Jump to content

நீங்கள் எப்பிடி ஆனவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி கொடுத்த விருந்தின்பின்தான், அதுதான் நிழலி கதை எழுத போறர் "விசுகுடன் சில நிமிடம்"

நிழலி கொடுத்தது அன்பு விருந்து

அது குறித்து தனி திரியில்

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

:lol: :lol: :lol: :lol:

நல்ல திரி.வீனா ஆனால் எழுதத்தான் பொறுமை இல்லை.வேனும் என்டால் கவிஞர் கண்ணதாசன் போல நான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கவிதை எழுதமட்டும் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

உங்கள் ரசனைகளை எழுதுங்கள்... அதில இருந்து நாங்க தெரின்சுகிறோம் நீங்க எப்பிடி ஆனவர் என்று

நீங்கள் எப்பிடியானவர் என்று கேட்டிருந்தால் ஓரளவிற்கு எழுதியிருக்கலாம்..ஆனால் எப்பிடி.. ஆனவர் என்றதுக்குத்தான் அறிய முயற்சிக்கிறன் என்று எழுதியிருந்தனான். நான் நினைக்கிறன் அப்பா அம்மாவாலைதான் ஆகியிருப்பன். :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் எப்பிடியானவர் என்று கேட்டிருந்தால் ஓரளவிற்கு எழுதியிருக்கலாம்..ஆனால் எப்பிடி.. ஆனவர் என்றதுக்குத்தான் அறிய முயற்சிக்கிறன் என்று எழுதியிருந்தனான். நான் நினைக்கிறன் அப்பா அம்மாவாலைதான் ஆகியிருப்பன். :lol:

வீணா க்கு இப்ப தான் 10 வயசு ஆக்கும் <_<

தமிழ் இலக்கணம் இலக்கியம் ஒண்டும் படிக்கேல்ல இன்னும் :icon_idea:

நீங்க பெரியமனசு பண்ணி உங்களை பற்றி நீங்க எப்பிடி(+ஆ)யானவர் என்று எழுதுங்க

Link to comment
Share on other sites

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

எப்பிடி சொல்லுகிறீர்கள்? நீங்கள் அவிச்ச இடியப்பமா? :lol:

உண்மைதான் குட்டி

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

காய்ஞ்ச மாடென்றே நினைச்சிட்டினம் போல... :lol: (சும்மா பகிடிக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காய்ஞ்ச மாடென்றே நினைச்சிட்டினம் போல... :lol: (சும்மா பகிடிக்கு)

அதுதான் நம்ம மண்வாசம் ராசா

Link to comment
Share on other sites

எப்பிடி சொல்லுகிறீர்கள்? நீங்கள் அவிச்ச இடியப்பமா? :lol:

ஓ.. நீங்கள் இன்னும் கனடாவுக்கு வரேல்லப் போல குட்டி.. :rolleyes: வந்தால் இடியப்பத்தைக் குடுத்தே காலி பண்ணிப் போடுவாங்கள்..! :lol:

இசை அண்ணா எப்ப உங்களை பற்றி எழுத போறீங்க நிறைய பேர் ஆவலுடன் எதிர்பார்கினம் சீக்கிரம் எழுதுங்க..

எழுதினா உண்மையை எழுத வேணும்..! :( உண்மையை எழுதினா மாட்டுப் பட்டிடுவனே..! :lol:

Link to comment
Share on other sites

பிடித்த விடயங்கள்..... மாறிக்கொண்டேயிருக்கும்.

பிடிக்காத விடயங்கள்...மாறிக்கொண்டேயிருக்கும்.

பயப்படும் விடயம்........ மாறிக்கொண்டேயிருக்கும்.

புரியாத விடயம்....... பெண்கள்.

அலுவலக மேசையில் இருப்பது .....கணணி பணம் செலுத்தவேண்டிய பற்றுச்சீட்டுக்கள்.

சிரிக்க வைக்கும் விடயங்கள். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உண்மையாக மனம் விட்டு சிரிப்பது குழந்தைகளின் குறும்பு.

மற்றையது மனதிற்குள் சிரிப்பது. யாழ்களத்தில் பலரின் கருத்துக்களை படித்து.

இப்போது செய்து கொண்டிருப்பது;..வழைமை போல எழுதிக்கிழிப்பது

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைப்பது. இனி எதுவுமில்லை காரணம் எவ்வளவோ செய்யலாமென முயன்று முடிந்தாயிற்று

கற்றுக்கொள்ள விரும்பும் விடயம். பொத்திக்கொண்டு பேசாமல்இருப்பதற்கு

பிடித்த உணவு... எல்லாமே(பசிக்கும் போது)

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்..எதுவுமில்லை.

