COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
அரசுகளால், உலக சுகாதார சபை போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் , நம்பகத்தன்மை வாய்ந்த ஊடகங்களால் மற்றும் உறுதி செய்யப்பட்ட COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் இங்கு பதிந்து கொள்ளுங்கள். COVID-19: Coronavirus செய்திகள் இப்பகுதியில் இணைக்கப்படலாகாது. செய்திகள் அதற்குரிய பகுதிகளில் இணைத்துக்கொள்ளுங்கள்.
273 topics in this forum
-
கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் உலக அரங்கில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வகையில்.. யாழ் கள உறவுகள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது.. இன்னும் தடுப்பூசி போடாதவர்களுக்கு அறிவூட்டலையும் அச்ச நீக்கத்தையும் அளிக்க உதவும். உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். எனது அனுபவம்... கடந்த வாரம்.. முன்கள உயிரியல், மருத்துவ சுகாதாரப் பணியாளர் என்ற வகையில்..எனக்கான தடுப்பூசியை இங்கிலாந்தில் ஒரு தேசிய சுகாதார சேவை மருத்துவமனையில் போட்டார்கள். Primary vaccine - முதல் தடுப்பூசி போடப்பட்டது. Pfizer - ஆர் என் ஏ தடுப்பூசியே தரப்பட்டது. உங்களுக்கு தடுப்பூசி போட முதல் ஒவ்வாமை.. மற…
-
- 213 replies
- 21.3k views
- 1 follower
-
-
தடுப்பூசியின் முதல் அளவை பெற்றவர்களுக்கு... கொவிட்-19 பரவல் அபாயம் குறைகிறது! அஸ்ட்ராஸெனா மற்றும் ஃபைஸர்- பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகளின் முதல் அளவை பெற்றவர்களுக்கு கொரோனா பரவல் அபாயம் 38 முதல் 49 சதவீதம் குறைவதாக இங்கிலாந்து பொது சுகாதார துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல, தடுப்பூசி செலுத்திய 14 நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கிறது. அதில் வயது வித்தியாசமில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கின்றன. தடுப்பூசி ஒரு அளவு போட்டாலே வீடுகளில் 50 சதவீதம் தொற்று பரவல் குறைவது உறுதியாகி இருக்கிறது. தடுப்பூசிதான் நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் காக்கிறது என்பதற்கு இது சான்றாகிறது என இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…
-
- 51 replies
- 5k views
- 1 follower
-
-
ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள புதிய வைரஸிற்கு ஒமிக்ரோன் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்திலும் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோன்று ஜேர்மனியிலும் …
-
- 26 replies
- 1.8k views
-
-
கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? வைரஸ் தொற்றில் இருந்து என்னை பாதுகாத்து கொள்வது எப்படி? உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை 156 நாடுகளில் பரவி உள்ளது. 2,01,530 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8007 பேர் மரணித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 82,032ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை. கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி? உங்கள் கைகள…
-
- 15 replies
- 2.6k views
-
-
Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? ஆர்.வைதேகி Covid questions: கறுப்பு பூஞ்சைத் தொற்று தாக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? Mucormycosis Testing ( AP Photo / Mahesh Kumar A ) கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. Covid question: ௭ன் உறவினருக்கு டயாபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) உள்ளது. அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ௭டுத்துக்கொள்ளலாமா? - வீரா (விகடன் இணையத்திலிருந்து) …
-
- 12 replies
- 1.1k views
-
-
மிஷெல் ராபர்ட்ஸ் சுகாதார செய்தியாளர், பிபிசி இணைய செய்திகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை பரப்புகிறார்களோ, அதே போல இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பரப்புகிறார்கள். அவர்களுக்கு எந்தவித கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றாலும் அல்லது குறைவான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுடன் வீட்டில் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக இருந்தால், அவர்களில் ஐந்தில் இரு பகுதியினருக்கு அல்லது 38 சதவீதத்தினருக்கு வைரஸை பரப்புகிறார்கள். ஒருவேளை வீ…
-
- 12 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸ்: மூலிகை மருந்துகள் தீர்வு என இந்தியாவில் பரவும் தகவல்கள் உண்மையா? #BBCRealityCheck Getty Images கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. முன்னணியில் இருக்கும் சிலவற்றை நாங்கள் ஆய்வு செய்தோம். பாரம்பரிய மூலிகைகளும் வைரஸ் தாக்குதல்களும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் திரு. நரேந்திர மோதியின் அணுகுமுறைகளில், பாரம்பரிய மூலிகைகளை எடுத்துக் கொள்ளுமாறு குடிமக்களுக்குக் கூறும் யோசனையும் அடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏழு அம்சத் திட்டத்தைத் திரு.…
