Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்டு என்னும் காவிய நாயகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை பற்றி நீங்கள் பெருமையாய் நினைப்பதால்தான் அடுத்தவரை புரியமுடியாமல் போகிறது. புலிகள் தவறே செய்யவில்லை என்று யாரும் எழுதவில்லை....... புலிகளில் இருந்த பலரும் தவறினார்கள். தலைவரை குறிவைத்து கூட சதிகள் செய்தபோதிலும் அனைத்தையும் தாண்டி இலட்சிய பாதையில் அவர்கள் நடந்தார்கள்.

அருணா புலிகளால் தண்டிக்க பட்டார் ஏன்?

புலேந்திம்மானிடம் இருந்து எல்லா பதவிகளையும் சில காலம் பறித்து வைத்தார்கள் ஏன்?

மூதூர் மாவட்ட பொறுப்பாளர் சஞ்சயிடம் இருந்து ஆயுந்தங்களை கூட பறித்து வைத்திருந்தார்கள் ஏன்?

இதெல்லாம் யாருக்கு தெரியாது.......... புலிகள் தவறவில்லைஎன்றால் அவர்கள் வானத்தில் இருந்து குதித்திருக்க வேண்டும்.

மற்றைய காடைகள் போல் சாக்குபோக்கு சொல்லி சொந்த இனத்தை அடைவு வைத்தார்களா?

எதோ நடுநிலைமை பேசுறோம் எனும் பெயரில் ஒரு பூசணி தோட்டத்தையே கோப்பைக்குள் மூடுற வேலைதான். புரியவில்லை.

மருது நீங்கள் என்னை கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்.நான் எப்பவும் அரசியல் பக்கம் எட்டிக்கூட பாக்கிறதில்லை.நீங்கள் மேல சொன்னதை தான் நானும் சொல்லுறன்.ஆனால் அதை நீங்கள் சொல்லுவது போல எல்லாரும் சொல்லியிருந்தால் எல்லாருக்கும் பெருமைதானே.

  • Replies 112
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நினைப்புதானாம் பிழைப்பை கெடுக்கிறது..............

உங்களுடைய நினைப்பு அப்படிதான் உள்ளது புலிகளை அதிகம் தெரிந்ததால்தான் சோபா சுத்தியின் ஆட்லறி கதைகளை காவி திரிகிறிங்கலாக்கும்?

இவர்கள் எல்லாம் போராட்டத்தை பேப்பரில்தான் வாசித்திருப்பார்கள் என்றுதான் நீங்கள் கதை விடுறீங்கள். எங்களுக்கு உங்களைபோல் தம்பட்டம் அடிக்க வேண்டிய தேவைகள் இல்லை. எமது தேவை அன்றும் இன்றும் என்றும் விடுதலைதான். யார் குத்தினாலும் அரிசியாக வேண்டும்.

இதில இவர்தான் குத்தவேணும் அவர்தான் குத்தவேணும் என்றால் இருந்து குத்தியிருக்க்கலாம்தானே?

1987 இல் இந்திய காட்டுமிராண்டிகள் இலங்கை காடைகள் இனத்தை காட்டி கொடுத்த புல்லுருவிகள் என்று எல்லோரும் சேர்ந்துதானே புலிகளை அடித்தீர்கள். அவர்கள் அடிக்கிறார்கள் என்றோ உயிர்வாள்தலுக்கு என்று பசாப்பு பேசி புலி எங்கு போனது?

உயிர் மண்ணுக்கு மண்ணாங்கட்டிக்கு என்று வாய்கிழிய கத்திபோட்டு புலி கடிச்சது சொறிஞ்சது என்றால் எதுக்கு ஆயுதம் துக்கீநீர்கள்?

உயிர்வாழ்தல் முக்கியம் என்றால் எதுக்கு முக்க வெளிக்கிட்டநீர்கள்? உங்களின் உயிர்வாழ்தல் வேலையை பார்த்துகொண்டு இருந்துருக்கலாம்தானே?