படித்தபொழுது பிடித்த புத்தகங்கள். படித்தபொழுது பிடித்தது பல இப்பொழுது பிடிக்கவில்லை

பிடித்த கதாசிரியர். ...அனுபவங்கள்

பிடித்த படம்..என்னால் கிழிக்கப்பட்ட எனது முதல் காதலியின் புகைப்படம்.

பிடித்த தலைவர். .. என் தந்தை

என் வாழ்க்கைத் துணை பற்றி எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பு;. கடைசிவரை கூட இருந்தாலே போதும்.

காதலைப்பற்றி .. அததை அனுபவிக்க உணர முடியும் எழுத முடியாது..

என்னைப்பற்றி எனது மதிப்பீடு ..பிழைக்கத்தெரியாதவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

அதென்ன தற்போது? இப்ப காஞ்ச பாணெண்டு பப்பிளிக்காய் சொல்லுறதுதானே :lol: ..இதுக்கை செந்தமிழ் வேறை "தற்போது" (சும்மாய் பகிடிக்கப்பா வில்லங்கமாய் நினைக்காதேங்கோ)

Link to comment
Share on other sites

பிடித்த விடயங்கள்..... மாறிக்கொண்டேயிருக்கும்.

பிடிக்காத விடயங்கள்...மாறிக்கொண்டேயிருக்கும்.

பயப்படும் விடயம்........ மாறிக்கொண்டேயிருக்கும்.

புரியாத விடயம்....... பெண்கள்.

அலுவலக மேசையில் இருப்பது .....கணணி பணம் செலுத்தவேண்டிய பற்றுச்சீட்டுக்கள்.

சிரிக்க வைக்கும் விடயங்கள். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உண்மையாக மனம் விட்டு சிரிப்பது குழந்தைகளின் குறும்பு.

மற்றையது மனதிற்குள் சிரிப்பது. யாழ்களத்தில் பலரின் கருத்துக்களை படித்து.

இப்போது செய்து கொண்டிருப்பது;..வழைமை போல எழுதிக்கிழிப்பது

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைப்பது. இனி எதுவுமில்லை காரணம் எவ்வளவோ செய்யலாமென முயன்று முடிந்தாயிற்று

கற்றுக்கொள்ள விரும்பும் விடயம். பொத்திக்கொண்டு பேசாமல்இருப்பதற்கு

பிடித்த உணவு... எல்லாமே(பசிக்கும் போது)

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்..எதுவுமில்லை.

படித்தபொழுது பிடித்த புத்தகங்கள். படித்தபொழுது பிடித்தது பல இப்பொழுது பிடிக்கவில்லை

பிடித்த கதாசிரியர். ...அனுபவங்கள்

பிடித்த படம்..என்னால் கிழிக்கப்பட்ட எனது முதல் காதலியின் புகைப்படம்.

பிடித்த தலைவர். .. என் தந்தை

என் வாழ்க்கைத் துணை பற்றி எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பு;. கடைசிவரை கூட இருந்தாலே போதும்.

காதலைப்பற்றி .. அததை அனுபவிக்க உணர முடியும் எழுத முடியாது..

என்னைப்பற்றி எனது மதிப்பீடு ..பிழைக்கத்தெரியாதவன்.

நன்றி சாத்திரி அண்ணா உங்களை பற்றிய பதிவிற்கு..:) கருத்துகள் இட்ட அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

1.விரும்பும் விடையங்கள் :

a. எனது பாட்டானார் உருவாக்கிய அகன்ற ஆலமரத்தின் அத்தனை விழுதுகளான உறவுகள்.

b.எனது இரண்டு அண்ணைகள் , இரண்டு அக்காக்கள் , கடைசித் தங்கைச்சி .

c.குளிர்காலம்.

d.அதிகாலையில் வேலைக்குப் போக முதல் , ரீயும் சிகரட்டுடன் , எனது வீட்டு நீண்ட பல்கனியில் அமைதியான சூழலில் மோனத்தவம் .

e.குளிர் காலத்தில் தரையை முட்டிய பனிப் புகாரில் நடப்பது.

f.புதிதாகக் கிடைத்த யாழ் உறவுகள்.

2.பிடிக்காத விடையங்கள் :

a.செய்யாத பிழைக்கு குற்ரம் சாட்டுவது.

b.தண்ணியடிப்பது. அத்துடன் , மனதில் உள்ளதை வெறி என்ற போர்வையில் கதைத்து விட்டு , வெறிவழத்தில் கதைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லும் நண்பர்கள் .

