Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்…

    • 33 replies
    • 7.1k views
  2. ‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்ச…

  3. கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது

  4. கள உறவுகளே, நீங்கள் வெளிநாடு வரும்போது அல்லது வந்த பின்னர் பல துன்பங்களை அனுபவித்திருப்பீர்கள். எனவே நீங்கள் பட்ட துன்பங்களை இங்கு எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் பட்ட அல்லது பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களையும் இங்கு எழுதுங்கள். உங்கள் பிரச்சினை என்று குறிப்பிட விரும்பாதவர்கள் உங்கள் நண்பர்களுக்கு நடந்தது போலும் எழுதலாம். அன்றாடம் நீங்கள் காணும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஏனைய மக்களுக்கு வெளிநாட்டில் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளை அறிய தரும் சந்தர்ப்பம் என்பதுடன் சில சம்பவங்கள் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையாக அமையும். அகதியாக/மாணவ விசாவில்/ திருமணம் செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான திரி..... இது நான் …

  5. அல் ஹைடாவுக்கு அடுத்ததாக தமிழரை குறிவைக்கும் மேற்குலக புலனாய்வுத்துறைகள். அண்மையில் வந்த செய்தி ஒன்று கடந்த காலத்தில் யாழ்கருத்து களத்தில் நிகழ்ந்த கருத்தாடல்களின் தொடர்சிச்சியாகவே கருதவேண்டியுள்ளது. அச்செய்தியின் இணைப்பு கீழ் உள்ளது. Forty Sri Lankan Tamil airport workers in Paris under police questioning Tue, 2006-11-07 06:49 French police are investigating nearly 40 Sri Lankan Tamils who are working in Charles de Gaulle airport in Paris, after withdrawing their airport identity badges. These Tamils were working as baggage handlers, security agents, drivers, cleaners and clerks in the airport. According to a reliable report, this was completely a n…

    • 55 replies
    • 7k views
  6. லண்டனில் பிரித்தானியவிற்கு வருகை தந்துள்ள மகிந்தவிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த லண்டன் வாழ் தமிழ் மக்கள் முடிவு செய்துள்ளனர் என தமிழ் ஒளி இணையத்தின் இரவுச் செய்தில் கூறப்பட்டது.

    • 46 replies
    • 7k views
  7. சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் த…

  8. தலைமைச் செயலகத்தின் உறுப்பினர்கள் எனக் கூறிக்கொண்டு புதிதாக அலுவலகம் திறப்பு மற்றும் ஆட்சேகரிக்கும் விடயங்களில் இறங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் செய்யும் நாசகார சதிகள் கனடாவில் அம்பலம். மதன் அல்லது சுடர் மற்றும் லீலன், சேகர், மேரி, கிரி, பாபு, என்று தம்மை அறிமுகப்படுத்தும் இவர்கள் உலகத்தமிழர் தகவல் தொடர்பு மையம் எனும் அமைப்பினை உருவாக்கி இவ்வமைப்பு நாட்டிலிருந்து தலைமைச் செயலகத்தின் அறிவித்தலிற்கு இணங்க இயங்குவதாக கூறி அப்பாவி இளைய சமுதாயத்தை குறிவைத்து இலகுவாக அணுகி தமது தமிழின அழிப்பு நடவடிக்கைகளிற்கும் அவர்கள்மேல் வீண்பழிகளை சுமத்தி கனடா தமிழா சமூகத்தை மற்றவர்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்டுவதற்கும் பயன் படுத்தமுற்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தின் உறுப…

  9. லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்? February 25, 2016 0 3101 தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேறேதுமில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரண…

    • 78 replies
    • 7k views
  10. TTN ஒளிபரப்பு இன்று பி.ப. 3.30 மணியின் பின் ஒளிபரப்பைக் காணோம். மிகவும் மன வருத்தமாக் இருக்கிறது!!!