1987 இந்தியாவோடு திரும்பி வந்து அப்பாவிகளை பிடித்து கொலை செய்து ரோட்டில போட்டுதான் உயிர்வலவேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது.

உயிருக்காக போய் ஆமியோட சேர்ந்த வெங்காய கதையை போய் உங்களுடைய சாகாக்களுக்கு சொல்லுங்கோ. நாங்களும் புலிகள் வாழ்ந்த நிலத்தில வாழ்ந்துதான் வந்தனாங்கள். புலிகள் பிடித்து விட்ட பின்பு உயிர் ஆபாத்து கரடியிடம் இருந்தோ வந்தது?

உங்களின் தலைவரை நம்பி போராட போய் இறுதிவரை போராடி செத்த சங்கிலியனை பற்றி நீங்கள் அறிட்ந்திருக்க மாட்டீர்கள். அவன் போராட போனவன் உங்களைபோல் தம்பட்டம் அடிக்க போகவில்லை. இறுதிவரை இருந்து புலிகளோடு போராடியே முள்ளிகுளத்தில் இறந்துபோனான் அவனும் இருந்தவன்தானே யாரவது சனத்தை பிடித்து சுட்டவனா? புலி எதிரி என்றானால் ........... போய் புலியோடு முட்டி பார்க்கலாம்தானே? அதென்ன ரோட்டில போறவனை சொறியிறது.........? தெரிந்ததையும் தலைவர்கள் சொல்லி தந்ததையும்தானே செய்யலாம் என்று அடக்கமாக ஒரு வார்த்தை எழுதுங்கோ. பின்பு புலம் பெயர்ந்தவர்களுக்கு என்ன தெரியும் என்று பிறகு எழுதுங்கோ.

எங்களுக்கு வரலாறு தெரிந்தாலும் உங்களைப்போல் எழுதும் ஆற்றல் என்னிடம் இல்லை உங்களிடம் அந்த திறமை நிறைய உண்டு மருதங்கேணி உங்களைபோன்றோர் இதில் தொடர்ந்து எழுதாவிட்டால் வரலாற்றை திரிவு படுத்தி எழுத சிலர் உள்ளனர்.

அவர்களை முறியடித்து உண்மைகளை முன்வைக்கும் உங்களுக்கு நன்றி

கிட்டுஅண்ணா பொது மன்னிப்பு கொடுத்தவர்கள் டெலோ அரசியல்துறை பொறுப்பாளர் தயா அண்ணா. மட்டும் இபி ஆர் எல் எப் அரசியல் முக்கியதர் சோதிலிங்கம் அண்ணா போன்றவர்கள் . தொடர்ந்து சரண் அடைய மறுத்தவர்களும் தங்களை மாத்தி கொள்ள மறுத்தவர்களுமே கைது செய்யப் பட்டார்கள். ஆகையால் இந்த கந்தன் கருணை கொலை சம்பவம் பெரிய விடயம் அல்ல . இந்த விவாதத்தை வேறொரு தளத்தில் வைக்கலாம்.

இதில் அஞ்சலி செலுத்துபவர்கள் மட்டுமே இதில் எழுதலாம்

நெடுக்ஸ் சொல்வது போன்று நாம் பல சொற்களை மாத்த வேண்டும் . சாஸ்திரியார் கொஞ்சம் சம்பவங்களை பார்த்து பகிர்வது நல்லம். தேசியம் முக்கியம். இங்கு எல்லோரும் உத்தமர்கள் கிடையாது எங்கே அவல் கிடைக்கும் என்று இருக்குறார்கள்.

snapback.pngஅலைமகள், on 15 January 2012 - 07:53 PM, said:

அவர் தான் அதைச் செயதார், இவர் தான் இதைச் செய்தார் என்று சண்டை போடுவதை விட்டு உருப்படியாய் ஏதாவதை செய்யுங்கோ!