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

d.மனிதத்தைத் தொலைத்தவர்கள் .

3.பயப்படும் விடையம் :

a. மனச்சாட்சி .

b.நான் கணித்து வைத்த விடையங்கள் நடக்கும் பொழுது .

c.மனைவியின் ஈவிரக்கமற்ர நடுநிலையான நேரடி விமர்சனங்கள் .

4.புரியாத விடையம் :

a.நான் யார் ?

b.பிரபஞ்சத்தின் ஆக்கம் . அதிலும் , பூமிப் பந்தில் மட்டும் உயிரிகள் வாழ்வு.

5.அலுவலக மேசை அல்லது வீட்டு மேசையில் இருக்கும் பொருட்க்கள் :

a. எனக்கு என்று அலுவலக மேசை இல்லை .

b.வீட்டு கணணி மேசை விசாலமானது . கீழே, கணணி மேசை மேலே குசாலப் படுக்கக் கட்டில், (இக்கியா IKIA தயாரிப்பு) , அகன்ற திரையுடன் கூடிய எனது ஏசர் மேசைக் கணணி , பிறின்ரர் , மூக்குத் துடைக்கும் ரிஸ்யூப் பேப்பர் பெட்டி , எமது கலியாண வீட்டுப் போட்டோ , மேசைக் கலண்டர் , தொலைபேசி ,பிறென்ஞ் ஆங்கில அகராதி , கைக்குப் போடுற கிறீம் .

6.சிரிக்க வைக்கும் விடையங்கள் :

a.சிந்திக்க வைக்கின்ற சகல நகைச்சுவை காட்சிகள்.

B.யாழில் குசா இசை சுண்டல் அறிவிலி போன்றோரின் நகைச்சுவை எழுத்து வடிவங்கள்.

7.இப்போ செய்து கொண்டிருப்பது :

4* நட்சத்திர விடுதி ஒன்றில் காலை நேர உணவுப் போறுப்பாளர் .

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் விடையங்கள் :

a.எனது காலத்தின் பின்பு எனது மனைவி யாரிடமும் கையேந்தாத வகையில் நிதிப்பாது காப்பைச் செய்தல்.

b.பரித்தித்துறையில் ஒர் மருந்தகம் திறத்தல். சி.கு மனைவி பார்மசிஸ்ற்குப் படித்து, சென்னை ஸ்ரான்லி மருத்தவமனையிலும், கே ஜி மருத்துவ மனையிலும், வேலை செய்தவா.

c.இங்கு யூறோ மில்லியனர் விழும் பட்சத்தில், ஓர் நடசத்திர விடுதியைக் குத்தகைக்கு எடுத்து உரிமையாளர் ஆவது.

9.கேட்க விரும்பாதது :

a.இலவச சட்ட ஆலோசனைகள்.

b.ஒருத்தர் தனிவாழ்வில் தேவையற்று மூக்கு நுளைத்தல்.

10.கற்ருக் கொள்ள விரும்பும் விடையம் :

நான் என்றுமே அரிவரி மாணவன் , கற்பதற்கு எனது வாழ்நாள் போதாது.

11. பிடித்த உணவு வகை :

இராசவள்ளிக் கிழங்குக் களி , தோசை ,அப்பம், பொன்னி அரிசிக் கிச்சடியும், வெங்காயப் பச்சடியும், புளி சாதம் (புளியோதரை) இது அம்மாவும், மனைவியும் செய்தால் மட்டும்.

12.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் :

யாழ் இணையம்.

13.படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், கல்கியின் சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல்புறா, செங்கையாழியானின் வாடைக்காற்ரு, கிடுகுவேலி, அகத்தியரின் பஞ்சமர், கே டானியலின் கோவிந்தன், அருளரின் லங்காராணி, சோபாசகத்தியின் லைலா, றாஜினி திஸ்மகராவின் முறிந்த பனைகள், சாத்திரியின் அனைத்துப் படைப்புகளும், கோவிந்தனின் புதியதோர் உலகம்.

13.பிடித்த படம் :

கௌரவம், வியட்நாம் வீடு, நீர்குமிழி, ராஜரஜசோழன், சர்வர்சுந்தரம், 22ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அபியும் நானும், மூன்றாம்பிறை.

14.பிடித்த தலைவர் :

மனிதவாழ்வில் ஒருவகையில் எல்லோருமே தலைவர்கள் தான்.

