வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
(உ)ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். (உ)ருவண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் பிப்பிரவரி முதல் நாளன்று (உ)ருவண்டாவில் பொங்கல் விழா மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய நாளில் (உ)ருவண்டா தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் விழாவில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகைச்சுவை நாடகம், விழாவில் பங்கேற்ற அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. விழா நிறைவில் வாழை இலையில் தமிழர்களின் பரம்பரை மரபிற்கேற்ப சுவையான விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்த…
-
- 8 replies
- 950 views
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகன், ஷர்மிளா விஜயராஜா தம்பதிகளின் 14 வயதே நிரம்பிய செல்வப்புதல்வி மயூரி அபிராமி MENSA என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார். இவர் Prof. Stephen Hawkings, Bill Gates, Albert Enstein போன்றோர்களின் IQவை விட அதிகம் தனக்கு உள்ளது என சோதனைகளில் நிரூபித்து உள்ளார். Cattell III என்ற IQ சோதணையில் அதிகபட்சமாக எடுக்கக்கூடிய 162 புள்ளிகளை எடுத்துள்ளார். மேற்சொன்ன விஞ்ஞானிகளுக்கு 160 புள்ளிகள் மாத்திரமே. இவர் மூன்று வயதிலேயே சரளமாக வாசிக்க எழுத கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னரே இந்த சங்கத்தில் இணைந்திருக்க முடியும் என்ற போதும் அதை அணுகாமல் தவிர்த்து வந்தார். …
-
- 8 replies
- 1k views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
கனடாவில் சிறப்பாக நடந்த "தமிழினப் படுகொலைகள்" புத்தக வெளியீட்டு விழா* போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைக்கான நடுவத்தின் (CWVHR) சார்பாக கனடா நாட்டின் ஒன்ரோறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரின் அய்ந்து நட்சத்திர ஷெரேட்டன் பார்க்வேயில் 15 ஆம் நாள் காலை மிகப் பெரிய அளவில் மனித உரிமைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு நுழைவுக் கட்டணமாய் 30 அமெரிக்க டொலர் அறிவிடப்பட்ட போதும் அரங்கு நிறைந்த ஆர்வலர்கள் வருகை தந்திருந்தார்கள். மாநாட்டில் காலை நிகழ்வாய் மனித குலத்திற்கு ஏதிரான் குற்றங்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை பற்றிய மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட அறிஞர்களும், சட்ட தரணிகளும், மனித உரிமை பிரதிநிதி…
-
- 8 replies
- 3.1k views
-
-
தமிழினப்படுகொலையில் ஐ. நாவின் அதிகாரிகளுடைய பங்கு பற்றிய உண்மைகளையும், ஐ. நா வெளியிடாமல் மறைத்த அறிக்கையின் பகுதிகளையும் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளோம்.. எங்களது இந்த அம்பலப்படுத்தலையும், ஐ. நா அதிகாரிகளின் பங்கேற்பின் ஆதாரத்தினையும் உலகிற்கு எடுத்துச் செல்வது தமிழர்களின் கடமை. மே பதினேழு இயக்கத்தின் தோழர்.உமர் அவர்களின் இரண்டு மாத கடுமையான உழைப்பில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.. தோழர்கள் இதை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்ல உதவுவீர்கள் என நம்புகிறோம்... ஐ. நாவிற்கு எதிரான போராட்டம் மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என உறுதியாக நம்புகிறோம்.. நாம் அனைவரும் கைகோர்த்தால் ஐ. நாவினை நெருக்கடிக்குள்ளாக்கலாம். இதைச் செய்யுமா தமிழினம்?. - மே 17 இயக…
-
- 8 replies
- 770 views
-
-
தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா: [Wednesday 2015-04-15 07:00] யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரிலும் மறுநாள் 12.04.2015 ஞாயிற்றுக்கிழமை வால்ட்றோப் என்ற நகரிலும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. மண்டபம் நிறைந்த மக்களுடன் மாமனிதர் இரா . நாகலிங்கம் அவர்களின் அரங்கத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வு அரங்கேறியது . தமிழ்க் கல்விக் கழகத்தின் கால் நூற்றாண்டு அகவை நிறைவு விழா அதன் பரிண…
-
- 8 replies
- 2k views
-
-
-
- 8 replies
- 1k views
-
-
ஆம் எனில் இங்கு மறுமொழியாக விட்டு செல்லுங்கள். அவர்களிடம் பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடுகின்றோம். நீர் கூட அருந்தாமல் இருப்பவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் நிச்சயம் ஊக்கம் தரும்... அவர்களின் பெயர்கள்: மெல்பேர் சகோதரர்கள்: ரமணா, சந்திரன், பானு, தெய்வீகன் சிட்னி சகோதர்கள்: சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை
-
- 8 replies
- 1.4k views
-
-
சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம் எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்…
-
- 8 replies
- 1.5k views
-
-
நீரிழிவு நோய் -2 சிகிச்சைக்கான மருந்து கனடாவில் தமிழர் தலைமையில் கண்டுபிடிப்பு 1 Peter January 30, 2013 Canada உலகில் உள்ள நீரிழிவு நோயாளர்களிடையே மிகவும் துண்பத்தைத் தரும் ஒரு வகையாக இருந்த இரண்டாம் நிலை நீரிழிற்விற்கான மருத்துவம் இனி முடி திருத்துவதைப் போல பத்தோடு பதிnhன்றான விடயமாக ஒரு கண்டுபிடிப்பு உதவியுள்ளது. மௌன்ட் சினாய் வைத்தியசாலையின் ஆராய்ச்சிப் பிரிவின் வைத்தியர் ரவி ரட்னாகரன் இதற்கான சிகிச்சையை மிகவும் இலகுவாக்கி ஒரு இன்சுலின் மூலம் ஆரம்பத்திலேயே தடுப்பதற்கான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்த சிகிச்சை முறைமை அடுத்த மாதத்திலிருந்து கற்கை முறையாக அறிமுகப்படுத்தப்படும். இந்த இன்சுலினின் மூலம் நோயாளி ஒரு ஊசியோடே ஒரு மாத காலத்திற்கு தாக்குப்பிடி…
-
- 8 replies
- 1.7k views
-
-
சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்???? சுவிஸ் மே ஊர்வலம் அதில் புலிகள் சிலரை தாக்கினார்கள் என்று சிறீலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடமும் விலைபோன சில இணையதளங்கள் பொய் செய்தியொன்றை மிக அக்கறையெடுத்து பரப்பிகொண்டிருக்கின்றன.அனா
-
- 8 replies
- 2.3k views
-
-
வணக்கம், கவனத்தை ஈர்ப்பதற்காக சாலைகளை மறித்தோம். பெருந்தெருவை மறித்தோம். ஆனால் இதையே சோம்பேறித்தனமாக திருப்பித் திருப்பி செய்துகொண்டு இருக்கக்கூடாது. கவனத்தை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து கையாள வேண்டும். ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்களை ஓரிடத்தில் ஒன்றுகுவித்து நான்கு ஐந்து மணித்தியாலங்கள் கால்கடுக்க நிற்கவைத்து கோசம் போடுவதைவிட... அந்த ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்கள் தொகையை சிறிய சிறிய குழுக்களாக வகுத்து அந்த நான்கு ஐந்து மணித்தியால நேரத்தில் வேறு ஏதாவது முறையில் கவனத்தை ஈர்க்க முயற்சிகள் செய்யலாம். தொடர்ந்து சாலைகளை மறியல்கள் செய்வது புத்திசாலித்தனமான கவனயீர்ப்பாக தெரியவில்லை. நாங்கள் creative ஆக இருக்கவேண்டும். எங்கள் போராட்ட வடிவங்களை மற்றவ…
-
- 8 replies
- 4.5k views
-
-