நானும் இதைக் கேட்கலாம் என்று நினைத்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் அலை.

கிட்டு சண்டை ஒருபக்கம் இருக்கட்டும்,, சகோதரங்கள் ..

நீங்க எப்போ,,, ஒண்ணா சேர்ந்தீங்க?

அட ச்சே.............

ரொம்ப எதிர்பார்த்த ..பீட்டர்ஹெய்ன் லெவல்ல ஒரு சண்டைக்காட்சி....

கடைசில சப்புன்னு போயிருச்சே! :(

.நீங்கள் யாரையா மற்றவனை போராடவேண்டாம் அல்லது மற்றவன் போராடும் விதம் பிழையென சொல்வதற்கு? உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார் ?

பலம் உள்ளவன் தான் அதை சொல்வான்... வேற யாரு ?

இந்த கேள்விய சத்தமாவே கேட்கிறேன்............பதில் சொல்லுங்க...!!

அந்த பலம் உங்களிடம் இல்லாமல் போனது ஏன் அர்ஜுன் அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னபா இது

எதையாவது எழுதலாம் என்டால் எல்லா இடமும் ஒரே ரென்சனாய் இருகு

இதுகையும் ஆமி புகுந்திடோ

உயர்பாதுகாப்பு வலயத்துக்கை போய் நிண்டு கொண்டு கதை கேக்கிறியள் குண்டன் நல்லதில்லை. கால்கையை குடுக்கப்போறியள் கவனமா வெளிய போங்கோ. :icon_idea::lol::D

கிட்டு சண்டை ஒருபக்கம் இருக்கட்டும்,, சகோதரங்கள் ..

நீங்க எப்போ,,, ஒண்ணா சேர்ந்தீங்க?

அட ச்சே.............

ரொம்ப எதிர்பார்த்த ..பீட்டர்ஹெய்ன் லெவல்ல ஒரு சண்டைக்காட்சி....

கடைசில சப்புன்னு போயிருச்சே! :(

சகோதரா! நாம் எப்போ பிரிந்தோம் ஒன்றாகச் சேர்வதற்கு??? நீங்கள் என்ன சதி செய்தாலும் எம்மை......

நாம் என்ன கருணாவா :lol:

உயர்பாதுகாப்பு வலயத்துக்கை போய் நிண்டு கொண்டு கதை கேக்கிறியள் குண்டன் நல்லதில்லை. கால்கையை குடுக்கப்போறியள் கவனமா வெளிய போங்கோ. :icon_idea::lol::D

:lol: :lol:

Edited by அலைமகள்

இப்படியான திரிகளில் எப்படி வாதாடியும் எதையும் நியாயப்படுத்த முடியாது. தீர்வும் காணவும் முடியாது. மாறாக வேற்றுமை மனநிலையை தக்கவைக்க மட்டும் முடியும்.

பலமுள்ளவன் யாரைவேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை எங்கிருந்து வருகின்றது என்று அறிந்து அங்கே சரிசெய்ய முற்படவேண்டும். இல்லாத பட்சத்தில் எங்களுக்குள் நாங்கள் கொல்வது காலமுள்ளவரை இருக்கும். ஆனால் காலமுள்ளவரை நாம் இருக்கப்போவதில்லை.

உதாரணத்திற்கு இந்தத் திரியில் விவாதிப்பவர்கள் ஆளையாள் அறிந்து ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய சூழ்நிலை வரும்போதும் அதிகாரம் சார்ந்த தளங்கள் மாறும்போதும் போட்டுத்தள்ளுதல் நடக்கும்.

வேற்றுமை மனநிலை என்பது இனத்தில் உள்ள ஒவ்வொருவனினதும் மரபணுவில் உள்ள பிரச்சனை. அது அவ்வப்போது உறைநிலையில் இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படும். இதை அறிவாலோ நாகரீக வளர்ச்சியாலோ சரிப்பண்ண முடிந்ததில்லை என்பதை இக்கலம் வரையிலான வரலாறு சொல்கின்றது.