15.உங்கள் வாழ்க்கைத் துணை பற்ரி :

கல்லாக இருந்த என்னைப் பட்டை தீட்டி, வைரமாக்கிய பொற்க்கொல்லி (பெண்பால்). :)

16.காதல் பற்ரிய உங்கள் கருத்து :

தங்கள் வாழ்க்கையை வீணடிக்க, இளையவர்களால் எடுக்ப்பட்ட கற்பனை ரசம் கலந்த ஏவுகணை.

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

18.உங்களைப் பற்ரி நீங்களே மதிப்பிடுங்கள் :

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :) :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தற்போது? இப்ப காஞ்ச பாணெண்டு பப்பிளிக்காய் சொல்லுறதுதானே :lol: ..இதுக்கை செந்தமிழ் வேறை "தற்போது" (சும்மாய் பகிடிக்கப்பா வில்லங்கமாய் நினைக்காதேங்கோ)

எப்படி ஐயா கோபிக்க முடியும்.

உண்மையை தூக்கி மூஞ்சியில போடுறீங்களே... :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

இதைப்பார்த்து பாட்டன் பூட்டனார் வயது என்று நினைத்துவிட போகிறார்கள்.

:lol: :lol: :D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

இதில் நானும் ஒருத்தியாக்கும் கோமன் அண்ணாவை:)

Link to comment
Share on other sites

1.விரும்பும் விடையங்கள் :

a. எனது பாட்டானார் உருவாக்கிய அகன்ற ஆலமரத்தின் அத்தனை விழுதுகளான உறவுகள்.

b.எனது இரண்டு அண்ணைகள் , இரண்டு அக்காக்கள் , கடைசித் தங்கைச்சி .

c.குளிர்காலம்.

d.அதிகாலையில் வேலைக்குப் போக முதல் , ரீயும் சிகரட்டுடன் , எனது வீட்டு நீண்ட பல்கனியில் அமைதியான சூழலில் மோனத்தவம் .

e.குளிர் காலத்தில் தரையை முட்டிய பனிப் புகாரில் நடப்பது.

f.புதிதாகக் கிடைத்த யாழ் உறவுகள்.

2.பிடிக்காத விடையங்கள் :

a.செய்யாத பிழைக்கு குற்ரம் சாட்டுவது.

b.தண்ணியடிப்பது. அத்துடன் , மனதில் உள்ளதை வெறி என்ற போர்வையில் கதைத்து விட்டு , வெறிவழத்தில் கதைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லும் நண்பர்கள் .

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

d.மனிதத்தைத் தொலைத்தவர்கள் .

3.பயப்படும் விடையம் :

a. மனச்சாட்சி .

b.நான் கணித்து வைத்த விடையங்கள் நடக்கும் பொழுது .

c.மனைவியின் ஈவிரக்கமற்ர நடுநிலையான நேரடி விமர்சனங்கள் .

4.புரியாத விடையம் :

a.நான் யார் ?

b.பிரபஞ்சத்தின் ஆக்கம் . அதிலும் , பூமிப் பந்தில் மட்டும் உயிரிகள் வாழ்வு.

5.அலுவலக மேசை அல்லது வீட்டு மேசையில் இருக்கும் பொருட்க்கள் :

a. எனக்கு என்று அலுவலக மேசை இல்லை .

b.வீட்டு கணணி மேசை விசாலமானது . கீழே, கணணி மேசை மேலே குசாலப் படுக்கக் கட்டில், (இக்கியா IKIA தயாரிப்பு) , அகன்ற திரையுடன் கூடிய எனது ஏசர் மேசைக் கணணி , பிறின்ரர் , மூக்குத் துடைக்கும் ரிஸ்யூப் பேப்பர் பெட்டி , எமது கலியாண வீட்டுப் போட்டோ , மேசைக் கலண்டர் , தொலைபேசி ,பிறென்ஞ் ஆங்கில அகராதி , கைக்குப் போடுற கிறீம் .

6.சிரிக்க வைக்கும் விடையங்கள் :

a.சிந்திக்க வைக்கின்ற சகல நகைச்சுவை காட்சிகள்.

B.யாழில் குசா இசை சுண்டல் அறிவிலி போன்றோரின் நகைச்சுவை எழுத்து வடிவங்கள்.

7.இப்போ செய்து கொண்டிருப்பது :

4* நட்சத்திர விடுதி ஒன்றில் காலை நேர உணவுப் போறுப்பாளர் .

