Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

  2. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்…

  3. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவி…

  4. கருத்துக்களத்தின் முகப்புப் பக்கத்தினை கள உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவாறு முகப்பில் சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். இதனை உங்கள் Profile பகுதியில் Account Settings என்பதனைத் தெரிவு செய்து அங்கு Content Preferences என்பதில் அழுத்தவும். அதில் Change layout views என்பதைத் தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான தெரிவைச் செய்து save செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வகையில் முகப்பினை மாற்றிக் கொள்ளலாம்.

  5. karavai paranee - paranee என்றும் ragi swiss - TMR என்றும் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  6. வணக்கம்! கடந்த சில மாதங்களாக களத்தில் கருத்துக்களை எழுதுபவர்களின் தொகை குறைந்து வெட்டி ஒட்டுபவர்களினதும், தேவையற்ற கருத்தாடல்களினாலுமே களம் நிறைந்து போயுள்ளது. இதனால் களத்துக்கு வரும் பர்வையாளர்களினதும் தொகை மெல்ல மெல்ல சரிந்து செல்வதை நீங்கள் யாவரும் அவதானிக்கக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மாற்றப்பட வேன்டும். இல்லையேல் களத்தின் வளர்ச்சிப் போக்கையே பாதிக்கும். நான் இவற்றை எழுதும்போது இங்கு அடித்துக் கூறவில்லை நான் சரியாக எழுதுகிறேன் என்றோ, அல்லது பிழைகள் விடவில்லை என்றோ கூறவரவில்லை. பொதுவான சில பிரட்சனைகளை களப் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். * நாள் முழுக்க இருந்து தமிழ் எழுத்துக்களை தேடித் தட்டித் தட்டி அடித்து களத்தில் பிரசுரிக்கும…

    • 104 replies
    • 12.4k views
  7. வணக்கம்! எனக்கு ஒர் அவசர உதவி தேவை? அண்மையில் வன்னியில் ஏதோ ஒரு முகாமிலிருந்து எனது சொந்த உறவு தொலைபேசி மூலம் பண உதவி அவசரமாக வேண்டுமென கோரியிருந்தார். வங்கி இலக்கமும் தந்திருந்தார். ஆனால் தற்போது வன்னிமுகாம்களில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் சென்றால் அதில் அரைவாசிப்பணமே உரியவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதென சிலவேளைகளில் அதுவுமில்லையென அறிகின்றேன். ஒருசில கையாடல் பேர்வழிகள் தந்திரோபமாக முகாம்களிலிருப்பவர்களின் தகவல்களை எடுத்து வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள் என வசதி செய்து கொடுக்கின்றார்களாம்?(கேள்விப்பட்டேன்) எனவே என்னால் எப்படி அவர்களுக்குசெய்யமுடியும் என்பதை அறியத்தாருங்கள்?அல்லது தனிமடலில் தகவல்களை தாருங…

  8. Started by Sabari,

    செந்தினி என்றால் என்ன பொருள்... யாரேனும் கூற முடியுமா? நன்றி...

    • 4 replies
    • 993 views
  9. வணக்கம் யாழ்கள உறவுகளே. யாழ்களத்தில் நான் யார் கூடவும் நேரடியாக பேசியது இல்லை ஆனா இன்று இந்த தலைப்பை திறந்து எனது அறிவையும் அதோடு பல சாதனைகளை படைக்க பல கருத்துக்கள் வைக்க உங்கள் ஆலோசனை வேண்டி நிக்கிறேன் அரட்டை அடிப்பது எப்படி? எந்த நேரமும் கலகலப்பாக பேசுவது எப்படி? எனது கருத்து தொகைகளை கூட்டுவது எப்படி? எந்த தலைப்பிலும் நகைச்சுவையாக கருத்து வைப்பது எப்படி? கடைசியாக படுக்க போகும் போது மன்னாரில் கடைசியாக என்ன நடந்ததது என்று பார்த்து விட்டு என்ன கருத்தை எழுதி விட்டு போகலாம்? நன்றி வணக்கம் ஜ.வி.சசி

  10. Started by தமிழரசு,

    வணக்கம் மோகனுக்கு எனது பணிவான வேண்டுகோள் கடந்தகாலங்களில் இணைக்கப்பட்ட மாவீரர் இணைப்புகளை தற்போது மாவீரர் பகுதிக்கு மாற்றி தருமாறு அன்பாக வேண்டுகின்றேன் அன்புடன் தமிழ் அரசு.