-
- 12 replies
- 2.6k views
-
-
சுவீடனில்.. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு, நான்காவது தவணை கொவிட் தடுப்பூசி! சுவீடனில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது தவணை கொவிட் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவீடன் பொது சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ’65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீட்டுப் பராமரிப்பு பெற்று வருவோருக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் 18 முதல் 64 வயது வரையுள்ள தீவிர நோய் எதிர்ப்புக் குறைபாடு உடையவர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும். தீவிர உடல்நலக் குறைபாடு மற்றும் இறப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இதன் நோக்கம்’ …
-
- 11 replies
- 1k views
-
-
பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்குகிறது? பைசர் தடுப்பூசிக்கு இந்த வார இறுதியில் ஐக்கிய இராச்சியத்தின் மருத்து கட்டுப்பாட்டு அமைப்பு MHRA அனுமதி வழங்கும் என செய்திகள் தெரிவிக்கிறன. இதை ஒத்த அமெரிக்காவின் FDA அமைப்பு டிசெம்பர் மாதம் 10ம் திகதியளவிலேயே பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐக்கிய இராச்சியத்தின் அமைப்பு இந்த வார இறுதியிலேயே இந்த அனுமதியை வழங்க கூடும் என ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வெளிவரும் இரு முண்ணணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிகு: டெய்லி டெலிகிராபின் செய்தி paywall இன் பின்னால் உள்ளது. டெய்லி மிரர் டெய்லி டெலிகிராபை சுட்டி செய்தி வெளியிட்டுள்ளது. https://www.m…
-
- 10 replies
- 947 views
-
-
சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து. ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதும் பிரச்னை இருந்தாலும், மற்றும் ஆங்கிலம் எவருக்கேனும் புரியாமல் இருந்தாலும் போன்றே காரணங்களினால், ஒலி வடிவத்தின் மொழி பெயர்ப்பு பின்வருமாறு: 1) இந்த வைரை சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது. 2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை. கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன…
-
- 10 replies
- 2.5k views
-
-
-
- 8 replies
- 4.8k views
-
-
கொரோனா குறித்த நான் கேட்ட மிகசிறந்த விளக்கம். கிழக்கிலங்கை தமிழர், இங்கிலாந்து டோங்காஸ்டொர் ராயல் வைத்தியசாலையின் நிபுணரும், மருத்துவ பேராசானுமாகிய டாக்டர் நவாஸ் கான் அவர்களுடன் ஒரு நேர்காணல்.
-
- 7 replies
- 3k views
-
-
கொரோனாவுக்கு எதிரான பைசர் நிறுவன தடுப்பூசியை ஐக்கிய இராச்சிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகரித்தமையை தொடந்து, வரும் செவ்வாய் முதல் தடுப்பூசி வழங்க ஏறப்படுகள் செய்யப்படுகிறன. ஒரு தொகை தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்து இப்போது உள்ளூர் வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளன. லண்டனில் தமிழர் செறிந்து வாழும் குரொய்டன் பகுதியின் வைத்தியசாலைக்கும் இவ்வூசிகள் வந்து சேர்ந்துள்ளன. முதியோர் காப்பகங்களில் வாழ்வோர், அவர்களை பராமரிப்போர், மற்றும் நோயபாயம் மிக்க மருத்துவ முன்ணணி வேலையாட்களுக்கே முதல் கட்டமாக தடுப்பூசி வழங்கபடும் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசியை குரொய்டன் வைத்தியசாலை பணியாளர்கள் கையாளும் படங்களுக்கு சுட்டியை அழுத்தவும். https://www.…
-
- 6 replies
- 994 views
-
-
பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தாததுடன், கொரோனாவை எதிர்த்துப் போராட மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவது முதல் சுற்றில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் ஆய்வகப் பரிசோதனைகளை முடித்து, மனிதர்களுக்கு தந்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முதல் சுற்றில் இத்தகைய முடிவு வந்துள்ளது. எனினும் பரிசோதனை அடுத்தடுத்த கட்டங்களைக் கடந்த பிறகே பொதுப் பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது முடிவு செய்யப்படும். இந்த முதல் சுற்று மனிதப் பரிசோதனையில் இந்த தடுப்பூசி 1,077 பேருக்குச் செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. இதில், இந்த தடுப்பு மருந்து ரத்த வெள்ளை அணுக்களையும், ஆண்டிபாடிக்களை…
-
- 6 replies
- 1.7k views
-
-