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் விடையங்கள் :

a.எனது காலத்தின் பின்பு எனது மனைவி யாரிடமும் கையேந்தாத வகையில் நிதிப்பாது காப்பைச் செய்தல்.

b.பரித்தித்துறையில் ஒர் மருந்தகம் திறத்தல். சி.கு மனைவி பார்மசிஸ்ற்குப் படித்து, சென்னை ஸ்ரான்லி மருத்தவமனையிலும், கே ஜி மருத்துவ மனையிலும், வேலை செய்தவா.

c.இங்கு யூறோ மில்லியனர் விழும் பட்சத்தில், ஓர் நடசத்திர விடுதியைக் குத்தகைக்கு எடுத்து உரிமையாளர் ஆவது.

9.கேட்க விரும்பாதது :

a.இலவச சட்ட ஆலோசனைகள்.

b.ஒருத்தர் தனிவாழ்வில் தேவையற்று மூக்கு நுளைத்தல்.

10.கற்ருக் கொள்ள விரும்பும் விடையம் :

நான் என்றுமே அரிவரி மாணவன் , கற்பதற்கு எனது வாழ்நாள் போதாது.

11. பிடித்த உணவு வகை :

இராசவள்ளிக் கிழங்குக் களி , தோசை ,அப்பம், பொன்னி அரிசிக் கிச்சடியும், வெங்காயப் பச்சடியும், புளி சாதம் (புளியோதரை) இது அம்மாவும், மனைவியும் செய்தால் மட்டும்.

12.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் :

யாழ் இணையம்.

13.படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், கல்கியின் சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல்புறா, செங்கையாழியானின் வாடைக்காற்ரு, கிடுகுவேலி, அகத்தியரின் பஞ்சமர், கே டானியலின் கோவிந்தன், அருளரின் லங்காராணி, சோபாசகத்தியின் லைலா, றாஜினி திஸ்மகராவின் முறிந்த பனைகள், சாத்திரியின் அனைத்துப் படைப்புகளும், கோவிந்தனின் புதியதோர் உலகம்.

13.பிடித்த படம் :

கௌரவம், வியட்நாம் வீடு, நீர்குமிழி, ராஜரஜசோழன், சர்வர்சுந்தரம், 22ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அபியும் நானும், மூன்றாம்பிறை.

14.பிடித்த தலைவர் :

மனிதவாழ்வில் ஒருவகையில் எல்லோருமே தலைவர்கள் தான்.

15.உங்கள் வாழ்க்கைத் துணை பற்ரி :

கல்லாக இருந்த என்னைப் பட்டை தீட்டி, வைரமாக்கிய பொற்க்கொல்லி (பெண்பால்). :)

16.காதல் பற்ரிய உங்கள் கருத்து :

தங்கள் வாழ்க்கையை வீணடிக்க, இளையவர்களால் எடுக்ப்பட்ட கற்பனை ரசம் கலந்த ஏவுகணை.

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

18.உங்களைப் பற்ரி நீங்களே மதிப்பிடுங்கள் :

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :) :) :)

மனைவி அமைவதெல்லாம் ... நீங்க குடுத்து வைச்சவர் அண்ணா.. வாழ்த்துக்கள் உங்க கனவுகள் ஈடேற..

நன்றிகள் உங்களை பற்றிய பகிர்வுக்கு..

நீங்க சொன்னீங்க 2 நாளைக்கு பிறகு உங்களை பற்றி பதிவிடுகிறேன் என்று but பிறகு கொஞ்ச நாள் பதியவில்லை மறந்திடீன்களோ எண்டு நினைச்சன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த விஷயம் கட்டாயம் (3)சொல்ல வேண்டும் கூடவும் சொல்லலாம்.

எனக்கு மிகவும் பிடித்தமானாவர்கள்

புதிது,புதிதாக கற்க வேண்டும்

எப்போதும் பச்சைப் பசேல் என்று இருக்க கூடிய இடத்தில் வாழ வேண்டும்

பூக்கள்.குருவிகள்

என் பெற்றோர் மற்றும் கூடப் பிறந்தவர்கள் அவர்களின் குட்டீஸ்.

படுக்கையில் விளாமல் இறக்க வேண்டும்

2.பிடிக்காத விஷயம் கட்டாயம்(3)சொல்ல வேண்டும் கூடவும் சொல்லலாம்....

வயது போனவர்களின் சில பழமைவாத போக்குகளை இப்பொழுதும் கடைப்பிடிப்பது....

பெண்பிள்ளைகள்  ஆண்களோடு கதைத்தால் தவறாக  எண்ணுவது

பெண்கள் தண்ணி பாவிப்பது அதைக் காரணம் காட்டி ஒழுங்காக இருப்பவர்களின் மனங்களையும்

காயப்படுத்துவது.

