செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை தெஹிவளை பொலிஸாரே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். குறித்த நபர் அவ்வாறு படம்பிடிக்கும்போதே பயணிகள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடைய கையடக்கதொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது அவ்வாறான புகைப்படங்கள் 50 இ…
-
- 10 replies
- 2.1k views
-
-
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் .. https://www.ibctamil.com/uk/80/152753?ref=bre-news
-
- 15 replies
- 2.1k views
-
-
முதல் தடவையாக ஒவ்வொரு தளமும் சுயாதீனமாக அசையக்கூடிய கட்டடம் துபாயில் கட்டப்பட உள்ளது. இத்தாலிய நாட்டு கட்டட கலை நிபுணரான டேவிட் பிஸ்ஸர் என்பவரால் வடிவமைக்கப்படும் இந்த கட்டடம் 80 தளங்களை கொண்டதாகும். 420 மீற்றர் உயரத்தில் அமையும் இந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 360 பாகை சுழற்சி (முழுச்சுழற்சி) அடைய 1 - 3 மணித்தியாலங்கள் எடுக்கும். அதைவிட 79 காற்றாலை இயந்திரங்களும் ஒவ்வொரு தளத்திலும் இணைக்கப்ப்ட்டிருக்கும் மூலச்செய்தி, காணொளி.. http://news.bbc.co.uk/2/hi/middle_east/7472722.stm
-
- 16 replies
- 2.1k views
-
-
பேரூந்துகளில் பயணம் செய்கின்றபோது உள்ளாடைகளை அணிந்து இராத ஆண் பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் 1500 ரூபாய் வரை தண்டம் செலுத்துகின்றனர். இந்நடைமுறை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக மிகவும் தீவிரமாக உள்ளது. பாலியல் குற்றங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றமைக்காக இவ்வதிரடி நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆயினும் கடல் தொழிலாளர்களை இந்நடைமுறை பெரிதும் பாதித்து உள்ளது. ஏனெனில் உள்ளாடைகளை அணிந்துகொண்டு கடல் தொழிலில் ஈடுபடுகின்றமை மிகவும் சிரமம் ஆனது ஆகும். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15056:2010-12-03-06-53-34&catid=54:2009-12-16-09-39-33…
-
- 18 replies
- 2.1k views
-
-
பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர…
-
- 12 replies
- 2.1k views
-
-
தற்போது `இன்டர்நெட்' நட்பு, காதல், கல்யாணம் என எதற்கெல்லாமோ பயன்பட தொடங்கி விட்டது. `இன்டர்நெட்' மூலம் நட்பாக பேசிக்கொள்ளும் பலர் பின்னர் காதலித்து திருமணம் வரை செல்கிறார்கள். `இன்டர்நெட்' காதல் மூலம் பலர் இணைந்தாலும், பலர் மோசடியில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என்றே கூற வேண்டும். இன்டர்நெட் மூலம் காதலை வளர்த்த பெண் ஒருவர் தனது புகைப்படத்துக்கு பதில் நடிகை அசின் படத்தை அனுப்பி காதலனை ஏமாற்றிய சம்பவம் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது. ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சுந்தர் என்ற வாலிபர் இன்டர்நெட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் சிக்கியவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அவர் தனது பெயரை அர்ச்சனா என அறிமுகம் செய்தார். முதலில் நண்பர்களாக பேசத்தொடங்கிய அவர்கள் பின்…
-
- 6 replies
- 2.1k views
-
-
நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி! மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர். மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது. 'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர். இந்தப் புதிய வதந்தியால…
-
- 10 replies
- 2k views
-
-
புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இ…
-
- 7 replies
- 2k views
-
-
நாமக்கல் அருகே காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய நவீன அண்ணனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷீலா கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் ஷீலாவுக்கு அண்ணன் முறை உறவினர் ஆவார். தங்கை முறை உள்ள ஷீலாவை ஆறுமுகம் ஷீலாவை காதலிக்க தொடங்கினார். ஷீலா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்வது என ரகளை செய்துள்ளார். ஆனால் ஷீலா இதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் திடீரென்று ஷீலாவிடம் தனது காதலை ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீலா ஆறுமுகத்தின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ஷீலா வீட்ட…
