Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 954 views
  2. *கெழும்பில் வாாழும் ஒரு இனஉணர்வுள்ள ஒரு தமிழன் இணையதளங்களில் இணைக்கச்சொல்லி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு இணைக்கிறேன் அன்பின் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, எமது முப்பது வருடகால போராட்ட வரலாற்றிலே இது ஓர் முக்கியமான மாதம். நாம் போராட்டம் என்று குறிப்பிடுவது வெறும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்லாது இத்தனை காலமும் எமது தமிழ் பேசும் உறவு நெஞ்சங்கள் சந்தித்து வந்த இன்னல்களையும், இழப்புகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் குறிக்குமாகும். செம்மொழியாம் தமிழ் ஆனால் அதிலும் இல்லை வார்த்தைகள் எமது மக்களின் துயரங்களை விவரிப்பதற்கு. இன்று நாம் ஓரு உற்ற தளபதியை இழந்து இன்னொரு மாபெரும் இழப்பை சந்தித்து நிற்…

  3. Started by putthan,

    சிட்னியில் நான் கண்ட இன்னுமொரு புதுமை இதை நான் வாழ்நாளிள் ஊரில் காணவில்லை நீங்கள் யாராவதும் கண்டு இருப்பீர்களோ தெரியவில்லை,கேள்விபட்டுதானு

  4. யேர்மனியில் தமிழாலயங்கள் 24 ஆவது அகவை நிறைவு விழா நன்றி- பதிவு

    • 7 replies
    • 923 views
  5. இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி . டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் . டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை . அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவர…

  6. https://toronto.ctvnews.ca/video?clipId=1900344&jwsource=fb

    • 7 replies
    • 2.3k views
  7. வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GI…

  8. ஓபரா நிகழ்ச்சி பற்றி சில வதந்திகள் பரவயுள்ளது. இன்னும் ஓபரா விடமிருந்து அழைப்பு வரவில்லை . தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இதில் அனைவரும் கையெழுத்திடுங்கள் http://www.petitiononline.com/oguav69/ Dear Ladies and Gentlemen: There are five energetic young men walking to the Harpo studios in Chicago in an effort to get an audience with Oprah Winfrey. They set out their journey from Toronto on March 4 2009 and will reach their destination shortly. We wish to raise awareness to the genocide unfolding in Sri Lanka and we truly believe Oprah can make a difference. She is an influential icon who is known for her humanitarian efforts around the globe. In signing …

  9. பலரும் வீட்டுக்கு வீடு வாழைமரம் வைத்திருந்தாலும் குளிர்காலம் என்று வரும்போது அதை வீட்டுக்குள்ளே கொண்டு போய் வைப்பார்கள். மேலே உள்ள காணொளியைப் பார்த்தால் நாங்களும் இப்படி செய்யலாம் போல தோன்றுகிறது.

  10. கனடா பாராளமன்றத்தின் முன்ன பாரிய கவனயீர்ப்பு போராட்டம் தொடங்கியது IBC வானொலியில் நேர்முகம் நடைபெறுகிறது. பல் தரப்பட்ட வெளிநாட்டு ஊடகங்கள் பதிவுகளை செய்கிறார்களாம். மக்களின் தொகை 16...18 ஆயிரத்திற்கு மேலா இருக்கும் என்றும் மேலும் தொடர்ந்து 4ஆ பக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

    • 7 replies
    • 1.7k views
  11. .நாங்கள் யேர்மனிக்கு வந்து இன்றுடன் 25 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இன்றைய நாளில் அன்றைய நாட்களைப் பற்றிய ஒரு பதிவு (மீள்பதிவு) பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போனது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டி விட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச் செய்யக் கூடிய காரியமாக இருந்தது. பணம் போய் விட்டதையும் விட முதல் தர பயணத்துக்கு காசு கொஞ்சம் குறைகிறது என்ற போது தம்பி செய்து தந்த சங்கிலியை அவசரமாய் ராணிநகை மாளிகையில் விற்ற போதிருந்த கவலை அடிமனதின் ஒரு ஓரத்தில் இன்னு…

  12. விவாதத்திற்கு அடுத்த களம்

    • 7 replies
    • 1.2k views
  13. பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது. பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிம…

    • 7 replies
    • 916 views
  14. ‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு Mar. 11 புலம்பெயர் செய்திகள் no comments மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங…

    • 7 replies
    • 1.1k views
  15. அனைத்துலகமும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்றம் இம்முறை ஐக்கிய அமெரிக்காவின் எருமை நகரில் பெரும் அட்டகாசங்களுடன் தொடங்கி ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தின் 3ம் கூட்டத்தொடரில் மாண்புமிகு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் புடைசூழ சிறப்புரையாற்றிய மாண்புமிகு பிரதமர், 2012ம் ஆண்டு பெரும் பாத்திரத்தை வகிக்கப் போகின்றது என சூழுரைத்த சுபவேளையில், புலம்பெயர் சமுக்கத்திடம், நாகதஅவின் நிதி நிலைமையை மேம்படுத்த பெரும் நிதி வசூல் நடவடிக்கை அட்டகாசமாக தொடக்கப்பட்டுள்ளது. நிதி வசூல் நடவடிக்கையை உருக்கமாக/ஆரவாரமாக ஆர்ம்பிக்க ஓர் எம் தாயவள் தன் தாலியையே கையளித்த நிகழ்வு நெஞ்சை தொடும் நடவடிக்கையாக இருந்தது. இச்செய்தியை கேள்விப்பட்ட எம…