எல்லா உறுப்புகளையும் கொரோனா தொற்று பாதிக்கலாம் - மருத்துவ நிபுணர்கள் கருத்து கொரோனா வைரஸ் தொற்று புதிதான ஒன்று. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்றளவும் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளாலும், ஆராய்ச்சியாளர்களாலும், பல்துறை மருத்துவர்களாலும் நடத்தப்பட்டுதான், அந்த வைரஸ் பற்றிய புதிய தகவல்கள், உலகுக்கு வந்தவண்ணமாக உள்ளன. இப்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிக்கும், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகள் மார்பு தொடர்பான அறிகுறிகளுடன் முற்றிலும் தொடர்பு இல்லாததாகவும் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நிதி ஆயோக் ஒத்துழைப்புடன் நடைபெறுகிற வாராந்திர தேசிய மருத்துவ கிராண்ட் ரவுண்ட்ஸ்…
-
- 6 replies
- 1k views
-
-
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
அமெரிக்காவில்... 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு, ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க ஒப்புதல்! அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. பூஸ்டர் டோஸ் பெறுபவர்கள் இரண்டாம் தவணை தடுப்பு மருந்து பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் மூன்றாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் ஊக்குவிக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து பூஸ்டர்…
-
- 5 replies
- 687 views
-
-
கொரோனா தொற்றால் இதயம், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுமா? கொரோனாவால் இதயம், நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. கேள்வி-பதில் கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மனதில் எழும் சந்தேகங்கள், கேள்விகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேள்வி-பதில் வடிவில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- இதய நோயாளிகள், நீரிழிவு அல்லது ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அபாயம் அதிகமா? அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் உடல் மோசம் அடைவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதா? பதில்:- மற்றவர்களை விட இதய நோயாளிகள், …
-
- 5 replies
- 986 views
-
-
சரியான முறையில் மாஸ்க்கைப் பயன்படுத்தவில்லையென்றால் அது தொற்றுநோய்க்கான ஆதாரமாகவும் மாறும். உடல்நிலையில் கவனம்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக்கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்கிறார்கள். டிமாண்ட் அதிகமானதால், ஐந்து ரூபாய்க்குச் சாதாரணமாகக் கடைகளில் கிடைத்துக்கொண்டிருந்த மாஸ்க், இப்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, 'காய்ச்சல், இருமல், அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாசப் பிரச்னை அறிகுறிகள் இல்லாதவர்கள், மாஸ்க் அணியத் தேவையில்லை. ஆரோக்கியமாக இருக்கும் மக்கள் மாஸ்க் அணிவதால் …
-
- 5 replies
- 1.4k views
-
-
கொவிட் தொற்றுக்கு எதிரான பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐக்கிய இராச்சியத்தின் மருத்து கட்டுப்பாடு அமைப்பு இன்று (02/12/20) காலை பாவனைக்கு ஏற்றதாக அங்கீகரித்துள்ளது. மேற்குலகில் முதலாவது தடுப்பூசி அங்கீகாரம் இதுவாகும். வரும் திங்கள் முதல் முன்னணி மருத்துவ பணியாளருக்கு இத்தடுப்பூசி வழங்கபடும் என எதிர்பார்க்க படுகிறது. https://www.theguardian.com/society/2020/dec/02/pfizer-biontech-covid-vaccine-wins-licence-for-use-in-the-uk
-
- 5 replies
- 784 views
-
-
குறிப்பு : தகவல் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் இது தொடர்பான மொழியாக்கம் கிடைத்ததும் இணைக்கப்படலாம். HIGHER TEMPS CUT VIRUS LIFE: William Bryan on how virus survives
-
- 4 replies
- 1.9k views
-
-
வெள்ளிக்கிழமை மருத்துவர் மங்களா நரசிம்மனிற்கு அவசர அழைப்பொன்று வந்தது. 40 வயது , கொரோனாவைரஸ் நோயாளியொருவர் ஆபத்தான நிலையிலிருந்தார். லோங்ஐலண்ட் யூவிஸ் மருத்துவமனையிலிருந்த அவரது சகாக்கள் அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக்கருவியை வழங்கவேண்டுமா என வந்து பார்க்குமாறு அவரை கேட்டுக்கொண்டனர். நான் அங்கு வருவதற்கு முன்னர் அந்த நோயாளியை குப்புறபடுக்கவையுங்கள் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுகின்றதா என பார்ப்போம் என நரசிம்மன் தனது சக மருத்துவரிடம் தெரிவித்தார். நரசிம்மன் ஐசியூவிற்கு செல்லவில்லை ஆனால் அவரது முயற்சி வெற்றியளித்தது. நோயாளிகளை குப்புறப்படுக்கவைப்பது,அவர்கள் தங்களிற்கு தேவையாக உள்ள அதிகளவான ஒக்சிசனை பெற்றுக்கொள்ள உதவுகின்றது என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து…
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-
-
வேகமாக பரவும்... தன்மை வாய்ந்த, உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு! வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டடுள்ளது. தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, ‘நாட்டில் கொரோனா 4ஆம் அலை வரும் டிசம்பா் அல்லது ஜனவரியில் தாக்கலாம்.…
-
- 3 replies
- 477 views
- 1 follower
-
-
மலிவான மற்றும் எளிதாக கிடைக்க கூடிய இந்த மருந்து ஒன்றில் மூன்று பேரை காப்பாற்றும் என நம்பப்படுகின்றது.
-
- 3 replies
- 1.6k views
-