-
- 1 reply
- 2k views
-
-
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமெஜயம் கொலை வழக்கில் இலங்கை பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவர தனிப்படை டீம் அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மாதங்கள் உருண்டோடி வரும் நிலையில் இன்னமும் கொலையாளி யார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த அனைத்து தனிப்படைகளும் கலைக்கப்பட்டு புதிய டீம்கள் போடப்பட்டுள்ளன. இதில் ராமஜெயத்துக்கு நெருக்கமான வினோத் மற்றும் கண்ணன் ஆகியோரிடம் தொடர்ந்து ஒரு டீம் விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் இன்னொரு டீம் இலங்கைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ராமஜெயத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் அவரிடம் இருந்து ரூ300 கோடி அளவுக்கு ஆட்டையைப் போட்டுவிட்டாராம். இதை தெரிந்த…
-
- 0 replies
- 2k views
-
-
இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..
-
-
- 30 replies
- 2k views
- 1 follower
-
-
தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்! பகிர்க ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த …
-
- 1 reply
- 2k views
-
-
வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டாரா நித்தியானந்தா? சர்ச்சைக்குரிய நபரான நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு சர்ச்சைகளிலும், பாலியல் வழக்குகளிலும் சிக்கிய நித்தியானந்தா சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக பெங்களூருவில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கெனவே கெய்மன் தீவுகளில் அரசியல் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். நீண்ட காலமாக பெங்களூருவிலுள்ள ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லாத காரணத்தால் இதுபோன்ற செய்திகள் பரவியுள்ளன. இதுபற்றி அவரது சீடர்களில் ஒருவர் பேசுகையில், “அவர் எங்கே இருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. அவர் வட இந்தியாவில…
-
- 10 replies
- 2k views
-
-
ஈராக்கைச் சேர்ந்த 92 வயதான நபரொருவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி தன்னை விட 70 வருடங்கள் இளமையான பெண்ணை திருமணம் செய்து பிரதான செய்தியாக இடம்பிடித்து பரப்பரப்பினை ஏற்படுத்தியமை பலருக்கும் ஞாபகம் இருக்கும். மூஸா அலி மொஹம்மட் அல் முஜாமி என்ற இந்த 92 வயது நபர் திருமணமாகி 6 மாதங்களே கழிந்த நிலையில் கடந்த வாரம் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் வைத்து மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-முஜாமியின் திருமண நிகழ்வின் போது அவரது 16 மற்றும் 17 வயதான இரு பேரன்களுக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டது. அல் முஜாமிற்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என 325 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/a…
-
- 15 replies
- 2k views
-
-
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது. இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது." …
-
-
- 26 replies
- 2k views
- 1 follower
-
-
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த டி.பரங்கினி பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராகுல் என்ற 2 மாத குழந்தை உள்ளது.ஒரு மாதத்துக்கு முன்பு ராகுல் வீட்டில் இருந்தபோது அவனது உடலில் திடீரென தீப்பிடித்தது. வீடும் தீப்பற்றி கொண்டது. அவனை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன் பிறகு பக்கத்து வீட்டில் மர்மமாக தீப்பிடித்தது. இதனால் பயந்துபோன ராகுலின் பெற்றோர் அவனை புதுவை அருகே உள்ள சிங்கிரி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்தபோதும் அவனது உடலில் தீப்பிடித்தது. அதன்பிறகு வானூர் அருகே உள்ள உறவினர் கிராமத்துக்கு சென்று தங்கினார்கள். அங்கு குழந்தையின் உடலில் தீப்பிடித்தது. பக்கத்து வீடு ஒன்றும் தான…
-
- 15 replies
- 2k views
-
-
இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளத…
-
- 1 reply
- 2k views
-
-
https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள். யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.
