னால் உள்ள மக்கள் பலம் புரிய வரும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

உங்களின் பிரியம் அதுதான் என்றால் அதையும் நிறைவேற்ற இருப்பார்கள் சிலர்........... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரத்த வறை ஸ்பெசல் போடுவார்களா?

திண்டவனுக்குத்தான் அதின்ரை ருசி தெரியுமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.