உலகத் தமிழ் பாராளுமன்றம் உதயமானது! உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி, கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் என 147 பேரும் மத்திய அமைச்சர்களாக 14 பேரும் தற்போது உள்ளனர். உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுதல், அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகளைப் பெறுதல், பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணுதல் போன்றன இவ்வமைப்பின் நோக்கமாகும். அரசியலில் பல்வேறு கொள…
-
- 8 replies
- 2.2k views
-
-
மலிபன் பிஸ்கட் பாவிக்காதீர்கள் நியூசிலாந்து நாட்டின் பால்மா வின் ஒரு தொகுதியில் நச்சுப் பொருள் கலந்து இருப்பாதாக அறிவிக்கப் பட்டுள்ளதால், இலங்கை அரசு, அங்கர் மாஜரின் , மலிபன் மற்றும் டைமண்ட் பால் பவுடர் ஆகியவற்றினை தடை செய்து உள்ளது. இங்கே தமிழ் கடைகளில் கிடைக்கும் மலிபன் பிஸ்கட் வாங்குவதனையும், பாவிப்பதனையும் தவிருங்கள். http://www.dailymirror.lk/top-story/33498-anchor-maliban-and-diamond-milk-powder-off-the-shelves.html
-
- 8 replies
- 1.6k views
-
-
-
- 8 replies
- 1.6k views
-
-
******
-
- 8 replies
- 2.2k views
-
-
பிரான்சில் சி...... மீது தாக்குதலாம் உண்மை நிலை என்ன என்பதை யாராவது சொல்லமுடியுமா?
-
- 8 replies
- 3.2k views
-
-
http://tamilthesiyam.blogspot.com/2010/04/blog-post_1471.html
-
- 8 replies
- 1.6k views
-
-
நோர்வேயில் வேலையில் இருக்கும் சிறிலங்காவில் பிறந்த தமிழர்களின் சதவீதமானது (70.2%), நாட்டின் சராசரியையும் விட அதிகமானது மட்டுமன்றி, இங்குள்ள நோர்வேஜியாரின் (69.4%) சராசரியையும் விட அதிகமானது. இத்தகவலை நோர்வேயின் மத்திய புள்ளிவிவர திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை பற்றி கருத்து தெரிவித்த யோகராஜா பாலசிங்கம் "கடின உழைப்பு தமிழரின் கலாசாரம்" என்று கூறினார். எம்மை பொன் குடிவரவாளர்கள் (Golden Immigrants )என்று பத்திரிகைகள் அழைப்பதில் சந்தோசமே. தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு. தலை நிமிர்ந்து தரணியெங்கும் நிற்போம்.
-
- 8 replies
- 1.5k views
-
-
தாயகத்தை விட்டு பல கனவுகளோடு புகலிடத்தில் இருக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் புகலிடத்தில் வாழும் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களும் அவர்களின் கணவன் மற்றும் ஆண் நண்பர்களால் வன்முறைக்கு இலக்காவது லண்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஒரு ஈழத் தமிழ் பெண்மணி மீதான தொடர் வன்முறை பொலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. இருந்தாலும் அந்தப் பெண்மணி கணவரின் வன்முறைகளைத் திட்டமிட்டு மறைப்பது பொலீஸ் மற்றும் இதர தரப்பை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வன்முறைக்கு இலக்காகும் பெண்கள் லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறிப்பாக பிரித்தானியாவுக்கு வெளியில் ஐரோப்பாவில் இருந்து வரும் பெண்கள் மத்தில் அதிகமாக உள்ளது. வன்முறைக்கு இலக்கான ஒரு கர்ப்பிண…
-
- 8 replies
- 2.4k views
-
-
பிரிட்டன் வாழ் இந்திய பெண்ணிடம், கொள்ளைஅடித்த வழக்கில், இலங்கை நபருக்கு, 20 மாதம் சிறைத் தண்டனை விதித்து, லண்டன் கோர்ட் தீர்ப்பு கூறியது. பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், கீர்த்தி மிஸ்ட்ரி. ஏற்கனவே, திருமணமான, இலங்கையை சேர்ந்த, டி சில்வாவுடன், கீர்த்தி மிஸ்ட்ரி வசித்து வந்தார். இந்நிலையில், டி சில்வாவிற்கு, 40ஆயிரம் பவுண்ட்சை மிஸ்ட்ரி, கொடுத்துள்ளார். அத்துடன், "பணத்தை வீட்டில் வைத்திருப்பதை விட, வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதுதான் நல்லது' என, டி சில்வா, மிஸ்ட்ரியை நம்ப வைத்தார். இந்த சூழலில், தன் தாயின் மருத்துவ செலவிற்காக, டி சில்வாவிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை, மிஸ்ட்ரி கேட்டார். ஆனால், டி சில்வாவால், பணத்தை கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், கடந…