புத்தம் சமண மதத்தவரை சைவமாகக் கழுவேற்றியதும் சரி சேர சோழ பாண்டியராக குத்துப்பட்டதும் சரி இஸலாமிய இந்து குத்துபபாடும் சரி குறுநில மன்னர்கள் தங்களுக்குள் குத்துப்பட்டதும் சரி இனத்துக்குள் சுற்றிச்சுற்றி இரைதேடியதையே சொல்லும்.

பல சாதிகளாக ஒடுக்கியதும் சரி பிரதேசவாதிகளாக தாழ்தியதும் சரி இயக்கங்களாக உருவாகி குத்துப்பட்டதும் சரி பின்னர் குத்துப்பட்டு ஒன்றுமட்டும் பலமுடன் விடுதலைப்புலிகள் என்று தலைநிமிர்ந்து அதற்குள் மாத்தையாக கருணா என்று பிழந்து அழிந்ததும் சரி எல்லாம் இனத்துக்குள் இரைதேடியதை கடந்து எதுவும் இல்லை.

என்னும் நாடு கடந்த அரசு பின்னர் நாடுகடந்த ஜனநாயக அரசு அதுதவிர ஐம்பது தனிக்குழு அவை பேரவை என்னும் நிறைய வரும். இது ஒரு மன நோய். வாயால் சண்டை பிடிப்பவனிடம் ஆயுதத்தை கொடுத்தால் அதைக்கொண்டு சண்டை பிடிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இந்த இனம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. என்னுமொரு வகையில் சரிப்படுத்த முடியவே முடியாத இந்த நோய்க்கு மருந்து சுடுகாட்டில் தான் இருக்கின்றது. இனத்தின் அழிவும் இறைவனின் செயல் என்றுதான் கொள்ள முடியும்

இப்படியான திரிகளில் எப்படி வாதாடியும் எதையும் நியாயப்படுத்த முடியாது. தீர்வும் காணவும் முடியாது. மாறாக வேற்றுமை மனநிலையை தக்கவைக்க மட்டும் முடியும்.

பலமுள்ளவன் யாரைவேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை எங்கிருந்து வருகின்றது என்று அறிந்து அங்கே சரிசெய்ய முற்படவேண்டும். இல்லாத பட்சத்தில் எங்களுக்குள் நாங்கள் கொல்வது காலமுள்ளவரை இருக்கும். ஆனால் காலமுள்ளவரை நாம் இருக்கப்போவதில்லை.

உதாரணத்திற்கு இந்தத் திரியில் விவாதிப்பவர்கள் ஆளையாள் அறிந்து ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய சூழ்நிலை வரும்போதும் அதிகாரம் சார்ந்த தளங்கள் மாறும்போதும் போட்டுத்தள்ளுதல் நடக்கும்.

வேற்றுமை மனநிலை என்பது இனத்தில் உள்ள ஒவ்வொருவனினதும் மரபணுவில் உள்ள பிரச்சனை. அது அவ்வப்போது உறைநிலையில் இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படும். இதை அறிவாலோ நாகரீக வளர்ச்சியாலோ சரிப்பண்ண முடிந்ததில்லை என்பதை இக்கலம் வரையிலான வரலாறு சொல்கின்றது.

புத்தம் சமண மதத்தவரை சைவமாகக் கழுவேற்றியதும் சரி சேர சோழ பாண்டியராக குத்துப்பட்டதும் சரி இஸலாமிய இந்து குத்துபபாடும் சரி குறுநில மன்னர்கள் தங்களுக்குள் குத்துப்பட்டதும் சரி இனத்துக்குள் சுற்றிச்சுற்றி இரைதேடியதையே சொல்லும்.