எடுத்த உடன் பொய்  சொல்லி தப்பிக் கொள்வது

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல் நடப்பது

தற் சமயம் பரதக் கலை....(ஏன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்பிறன்)

யாரிடமும் எதற்கும் கடமைப் படாமல் வாழ வேண்டும்

3. பயப்படும் விஷயம்....

நான் நானகவே இருந்து விட்டால் எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று நினைக்கிறன்.

4.புரியாத விஷயம்.

அதைப் பற்றி சொல்லத் தெரிய இல்லை

5.உங்கள் அலுவலக மேசையில் அல்லது  வீட்டு மேசையில் இருக்கும் பொருட்கள்..

சொல்லப் போனால் என் மேசை இடமே ஒரு குட்டி அலுவகம் போன்று தான் வைச்சு இருப்பேன்

கணணி மற்றும்  பிறின்ரர்

சிறிய குபேரன் பொம்மை

போண்

வர்த்தக கை நூல்

பேனை,பேன்சில் கோல்டர்

கலண்டர்சின்ன நோட் பேப்பர் புக்

ஆங்கிலம்,பிரெஞ்சு,தமிழ் அகராதிகள்,திருக்குறள் புத்தகம்

இன்னும் நிறையவே சொல்லலாம் இம்மட்டும் காணும்......

6.சிரிக்க வைக்கும் விஷயம்

சின்னக் குழந்தைகளின் லூட்டி

7.இப்போது செய்து கொண்டிருப்பது..

கேள்விகளுக்கு பதில் அளிப்பது

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்து  கல்வி என்ற கண்ணை தடைப்படால் திறந்து விட வேண்டும்...அந்தவகையில் அவ்வப்போது என்னால் முடிந்த பங்களிப்பு நடந்து கொண்டே இருக்கும்,இருக்கிறது. அதன் பலனாக அந்த மாணவர்களின் வாயில் இருந்து வரும் நன்றியோடு கூடிய நல்ல வார்த்களை கேட்டாலே போதும்.மருத்துவதுறையில் படிக்கும் மாணவனையோ இல்லை மாணவியையோ முழுவதுமாக என் பொறுப்பிலயயே படிப்பிச்சு விடவேண்டும் என்ற ஆதங்கமும் இருக்கிறது...

9. கேட்க விரும்பாதது

பழிச் சொல்

வாழ்க்கையில் யாரிடமும் எதுவும் கடன் வாங்கக்கூடாது

எனக்கு பிடிக்காத விடையத்தை மற்றவர்கள் செய்து விட்டு அதற்கு விளக்கம் சொல்ல வருவது

10.கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்(3கோவப்படாது இருத்தல் வேண்டும்

எவ்வளவுக்கு மௌனம் சாதிக்க முடியுமோ அவ்வளவுக்கு மௌனமாக இருந்து வாழ வேண்டும்

எனக்கு பிடித்தமான ஒருவர் விட்ட தவறை மறக்க முயற்சித்து தோற்றுப் போவது(அது என் இறப்பில் தான் நடக்கும்  என்று  நம்பிறன்)

11.பிடித்த உணவு வகை(3)

பட்டர் பூசிய பணிஸ்

பாண்

வெறும் தேனீர்

12.இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்   அம்மா கடந்த மாதம் லண்டன் போய் விட்டு கொண்டு வந்து தந்த..(பூந்துணர்) என்னும்  பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் எழுத்தாளர் தொகுப்பு நூல்..இதில் ஈழத்து எழுத்தாளர்களுடைய தொகுப்புக்கள் பல அடங்கி உள்ளதுமற்றும் ஒரு  புத்தகம்..திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி இவ் இரண்டு நூல்களும் கணணி தவிர்ந்த நேரத்தில் வாசிப்பேன்.

13.படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள் என் கைக்கு எது எல்லாம் கிடைக்கிறதோ அது எல்லாம் படிப்பேன்

14. பிடிச்ச கதையாசிரியர்

பிடிச்ச கதாசிரியர் என்று யாரையும் சொல்ல முடியாது படிக்கும்  போது  எது நன்றாக இருக்கிறதோ அதை ரசிப்பேன்.