    • 7 replies
    • 1.3k views
  16. அமெரிக்கா சென்ற ராஜபக்சாவிற்கு வெத்திலை மடிச்சுக் கொடுக்கும் தமிழ்ப்பெ(பு)ண்ணு

  17. அவுஸ்திரேலியாவில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை நடைபெற இருக்கின்றது. அதில் பிறந்த இடம் தமிழீழம் என செருக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எததனை பேர் தமிழீழத்தை தெரிவு செய்வார்கள் என்பதுதான் கேள்வி குறி. http://www.abs.gov.au/AUSSTATS/abs@.nsf/Previousproducts/901CD35F30262921CA25744B001539F4?opendocument#Tadjikistan

    • 7 replies
    • 1.7k views
  18. றவுடிகளின் அட்டகாசம். பெண்கள் மிரட்டல் . நிகழ்வுகளில் கை கலப்பு . அன்மைக் காலமாக ஜரோப்பா தழுவிய hPதியில் பல நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன . அந்த நிகழவிற்க்குள் மக்களோடு மக்களாக புகும் இந்த கும்பல்கள் தனி நபர் பிரச்சினைகளை இந்த நிகழ்வில் வைத்து சண்டையிட்டு அந்த நிகழ்விற்க்கு அப கீர்த்தியை உண்டு பண்ணும் மிக கீழத்தன மான செயற்ப் பாடுகளில் இந்த குமபல்கள் ஈடு பட்டுளன . ஆலயங்கள் ஏனைய விழாக்களில் கூட இப்படியான அநாகரிகமான செயற்பாட்டில் இறங்கி அங்கு செல்லும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுவதை பல நெஞ்சங்கள் வேதனையோடு தெரிவித்தன . அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண்களை தாம் விரும்புவதாகவும் தம்மை விருமபும் படியும் இல்லை உன்னை தூக்குவோம் என மிரட்டி …

    • 7 replies
    • 2.1k views
  19. கடந்த மாதம் லண்டனில் தமிழ் தேசியத்தின் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. 1. சுப தமிழ்ச்செல்வனின் அஞ்சலிக் கூட்டம். 2. மாவீரர் நாள் இவ்விரு நிகழ்விலும் யாரும் எதிர் பாராத அளவில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. குறிப்பாக சுப தமிழ்ச்செல்வனின் நினைவு விளம்பரப்படுத்தாத நிலையில், அதுவும் வேலை நாளில், இரவு நேரத்தில் ஹரோ லெஷர் சென்ரரில் நடை பெற்றது. பொல்லத குளிரிலும் கைக்குழந்தைகளை காவியபடி பெற்றோர்களும், தள்ளாத வயதில் வயோதிபர்கள் என்று கூட்டம் அலை மோதியது. மண்டபத்திற்கு முன் சென்றவர்கள் வெளியேற்றப்பட்டு பின் வந்தவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. மண்டபத்தை சூழ உள்ள வீதிகள் வாகனங்கள் நகர முடியாத அளவில் நிரம்பி இருந்தது. பலர் மண்டப வாசலுக்கே வரமுடியாமல் திரும்பவும் நேர்ந்தது.…

  20. Hatun Sueruecue 23 வயது நிரம்பிய துருக்கி நாட்டைச் சேர்ந்த இளம் தாய். வாழ்ந்தோம் இறந்தோம் எனும் சாதாரண வாழ்வை என்றுமே அவள் விரும்பியதில்லை. தனது வாழ்வுக்கான தீர்மானங்களை தானே எடுக்க வேண்டும். கற்பனையில் மிதந்து கனவுலகில் பறந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம். அவளது விருப்பத்துக்கு எதிராக நின்றது அவளது பெற்றோர்களும் சகோதரர்களும்தான். தொன்மையான கலாச்சாரத்துக்குள்ளும் மதக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் மூழ்கிப் போயிருந்த அவளது குடும்பம் Hatunஐயும் அதற்குள் அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் தன்மீது விழுந்திருந்த அழுத்தச் சுமைகளை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டாள். ஆனால் அதற்குள் முற்று முழுதாக ஊறிப் போயிருந்த அவளது குடும்பம் வே…

  21. Started by கோமகன்,

    இன்று நேரம் மாறுகின்றது . அதிகாலை 3 மணியாகும்பொழுது 1 மணித்தியாலம் குறைத்து 2 மணியாக்குவார்கள் . ஒரு மணித்தியாலம் நல்ல நித்தா அடிக்கலாம் . கள உறவுகளே உங்கள் மணிக்கூடுகளையும் ஒருக்கால் செற் பண்ணிப் போட்டு படுங்கோ :) .

    • 7 replies
    • 1.4k views
  22. மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண் கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார். கனடாவில் இயங்கிவரும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அழகிப் போட்டியானது டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1352704

    • 7 replies
    • 1.3k views
  23. அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. 40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும் மகனையும் கொலை செய்துவிட்டு ஹண்டிங்டேலின் தென்கிழக்கு பேர்த் புறநகர் பகுதியான Essington St இல் உள்ள அவர்களது வீட்டின் கேரேஜில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.