பல சாதிகளாக ஒடுக்கியதும் சரி பிரதேசவாதிகளாக தாழ்தியதும் சரி இயக்கங்களாக உருவாகி குத்துப்பட்டதும் சரி பின்னர் குத்துப்பட்டு ஒன்றுமட்டும் பலமுடன் விடுதலைப்புலிகள் என்று தலைநிமிர்ந்து அதற்குள் மாத்தையாக கருணா என்று பிழந்து அழிந்ததும் சரி எல்லாம் இனத்துக்குள் இரைதேடியதை கடந்து எதுவும் இல்லை.

என்னும் நாடு கடந்த அரசு பின்னர் நாடுகடந்த ஜனநாயக அரசு அதுதவிர ஐம்பது தனிக்குழு அவை பேரவை என்னும் நிறைய வரும். இது ஒரு மன நோய். வாயால் சண்டை பிடிப்பவனிடம் ஆயுதத்தை கொடுத்தால் அதைக்கொண்டு சண்டை பிடிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இந்த இனம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. என்னுமொரு வகையில் சரிப்படுத்த முடியவே முடியாத இந்த நோய்க்கு மருந்து சுடுகாட்டில் தான் இருக்கின்றது. இனத்தின் அழிவும் இறைவனின் செயல் என்றுதான் கொள்ள முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

எழுத வேண்டாமென்று நினைத்தால் அடம் பிடிக்கின்றீர்கள் .

நான் எனது வீரத்தை எதிரியிடம் மட்டுமே காட்டுவேன் .பெற்றோர் ,சகோதரர் ,மனைவி .பிள்ளைகளிடம் காட்டுவதில்லை ,இவர்களிடம் வீரம் காட்டுபவன் கோழை என்பதுதான் என் கணிப்பு.

santhiyayar.jpg

இவ்வளவு வீர சாகசம் செய்த இவர்கள் முள்ளிவாய்காலில் எதிரியிடம் வெள்ளைக்கொடியுடன் போனபோது உலகிற்கு தெரிந்தது இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று ? இவ்வளவு கோழைகள் என்று ?

தமிழன் வரலாற்றிலேயே தமிழன் சிங்களவனிடம் தோற்றது அன்றுதான்.

இந்தக்கூற்றை சொன்னது மூலம் உங்கள் மீது நீங்கள் உங்களை இழிவுபடுத்தியதாகவே எனக்குத்தெரிகின்றது !

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் அண்ணாக்கு ஒரு பச்சை................

அர்ஜீன் அண்ணா அப்ப நீங்க மாலதீவ பிடிக்க போகேக்க தமிழன் வெண்டிட்டானா? சொல்லவே இல்ல......

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திரிகளில் எப்படி வாதாடியும் எதையும் நியாயப்படுத்த முடியாது. தீர்வும் காணவும் முடியாது. மாறாக வேற்றுமை மனநிலையை தக்கவைக்க மட்டும் முடியும்.

பலமுள்ளவன் யாரைவேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை எங்கிருந்து வருகின்றது என்று அறிந்து அங்கே சரிசெய்ய முற்படவேண்டும். இல்லாத பட்சத்தில் எங்களுக்குள் நாங்கள் கொல்வது காலமுள்ளவரை இருக்கும். ஆனால் காலமுள்ளவரை நாம் இருக்கப்போவதில்லை.

உதாரணத்திற்கு இந்தத் திரியில் விவாதிப்பவர்கள் ஆளையாள் அறிந்து ஒரு பொதுத் திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய சூழ்நிலை வரும்போதும் அதிகாரம் சார்ந்த தளங்கள் மாறும்போதும் போட்டுத்தள்ளுதல் நடக்கும்.

வேற்றுமை மனநிலை என்பது இனத்தில் உள்ள ஒவ்வொருவனினதும் மரபணுவில் உள்ள பிரச்சனை. அது அவ்வப்போது உறைநிலையில் இருக்கின்றது. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்படும். இதை அறிவாலோ நாகரீக வளர்ச்சியாலோ சரிப்பண்ண முடிந்ததில்லை என்பதை இக்கலம் வரையிலான வரலாறு சொல்கின்றது.