15) பிடித்த படம்  எனக்கு  படங்கள் நாடகங்கள் எதுவும் பார்க்கும் பளக்கம் இல்லை.அதற்கு செலவளிக்கும் நேரத்திற்குள் எவ்வளவோ அறிவு பூர்வமான  விடையங்களை கற்றுக் கொள்ளலாம்..ஒரு வருடத்தில் ஒரு  படம் பார்ப்பேனோ சொல்லத் தெரிய இல்லை..கடந்த வருடம் திரையரங்கில் இராவணன் பார்த்தேன் அதுவும் மற்றவர்களின் தொந்தரவினால் பார்க்க நேர்ந்தது

16) பிடித்த தலைவர்

எனது குடும்ப வைத்தியர்(இவர் ஒரு  ஆங்கிலேயர்)ஆனாலும் என் மனதுக்கு ரொம்ப பிடித்தமானவர்.

17.உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்தஃ இருக்கும்) எதிர் பார்ப்பு

அப்படி ஒருவர் வந்தால் அதன் பின் எழுதிறன்

18.காதல் பற்றிய உங்க கருத்து

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் ...மனதை பாராது உடலைப் பார்த்து மணம் செய்வோர் தான் இந்தக் காலத்தில் அதிகம்...வேறை எங்கயோ பரிசளித்து  விட்டு இருப்பவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் சரியான பதிலை தர ஏலாது..அப்படி போனவர்கள் உடல்.உள ஆரோக்கியத்தோடு  பதின் ஆறும் பெற்று  பெரு வாழ்வு வாழட்டும்.

19) உங்களின் பொழுது போக்கு

என் பொழுது போக்குகள் யாழில் உலாவுவேன்

முகநூலில் உலாவுவேன்

வயது வந்தவர்களின் கர்நாடக பாடல்களை ரசிப்பேன்

பாடுவதும், புல்லாங்குழல் வாசிப்பதும் இப்போ  பயிற்சியில் இல்லாமல் போய் விட்டது

அம்மாவுக்கு வீட்டுவேலையில் உதவுவேன்

அவ்வப்போது வெளியில் போய் வருவேன்

எழுதுவது சற்று குறைந்திருக்கிறது

தூங்கும் நேரத்தை தவிர மற்ற ஒரு நிமிடத்தையும் வீணாக்க விரும்புவதில்லை

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

நானே என்னைப் பற்றி சொன்னால் அது  தற் பெருமை பேசுதாக அமைந்து  விடும்..ஆகவே நானே என்னைப் பற்றி சொல்ல விரும்ப இல்லை..ஒரு காலத்தில் யாயினி என்றால் எப்படியானவள்,மற்றவர்களோடு எப்படி பளகினாள் என்பது போன்ற நிறைய விடையங்களை அறிந்து கொள்ளும்  நேரம் வரும் அப்போது தெரிந்து கொள்ளுங்களேன்...இவை அனைத்தும் எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் தரப்பட்ட பதில்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி

மிகவும் நிதானித்த ஆனால் ஒரு சராசரி பெண்ணின் எல்லைக்குள்ளிருந்து துள்ளிவரும் பதில்கள்

Link to comment
Share on other sites

நானும் எழுதப் போறன்.. :rolleyes:

சொல்வதெல்லாம் உண்மை.. இன்றைக்குள்ள நிலைமையில்..!! :D

1 ) விரும்பும் விஷயம்

  1. தாயக விடுதலை
  2. நாடு திரும்புதல்
  3. இங்கு வீட்டுக்கடனை அடைப்பது :wub:

2 ) பிடிக்காத விஷயம்

  1. நம்பிக்கை தளரவைக்கும் பேச்சுக்கள்/எழுத்துக்கள்
  2. சொந்தக்காரர்களின் இம்சைகள்
  3. அலுவலகத்தில் கிழடுகளின் தொல்லைகள் scared0005.gif

3 ) பயப்படும் விஷயம்

  1. மனச்சாட்சி
  2. ??
  3. ??

4 ) புரியாத விஷயம்

  1. வாசிப்பில் உள்ள சுவை
  2. ஒட்டுக்குழுவினரின் மனநிலை
  3. இளையராஜாவின் புலமை

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

  1. கணினி, கல்குலேற்றர், பென்சில், இறேசர், றூலர், கலர் பேனாக்கள்
  2. ஒரு கண்ணாடி டோல்ஃபின்
  3. மகளின் படம்

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

  1. தரமான திரை நகைச்சுவைகள்
  2. ஒட்டுக்குழுக்களின் மாற்றுக்கருத்துக்கள் :wub:
  3. யாழின் நகைச்சுவைப் பதிவுகள்

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

  1. கனிமவளத்துறையில் பொறியியலாளர் வேலை

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

  1. தாய்நாட்டில் நெடுஞ்சாலைகள்
  2. வாழ்வாதார முன்னேற்றம்
  3. முழுமையான சுதந்திரம்

