Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எனக்கு உந்தப் பூங்கன்றுகளில விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சது தானே. வீட்டோட சேர்த்து பூக்கண்டுகளுக்கு ஒரு கொன்சேவேற்றி கட்டவேணும் எண்ட என் நீண்டநாள் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறினது. குளிர் தொடங்கினாலும் அதுக்குள்ளே வச்ச கண்டுகள் எல்லாம் இப்பவும் பூத்துக் குலுங்குறதை காலையில் எழுந்து போய்ப் பார்த்து சந்தோசப்பட்டுகொண்டு இருந்த எனக்கு வெள்ளிக்கிழமை வந்த கவுன்சில் கடிதம் இடியை இறக்கிச்சுது. என்ன பிரச்சனை எண்டா, இங்க மேலதிகமாக கட்டடம் கட்ட வேணும் எண்டால் கவுன்சிலில அனுமதி எடுத்து பிளானிங் பெமிசன் எடுத்து வரைபடம் வரஞ்சு கொடுத்து அதுக்குப் பிறகுதான் கட்டலாம். எங்கடைஆட்கள் பற்றித் தெரியும் தானே. £450-500 எடுக்கிறவை ப்ளான் கீற. கட்டினபிறகும் கவுன்சிலில இருந்து ஒரு பொறிய…

  2. . இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. எனது தந்தையை, இழந்ததை விட ... இறுதிப் போரில் சின்னஞ்சிறு பாலகர்கள் தமது தந்தையை இழந்து, பரிதவித்த காட்சிகள் மறக்க முடியாதது. கனக்க எழுத வேணும் போலை இருக்கு......, ஆண்மகன் என்பவன் மகனாய், கணவனாய்,தகப்பனாக வரும் போராட்டம் சாதாரணமானதல்ல....

  3. IT தொழிற் துறை பணம் வேண்டுமா?, பணம் புழங்கும் இடம் தேடி போய்விடுங்கள் என்பது முதுமொழி. எம்மில் பலர் செய்யும் வேலைகள் ஊரிலேயே தாரளமாக உண்டு, எனினும் நாம் புலம் பெயர்ந்து வந்து அந்த வேலைகளை செய்வதன் காரணம் பணம். எனினும் பலர் சரியான வழிகாட்டுதல் இன்றி தமது நேரத்தினையும் வீணாக்கி, தமது கல்விக்கு ஒவ்வாத வேலைகளை செய்வதனையும் பார்க்கின்றோம். மிகச்சிறந்த பல்கலைக்கலகங்களில் Msc, Phd பட்டம் பெற்றோர் கூட gas station / garage வேலைகளில் இருப்பதனை வேதனையுடன் பார்க்கின்றோம். இவர்களுடன் பேசினால், நாட்டில் பொருளாதார மந்தநிலை, இருக்கும் இந்த வேலையே பெரிய விடயம் என்பது போல் பேசுவார்கள். UK, Canada, US, NZ மற்றும் Australia போன்ற ஆங்கில மொழி நாடுகளில் மட்டும் இன்றி, Eur…

    • 26 replies
    • 4.2k views
  4. நான் தாலியறுப்பு என்று நகைச்சுவையாய் எழுதிய பதிவிற்கு தூண்டு கோலாய் இருந்த சாந்தி ரமேஸ்வவுனியனின் கட்டுரையை இங்கு இணைக்கிறேன். ஏனெனில் நகைச்சுவைப் பகுதியில் பலர் தீவிரமாக கருத்தாடுவதால் அந்தக் கருத்தாடலை இங்கு இந்தக் கட்டுரையை படித்துவிட்டு தொடர்ந்தால் அது பிரயோசனமாகவும் இருக்கும் ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்... ஐயோ கடவுளே ஏனிப்பிடியொருசம்பிரதாயத்தை வைச்சினமோ..? நனென்னபாவம் செய்தனான்..? ஐயோ என்னைவிடுங்கோ என்ர தாலியை நான் கழட்டமாட்டேன்.....' 24.11.07 மதியப்பொழுதில் கேட்டகதறல் ஒலி இன்னும் காதுகளில் ஒலித்தபடியேஇருக்கிறது. புலத்தில் வெள்ளையர்களின் சாவு நிகழ்வுகள், தமிழரின் சாவு நிகழ்வுகள் எனஅவ்வப்போது கலந்து கொண்ட சமயங்களில் ஏற்படாத துயரும் தாக்கமும்…

    • 26 replies
    • 7.2k views
  5. புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்…

    • 26 replies
    • 2.3k views
  6. தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும். யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கட…