  11. சில தலைப்புகள் .... சில தகவல்கள் இங்கு எமது அதிகப்பிரசங்கித்தனத்தை வெளிக்காட்ட இங்கு இணைக்கப்படுவதில்லை. அவை சில அழுத்தங்களை கொடுப்பதற்கே. யாழ்கள உறவுகளே, தயவு செய்து உதவி செய்யா விடினும் உபத்திரம் செய்யாதீர்கள்.

  12. யாழ் இணையம் ஏன் தடைப்படுகிறது? மற்றைய தளங்கள் எல்லாம் பிரச்சனை இல்லாமல் வேலை செய்கிறது யாழ் இணையம் மட்டும் தடைப்படுகிறது. என்னுடைய இன்ரநெற் கனெக்சனில் எந்தத் தடையும் இல்லை. எல்லாத் தளங்களும் வேலை செய்யும் போது ஏன் யாழ் மட்டும் தடைப்படுகிறது? இப்போதும் கடந்த 27 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்யவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னைப் போல் வேறு யாருக்கேனும் தடைப்படுகிறதா?

  13. இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும். சில அறிவித்தல்கள் இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்ப…

    • 106 replies
    • 31.6k views
  14. நண்பர்களிற்கு வணக்கம் சனல் 4இன் sri lanka's killing fields ஆவணத்தை நான் இங்கு வசிக்கின்ற நாட்டின் மொழியில் subtitle செய்து வெளியிடலாம் என்று உள்ளேன். பிரச்சனை: நான் subtitle செய்வதற்கு எனக்கு ஆங்கிலத்தில் இந்த ஆவணத்தின் வடிவம் தேவை. இந்த ஆவணத்தை நான் ஒவ்வொரு வசனமாக எழுதி பின் மொழி பெயர்ப்பது சற்று காலம் எடுக்கும். இதனை குறைப்பதற்கு உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். கேள்வி: இந்த சனல் 4இன் ஆவணத்தின் ஆங்கில அல்லது யேர்மன் மொழி subtitle எங்காவது பெற முடியுமா?

  15. நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர். என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது…

    • 26 replies
    • 4.5k views
  16. அன்பான உறவுகளுக்கு, மோதல்கள் நடைபெறுவதாக அறியப்படுகிற செய்தி ஓரளவு உறுதிப்படுத்தப்படக் கூடியதாக இருப்பினும், மேலதிக விபரங்களோ அல்லது இழப்பு விபரங்களோ எதுவும் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறப்படவில்லை. "கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்" என்கிற இந்தத் தலைப்பின் கீழ் எழுதப்படும் கருத்துக்கள் யாவும் கருத்துக்கள உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவோ, வாய்வழி பகிரப்பட்ட தகவல்களாகவோ, சில தமிழ் ஊடகங்களின் வழி வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளாகவோ தான் இருக்கின்றன. இவற்றின் உண்மைத்தன்மையை எம்மால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஊரில் தொலைத் தொடர்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முட…

  17. Started by மோகன்,

    அனைவருக்கும் வணக்கம், நேரப்பிரச்சனை காரணமாக யாழ் இணையப் பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்கின்றேன். இதுவரை காலமும் பல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலத்தில் இளைஞனின் பொறுப்பில் யாழ் இணையம் இயங்கும் என்பதையும் அறியத் தருகின்றேன். நன்றி, வணக்கம். மோகன்