9) கேட்க விரும்பாதது

  1. தற்காலத்து செயற்கை இசை
  2. அவநம்பிக்கை தரும் ஆலோசனைகள்
  3. மாற்றுக்கருத்தாளரின் தொ.கா பேட்டிகள் happy0035.gif

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

  1. நெடுஞ்சாலை வடிவமைப்பு
  2. உறவினர் விழாக்களில் பங்கேற்றல்
  3. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

11 ) பிடிச்ச உணவு வகை

  1. உருளைக்கிழங்கு போட்ட கொழி இறைச்சிக் கறி
  2. மீன் கட்லட்
  3. வெங்காயம் பொரித்துப் போட்ட மீன் பொரியல் :rolleyes:

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

  1. அமெரிக்க கொன்கிறீற் வடிவமைப்பு
  2. கட்டுமானத்தில் தர நிர்ணயம்
  3. மாத்காட் (MathCad) உபயோக முறை

13 ) படித்ததில் பிடித்த புத்தகங்கள்

  1. பொறியியல் சம்பந்தமான புத்தகங்கள்
  2. ரின்ரின் புத்தகங்கள்
  3. அம்புலிமாமா, பாலமித்திரா :wub:

14 ) பிடிச்ச கதையாசிரியர்

  1. அப்படி யாரையும் சொல்லத் தெரியவில்லை. :unsure:

15 ) பிடித்த படம்

  1. புவனா ஒரு கேள்விக்குறி
  2. சதி லீலாவதி
  3. Saving Private Ryan

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

  1. தலைவர்தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

  1. :rolleyes:
  2. :unsure:
  3. :icon_mrgreen:

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

  1. நல்லது.

19)உங்களின் பொழுது போக்கு

  1. யாழ்களம்
  2. வேலையின் தொழில்நுட்ப சிந்தனை
  3. சுற்றுலா
  4. ஏகாந்தம்
  5. டிஸ்கவரி தொ.கா.
  6. மகளுடன் சீண்டல் winking0047.gif

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

  1. தன்னம்பிக்கை அதிகம்.
  2. எனது தொழில் முன்னேற்றத்தில் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.
  3. அலுவலகத்தில் நல்லா அரசியல் செய்வேன் happy0068.gif
  4. சொந்தக்காரர்களின் இழுவைக் கதைகளைக் கேட்க மாட்டேன்.
  5. மனச்சாட்சிக்குப் பயம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

  1. அலுவலகத்தில் நல்லா அரசியல் செய்வேன் happy0068.gif

பல கொலையாளிகளுடன் வேலை செய்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

நானும் எழுதப் போறன்.. :rolleyes:

சொல்வதெல்லாம் உண்மை.. இன்றைக்குள்ள நிலைமையில்..!! :D

  1. அலுவலகத்தில் கிழடுகளின் தொல்லைகள் scared0005.gif
  1. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

இப்ப ஆர் வேட்டி கட்டி விடுறது.. :huh:

உங்களுக்கும் கிழடுகள் தொல்லையா .. :lol:

நன்றி அண்ணா பகிர்வுக்கு ..:)

Link to comment
Share on other sites

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்



  1. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif



சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

Link to comment
Share on other sites

பல கொலையாளிகளுடன் வேலை செய்கின்றீர்களா?

அப்பிடியில்லை.. காலகாலமாக இதுக்குள்ளை குப்பை கொட்டிற ஆக்களுக்கு கடிவாளம் போடுறதுதான் என்ர வேலை.. :lol:

இப்ப ஆர் வேட்டி கட்டி விடுறது.. :huh:

உங்களுக்கும் கிழடுகள் தொல்லையா .. :lol:

நன்றி அண்ணா பகிர்வுக்கு .. :)

போற இடங்களில எத்தினை தாய்க்குலங்கள் இருக்கினம் வேட்டி கட்டிவிட.. :lol:

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

இதையும் சிலபேர் சொல்லுவினம்.. ஆனால் முறையாக் கட்டினால் நல்லமெண்டு நினைக்கிறது.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

நீங்க சொன்ன மாதிரிதான் ஒரு கிழடு கோதான் கட்டிறவர், அன்று மகன் அனுப்பிய புது UW கல்யாண வீட்டுக்கு போக என்று எடுத்துவைச்சிட்டு போட மறந்து போய்விட்டார், தான் போட்ட புதுசு எல்லாருக்கும் தெரியனும் என்று, வேட்டியை மடிச்சி கட்டி, குனிச்சி சாப்பாடு போட :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு ஒரு பச்சை குத்த முடியாமல் போச்சு. நாளை ஒன்று குத்திவிடுகின்றேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.