    • 26 replies
    • 5.7k views
  7. Started by arjun,

    பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் தாயகம் குருசேவின் "கில்லி சூனியம்" நாடகம் நேற்று யோக்வூட் அரங்கத்தில் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறியது. யாழ்ப்பாண தமிழனின் சாதியத்தில் தொடங்கி இன்று நாலு பிரிவாக அடிபடுவதுவரை ஒரு வரலாற்றுத்தொகுப்பாக கிண்டல் நையாண்டியுடன் யாழ்பாணமேட்டுக்குடியின் உண்மை முகத்தை கிழித்ததே நாடகத்தின் சாராம்சம்.சிங்களவனை வெல்ல எப்படியெல்லாம் பேய் வேசம் போட்டு கடைசியில் சூனியம் வைத்து கில்லி என்ற ஆட்கொல்லி பேயிடம் போய் உள்ளவனை எல்லாம் பலி கொடுத்தகதை. ராமநாதன்,ஜீ.ஜீ,செல்வா,அமிர்,பிரபா ஒருவரும் விட்டுவைக்கபடவில்லை. இடைவேளையற்ற 2 மணி நேர நாடகம்.வசனங்கள் தான் நாடகத்தின் கதாநாயகன்.நடிப்பும் எவரும் சோடை போகவில்லை. ஆனால் நாடகம் என்றவுடன் ஒ…

  8. இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை. இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவத…

    • 26 replies
    • 3.6k views
  9. நவம்பர் 10 அன்று கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் பெருமையுன்ட வழங்கும் 'பூவரசம் பொழுது' நிகழ்வு நடக்கின்றது. வழக்கம் போல நவம்பரில் நடக்கும் இவ் நிகழ்வும் பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நன்றி http://punguduthivu.blog.com/

  10. பௌசர் அவர்களால் நேற்றையதினம் லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அவரது புத்தக நிலையத்தில் நடந்த 'தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகளும் கலந்துரையாடலும்' என்ற கருப்பொருளிலான உரையாடல்நி நிகழ்வு தொடங்கும் நேரத்தில் அங்கு வந்திருந்த ஒரு குழுவினர் அந்த நிகழ்வு பற்றியும் பெரியார் பற்றியும் இழிவுபடுத்திக் கத்தியதுடன் ஏற்பாட்டார்கள் நிகழ்வைத் தொடங்க அனுமதிக்காதவகையில் கத்திக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும்போது உங்கள் கருத்துக்களை நீங்கள் தாராளமாகத் தெரிவிக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர் பௌசர் திரும்பத்திரும்பச் சொன்னபோதும் செவிசாய்க்காமல் தொடர்ந்து பெரியாரை திட்டியபடியும் கூட்டத்தை நடத்தமுடியாது என்றும் கூச்சலெழுப்பிக் குழப்பினர். எவ்வளவோ தடவை அமைதியைப் …

      • Haha
      • Thanks
      • Like
    • 26 replies
    • 1.9k views
  11. ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி : ஆனந்த குமார் புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்பிப்பதற்கென்று பல பாடசாலைகள் இயங்குகின்றன. குறிப்பாக பிரித்தானியாவில் அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் இந்தப் பாடசாலைகளுக்கு சிறிய மானியத் தொகையும் வழங்கப்படுகின்றது. தவிர பாடசாலை நிர்வாகிகள் பெற்றோரிடம் மாதாந்தம் சிறிய தொகைப் பணத்தையும் அறவிடுகின்றனர். பாடசாலைகள் வார இறுதியில் மண்டபங்களையும், ஆங்கிலப் பாடசாலை வகுப்பறைகளையும் வாடகைக்கு அமர்த்துவதனூடாக நடைபெறுகின்றது. தமிழைக் கற்பிபதே இவர்களின் பிரதான நோக்கம். இதனை சூழ பல வியாபார நிறுவனங்கள் புத்தகங்களை வெளியிடுதல், பாடல்களை வெளியிடுதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்ட போதும் வியாபாரம் அவர்களுக்கு பெ…

  12. [size=5]மனம் ஒரு குரங்கு என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பெண்கள் பொது வேளைகளில் ஈடுபட்டாலே ஆண்களுக்கு அவர்கள் மேல் ஒரு எகத்தாளம் தோன்றிவிடுகிறது. மாவீரர் மாதத்தில் நிகழ்வுகள் பழகுவதற்காக இரவில் நேரம் பிந்தியே வீடு வரவேண்டி இருக்கும். சிலவேளைகளில் தொடருந்து இல்லாவிடில் கூடவரும் நண்பர்கள் வீட்டிலேயே எம்மைப் பத்திரமாகக் கொண்டுவந்து விடுவார்கள். அப்படி எம்மைக் கூட்டிக்கொண்டு வருபவர் சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ்பவர். ஒருநாள் அவருடன் வரும்போது ஒருவிடைத்தைப் பற்றி அலசிக்கொண்டு வந்தோம் .அவர் கூறிய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லாததால் நான் அவருடன் அதிக தர்க்கம் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அவரைத் திட்டியபின் எனக்கே பாவமாக இருந்ததால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ அண்ணா எண்டு…