-
- 8 replies
- 1.1k views
-
-
யூலை 3 2010 பேர்மிங்காமில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தில் வன்முறைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் செல்வா அண்ணா என்பவர் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தை நீல நிற 7 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் வந்த சிலர் தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தையடுத்து பேர்மிங்காம் கவுன்சிலர் பொலிஸ் மற்றும் மருத்துவ ஊர்திக்கு அழைப்பு விடுத்திருந்தார். வெள்ளை நிற ரிசேர்ட் அணிந்த குமரன் மற்றும் அவரின் பின்புறமாக உள்ள பச்சைநிற கோடுள்ள ரீசேர்ட் அணிந்த மோகன் ஆகியோர்களும் இந்த நீலநிற வாகனத்தில் வந்ததாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் லண்டனில் தமிழீழ விடுதல…
-
- 8 replies
- 1.2k views
-
-
''ஜெசிக்காவை' தெரிந்த பல பேருக்கு 'விபூசிகாவை' தெரியாது" இவர்கள் இருவருமே எம் தமிழினம் தான், இவர்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 'ஜெசிக்கா' super singer மேடையில் பாடுவது இவர் கனவு, 'விபூசிகா' வின் வாழ்க்கையே ஒரு கனவு. 'ஜெசிக்கா' வின் கனவு நினைவாக SSJ10 க்கு வாக்கு அளித்தால் போதும். 'விபூசிகா' வின் வாழ்கை கனவுக்கு எதற்கு வாக்களிப்பது??? யாரிடம் கேட்பது???'' - முகநூல் ஆதங்கம். ஜெசிக்காவுக்கு வாக்குச் சேர்க்கும் கூட்டம் விபூசிகாவின் விடுதலைக்கு வாக்குச் சேர்த்து சர்வதேசத்தின் கவனத்தை சேர்க்குமா..???! - எங்கள் ஆதங்கம்.
-
- 8 replies
- 1.9k views
-
-
இன்று நோர்வேயில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டம் தெருமறிப்பு போன்றவற்றினை இங்கு சென்று பார்க்கலாம். இதைத்தான் நாமும் செயற்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சம் நோர்வே நாட்டவர்களும் பெரும்பாண்மையாக கலந்துகொண்டிருந்தார்கள். எமது நிகழ்வுகளில் அவர்களை ஒன்றிரண்டு பேரைத்தான் காணக்கூடியதாக இருக்கும். நாம் இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்று இதைப்பார்க்கும்போது தோன்றுகின்றுது. http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545879 http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545880
-
- 8 replies
- 1.5k views
-
-
சிட்னியில் ஜீலை எழுச்சி தினம் இன்று நடைபெற்றது இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்,இங்கு முக்கியமான பல விடயங்கள் நடைபெற்றன. 1)மெல்பனில் அண்மையில் கைது செய்யபட்ட இரு தமிழ் தேசிய ஆதரளவாளர்களுக்காக வாதாடும் சட்டதரணி ஒருவர் வந்து உரையாற்றினார்.அவர் சில சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்,நீங்கள் தாயகத்து நிதி சேகரித்து மனிதாபிமான நடவடிக்கையில் கூட்டமாக அல்லது தனி நபராக பங்கு கொள்ளளாம்.இவர்களை பிணையில் விட தாங்கள் தொடர்ந்து வாதாடுவதாகவும் கூறினார்கள். இவ்வழக்கறிஞர் பேசும் போது தமிழ் ஈழம் என்ற சொல்லை பல தடவை உச்சரித்தார்,சிறிலங்கா என்ற சொல்லை உச்சரித்தது மிக குறைவு …
-
- 8 replies
- 1.7k views
-