புத்தம் சமண மதத்தவரை சைவமாகக் கழுவேற்றியதும் சரி சேர சோழ பாண்டியராக குத்துப்பட்டதும் சரி இஸலாமிய இந்து குத்துபபாடும் சரி குறுநில மன்னர்கள் தங்களுக்குள் குத்துப்பட்டதும் சரி இனத்துக்குள் சுற்றிச்சுற்றி இரைதேடியதையே சொல்லும்.

பல சாதிகளாக ஒடுக்கியதும் சரி பிரதேசவாதிகளாக தாழ்தியதும் சரி இயக்கங்களாக உருவாகி குத்துப்பட்டதும் சரி பின்னர் குத்துப்பட்டு ஒன்றுமட்டும் பலமுடன் விடுதலைப்புலிகள் என்று தலைநிமிர்ந்து அதற்குள் மாத்தையாக கருணா என்று பிழந்து அழிந்ததும் சரி எல்லாம் இனத்துக்குள் இரைதேடியதை கடந்து எதுவும் இல்லை.

என்னும் நாடு கடந்த அரசு பின்னர் நாடுகடந்த ஜனநாயக அரசு அதுதவிர ஐம்பது தனிக்குழு அவை பேரவை என்னும் நிறைய வரும். இது ஒரு மன நோய். வாயால் சண்டை பிடிப்பவனிடம் ஆயுதத்தை கொடுத்தால் அதைக்கொண்டு சண்டை பிடிப்பான். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து இந்த இனம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. என்னுமொரு வகையில் சரிப்படுத்த முடியவே முடியாத இந்த நோய்க்கு மருந்து சுடுகாட்டில் தான் இருக்கின்றது. இனத்தின் அழிவும் இறைவனின் செயல் என்றுதான் கொள்ள முடியும்

சின்ன மீன்களை பிடித்து உண்டால்தான் பெரிய மீன்கள் உயிர்வாழ முடியும் இது ஜதார்த்தம்.

இனி ஜெனநாயகம் என்று பெரிய மீன்கள் பட்டினி கிடந்தது சாகவா போகின்றது.

ஒவருவரும் தமது நிலையை தக்கவைக்கவே போராடுகிறார்கள். இதற்கு மிருகங்களே விதிவிலக்கில்லாமல் இருக்கின்றன.

தற்போதைய காலம் உலக தமிழர் யாவரும் ஒருவரை ஒருவர் நினைத்தவுடன் சந்திக்க கூடியதாக இருக்கிறது. இதை கருத்தில் எடுத்து எல்லா தமிழரையும் ஒரு குடையின் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள். தமிழருக்கு நெருங்கிய வெற்றிகளை கொடுக்கலாம்.

அறியாமைதான் அனைத்து அழிவுகளுக்கும் அத்திவாரமாக இருந்திருக்கின்றது......... அதில் இருந்து தமிழரை மீட்க வேண்டிய ஒரு கடமை உங்களை போன்ற அனைவருக்கும் உண்டு. கடந்த காலங்களை அனுபவமாக கொண்டு எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். தலைமைத்துவம் இல்லாத ஒரு அமைப்பு முறையை உருவாக்கி தத்தமது கடமைகளை அவரவரே செய்ய நிர்பந்திக்க வேண்டும்.

தொண்ணூறு வீதமான தமிழனுக்கு தான் யார் என்பது தெரியாமைதான் முதன்மை காரணமாக இருக்கிறது. அகவே தமிழ் பற்றிய தெளிவை கொண்டுவரவேண்டும். எங்கே இருக்கிறேன் என்பதை உணர்தவனுக்குதான் எங்கே செல்லவேண்டும்? என்ற கேள்வியும் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.