  13. Whose side are YOU on? Who wants to organise a day at the cricket? Not many of you might put your hand up but what if we told you it’s already done? To be more precise, VOT has organised a day out at the SCG to watch Australia take on Sri Lanka in the Tri-Nations One Day International! So why not get all your mates together and show them whose side you’re on? Not only are you guaranteed a seat at the cricket but also the chance to sit with all your friends to enjoy the match and experience the culture and passion associated with the game we all love. So be quick to reserve your spot with us as we already have the approval of the SCG and join us for a great day o…

  14. வணக்கம்! மீண்டும் ஒரு விவாதம், கருத்துக்கணிப்பு... தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவர் பெயரை போடுகின்றார்கள். இது ஓர் தமிழ்ப்பண்பாடா? அல்லது மேலைத்தேய வழக்கம் ஒன்றை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகின்றார்களா? இவ்வாறு ஏன் ஆண்கள் திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது மனைவி பெயரை இணைப்பது இல்லை? ஏன் பெண்கள் மட்டும் இவ்வாறு செய்யவேண்டும்? நான் அறிந்தவரையில் இப்படி திருமணம் செய்ததும் தமது பெயருக்கு முன்னால் தமது கணவன் பெயரை இணைக்கும் வழக்கம் புலத்தில் வாழும் தமிழ்ப்பெண்களிடம் குறைந்து வருகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. சில திருமணம் முடித்த தமிழ்ப்பெண்கள் தமது பெயரை எழுதும்போது தந்தையின் பெயரை மாத்திரமே இணை…

  15. பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர். லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் Voice Coverage from London from TamilNational.com …

    • 25 replies
    • 2.8k views
  16. நான் படித்த காலத்தில் வாத்தியார் மொக்குப்பயலே என்று, அடிக்கடி எனது தலையில குட்டின ஞாபகம் வருகிறது. அவர் குட்டின தாக்கமோ என்னவோ தெரியாது இப்ப தலைமுடி கொட்டுது. இந்த நிலையில நண்பர் ஒருவர் கூறினார் புலத்தில இருந்து நிலத்துக்குப் போயிட்டு வாறன் என்று. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலம் என்றால் என்ன, நிலம் என்றால் என்ன? என் மொக்குத்தனத்தை ஏன் காட்டிக்கொள்வான் என்று பேசாமல் வந்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கத்தை யாராவது தர முடியுமா? ஒரு வாத்தியார் கூறினார். புலம் என்றால் வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம். நிலம் என்றால், தரை, மண், உலகு, பதவி, தானம், என்று. என்னொரு வாத்தியார், யாயும் ஞாயும் யாரா கியரோ எந்த…

    • 25 replies
    • 15.9k views
  17. Started by sayanthan,

    நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ். சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர…

  18. சிறிலங்கா பொருட்களை தடை செய்யுங்கோ என்ற தலைப்பை யாழ் களத்தில் பார்த்தவுடன் புத்தனுக்கு சிட்னி டமிழ்ஸ் எவ்வளவு தூரம் அதை கடை பிடிக்கிறோம் என்பதை பார்க்க ஆசையா இருந்தது,முதல் என்ட வீட்ட சுற்றி பார்த்தன்,முக்கால்வாசி பொருட்கள் அங்கிருந்து இற்க்குமதி செய்யபட்ட பொருட்கள் உதாரணமாக பெரிய குத்து விளக்கு மற்றும் அலங்கார பொருட்கள்,மனசுக்கு ஒரு மாதிரியா இருந்தாலும் இது இரண்டு வருடத்திற்கு முன்னம் கொண்டு வந்த பொருட்கள் என மனதை திருப்தி படுத்தி கொண்டு,அரசியல் வேறு அலங்கார பொருட்கள் வேறு என்ற பாணியில் மேலும் மனதிற்கு வலு சேர்த்து கொண்டேன். நண்பனின் வீட்டுக்கு சென்று பார்ப்போம் என்று வெளிகிட்டோம் அங்கும் அதே கோலம் தான் நண்பனின் தகப்பன் என்னை வரவேற்றார…

  19. பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது June 27, 2023 சரவண பாபா அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து, அவர்களை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி, பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரேமானந்தா, நித்தியானந்தா, ஆசாராம் பாபு வரிசையில் பாலியல் சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கிறார் ‘லண்டன் சாமியார்’ சரவண பாபா. இவரது பாலியல் அட்டூழியங்கள் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பான புகாருடன் அவர்கள் நமக்கு அனுப்பிய வீடியோக்கள் ஒவ்வொன்றும் அச்சிலேற்ற முடியாத ஆபாச ரகம். இது குறித்து பெயர் வெளியிட வேண்டாம் எனும் கோரிக்கையுடன் நம்மிடம் பேசிய லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர், “பிரேமானந்தாவின்…

  20. ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 % …

    • 25 replies
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.