  18. செல்வமுத்து ஆசிரியர் - கந்தப்பு ஐயா! எத்தனையோ - இடங்களில் - தமிழை சரிவர எழுதாது போனால் - உனடடியாவே சுட்டிக்காட்டும் - உங்கள் இருவரினதும் - கருத்துக்கள் - இங்க இருப்பவங்களுக்கு மட்டுமில்ல - இங்க உள்ள வராமலே - வாசிக்கிறவங்களுக்கும் ......... நிறைய விடயங்களை - தெரிய வைக்கும் - ! விசயம்..... அது: என்னிடமும் உள்ள - சில குழப்பம் பத்தி - கேட்பது! 1)-துயர் பகிர்வு - துக்க செய்தி என்ற இடங்களில் - உங்கள் குடும்பத்துக்கு - ஆழ்ந்த அனுதாபங்கள் - என்ற சொல் பாவிப்பது - சரியானதா? வேறு - சொற்கள் பாவிக்க பட வேணுமா? 2) ஒருவரின் ஆக்கம் களத்தில் பதிவு செய்யப்படும்போது ....... அதை ஊக்குவிக்கும் போது ...... வாழ்த்துக்கள் என்ற சொல்லப்படுவது …

    • 5 replies
    • 1.5k views
  19. வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..! வணக்கம், வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது. உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமி…

  20. வணக்கம்! சில உறவுகள் அடிக்கடி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காணாமல் போகின்றார்கள். இதனால் இவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் கூறிய கருத்துக்களை இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். இதன்மூலம் இவர்கள் மீண்டும் யாழுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்ப்போம். ஒருவர் சொல்வதில் முதலாவதாகவும், கடைசியாகவும் சொல்பவை எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த கருத்துக்களை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். உங்களுக்கும் விருப்பமான கள உறவுகளை காணவில்லையானால் நீங்களும் அவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் கூறிய கருத்துக்களை இங்கு இணைக்கலாம். [குவோட்டை பாவிக்கலாம்] நன்றி! இது லிசான் சொன்னவை.. லிசானை இப்போது அடிக்கடி காணக்கிடைக்கிது இல்லை. இதனால் லிசா…

    • 22 replies
    • 3.5k views
  21. அன்புடன் வாசகன்

    • 12 replies
    • 2.2k views
  22. கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

  23. அண்மையில் அப்துல் கலாம் ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசினதும் இந்திய அரசினதும் கோரிக்கையை ஏற்று தமிழீழத்திற்கும் சிங்களச் சிறீலங்காவிற்கும் விஜயம் செய்து மும்மொழி ஒருமைப்பாடும்.. ஐக்கிய இலங்கையும் என்ற நிகழ்ச்சித் திட்டத்தினை வரைந்து அதற்கு வக்காளத்தும் வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். இதனை வேதனைகளோடு ஈழத்தமிழ் சமூகம் கண்ணுற்று கண்டிக்கத்தக்க வழியில் கண்டித்தும்.. அப்துல் கலாமிற்கு தங்கள் உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டும் வருகின்றனர். அண்மையில் இங்கும் வலைப்பதிவிலும் இடப்பட்ட ஒரு பதிவிற்கு (Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.) யாழ் இணையத்திற்கு விசிட் அடிக்கும் தமிழக சொந்தங்கள் சிலரால…

  24. Started by prasaanth,

    அன்பான உறவுகளே! தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி எம் மக்களைப் போராட்டப் பாதையிலிருந்து திசைதிருப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டாம் என்று வேண்டுகிறோம். வதந்திகள் மூலம் எதிரியின் செய்ற்பாடுகளுக்கு நாமும் துணை போவதாக அமைந்துவிடும் அல்லவா? ஏமாற்றம் என்பது யாராலும் தாங்க முடியாத ஒன்று. ஏற்கனவே துன்பப்பட்டிருக்கும் மக்களுக்கு இப்படியான செய்திகள் பெரும் உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியது ஆனால் அச் செய்தி பொய்யானது என்னும் போது அந்த மனங்கள் எந்தளவுக்கு வேதனைப்படும் என்பதை ஒரு கணம் சிந்திப்போம். வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போலாகி விடுமே. மழைக்காக காத்திருக்கும் பயிர் நிலத்திற்கு மழை முகில்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டு கலையும் போது ஏற்படும் தவிப்பும், நீண்ட நாட்களாக உணவின்றி …

  25. மாற்றியவர் யாரோ? ....... .இன்று யாழ் களம் வித்தியாசமாக் தோற்றமளிக்கிறது. அழகாய் இருக்கிறது . வரவேற்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.