-
-
- 22 replies
- 2k views
- 1 follower
-
-
இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/
-
- 0 replies
- 2k views
-
-
'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில். கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர். யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள…
-
- 26 replies
- 2k views
-
-
நாகர்கோவில்: முதலில் ஒருவரைக் காதலித்து விட்டு, அவருடன் திருமண நிச்சயதார்த்தத்தையும் ஏற்பாடு செய்து விட்டு, அதற்கு சில நாட்களே இருந்த நிலையில் திடீரென தற்செயலாக சந்தித்த ஒருவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தும் கொண்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர். தனது காதலியின் இந்த திடீர் மாற்றத்தால் வேதனையுற்று ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார் முதல் காதலர். தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஜாஸ்மின் ஷீபா. இவர் ஒரு நர்ஸ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விபின் என்பவரும் காதலித்து வந்தனர். திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து திருமணத்திற்குத் தேவையான பணத்தை சேர்பப்தற்காக வெளிநாடு போனார் விபின். தனது காதலிக்கு …
-
- 28 replies
- 2k views
- 1 follower
-
-
பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறும் பெண்ணொருவர் பின்னர் விபசாரத் தொழிலிலிருந்து விலகிய நிலையில் தனது வாழ்க்கை குறித்து நூலொன்றை வெளியிட்டுள்ளார். கிவினெத் மொன்டென்க்ரோ எனும் இப்பெண் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். தான் சமயப்பற்றுள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவள் எனவும் இளமைக்காலத்தில் தான் மிகுந்த வெட்க சுபாவத்துடன் இருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பின்னர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் தனது வாழ்க்கைப் பாதை திசை மாறியதாக கிவினெத் தெரிவித்துள்ளார். 'பாடசாலை பருவத்தில் மிக வெட்க சுபாவத்துடன் இருந்தேன். அக்காலத்தில் மற்றவர்களால் அச்சுறுத்தப்பட்டேன். பலராலும் இலக்கு வைக்கப்படும் சிறுமியாக நான் இருந்தேன். அதனால் எனது த…
-
- 25 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்திய இராணுவப் பிரிவு பொறுப்பாளரும் தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற துணை இராணுவக் குழுவின் தலைவருமாகிய கருணா என்பவர் துணை இராணுவக் குழுவுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு முற்றிய நிலையில் கொழும்பு பிரித்தானிய தூதரகத்தில் விசா பெற்று நான்கு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக ஐ தே கட்சிச் சார்பு டெயிலி மிரர் பத்திரிகையைச் செய்தியை ஆதாரம் காட்டி சின்னக்குட்டியின் வலைப்பூ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத் துணை இராணுவக் குழு தலைவர் கருணாவின் குடும்பம் கடந்த ஓராண்டாக பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் 100 பேருடன் கருணாவுக்குப் பயந்து திர…
-
- 10 replies
- 2k views
-
-
அந்தரங்கங்களை அம்பலப்படுத்தவுள்ள மோனிகா லெவின்ஸ்கி By General 2012-09-27 14:51:40 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுடனான காதல் தொடர்பில் தான் வெளீயிடவுள்ள புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் பில் கிளின்டன். ஆனால், ஆட்சியின் கடைசி காலத்தில் பாலியல் புகாரில் சிக்கி, பாராளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, சீரழியும் நிலைக்கு ஆளானார், கிளின்டன். அமெரிக்க ஜனாதிபதிகளில் எண்ட்ரூ ஜொன்சனுக்கு பின், கண்டனத் தீர்மானத்தைச் சந்தித்த அடுத்த ஜனாதிபதி பில் கிளின்டன் மட்டுமே. புகழின் உச்சியில் இருந்த …
-
- 2 replies
- 2k views
-
-
-
- 4 replies
- 2k views
-