  11. இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  12. தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாக போகத்தொடங்கியுள்ளது. பல வருடங்களிற்கு முன் நெதர்லாந்தில் இருந்து வந்த எனது உறவினர் ஒருவர் சொன்னார் தங்களுடைய வீட்டில் திருட்டு போனது என்று. நெதர்லாந்தில் இப்படி நிறையவே தமிழ் வீடுகளில் திருட்டு போவதாக சொன்னார். சுவிசில் அப்படி நடைபெறாது என்று நானும் பெருமையா சொன்னேன். ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை. ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண…

  13. பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3 (பூபாளம் கனடா) சாத்திரி கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது, புலிகள் அமை…

  14. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது பிறந்த நாளை வடமேற்கு லண்டன் மக்கள் நேற்று மிகச் சிறப்பாகக் கொண்டாடினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளையின் இளையோர் அமைப்பான TYCA இன் ஏற்பாட்டில் 227 Preston Road, Wembley, HA9 8NF இல் அமைந்துள்ள TGTE Office இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் முதல் முதியோர் வரையாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மண்டப வாசலில் நிறைகுடமும், தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது. அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொ…

    • 80 replies
    • 6.8k views
  15. நான் நேற்றைய மாவீரர் நாள் பற்றி எழுதாது விடுவோம் என்றுதான் முதலில் எண்ணினேன். ஆனாலும் முகநூலில் பலர் எதோ நேரில் பார்த்தது போல் வாய்க்கு வந்தபடி எழுதியுள்ளதைப் பார்க்கும் போது ஒரு விடயத்தை நேரில் பார்த்தும் மற்றவர் அந்நிகழ்வு பற்றி தவறாக எண்ணும்போது மௌனமாக இருபது தவறு என்பதாலேயே இதை எழுதுகிறேன். ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருதடவை இதே மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இம்முறை பணியாளர்கள் காலை வெள்ளனவே வந்துவிட நாங்கள் சவுத்வெஸ்ட் பகுதியிலிருந்து பத்துப் பணியாளர்கள் 8.30 இக்கு மண்டபத்தை அடைந்தவுடன் எமக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். 10.30 இக்கு மக்களை உள்ளே விடுவார்கள் என்று கூறப்பட்…

  16. லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்! கடந்த வியாழன் பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதைக்கு வேலியால் பாய்ந்து உள்ளே சென்றவர் கேதீஸ்வரன் உதயகுமார் என்று தெரிய வந்துள்ளது.. கடும் பாதுகாப்பையும் மீறி இவர் உட் புகுந்ததால் பல விமானங்களின் தாமதித்துப் புறப்பட்டன. சில ரத்துச் செய்யப்பட்டன! Man in court after Heathrow alert A man has appeared in court after triggering a major security alert at the UK's biggest airport. Keetheeswaran Uthayakumar, 27, of no fixed abode, appeared before Uxbridge Magistrate's Court, charged with endangering aircraft at Uxbridge. He was arrested near the northern runway of Heathrow Airport shortly after 1400 GMT on Thursday. …

  17. இசையோ, இலக்கியமோ அதை அனுபவிப்பது என்பது எம்முள் அது வியாபிக்கும் போது தான் சாத்தியப்படும். நாமிருக்கும் உலகில் இருந்து மட்டுமல்ல, எம்மில் இருந்துகூட எமது அகவெளியில் ஒரு தனி உலகு கோதி எடுக்கப்பட்டு அதற்குள் நாம், அந்த இசையினதோ இலக்கியத்தினதோ பூரண கட்டுப்பாட்டில் திளைத்துக் கிடக்கவேண்டும். அப்போதுதான் அந்த பூரண இனிமை எமக்குக் கைகூடும். இனிமை திணறும். இந்தத் தனியுலகைக் கைப்படுத்துவதற்கு மிகவும் ஏதுவான நிலைமை தனிமை. இதுவே எனது நிலைப்பாடு என்பதால் நான் பொதுநிகழ்வுகளிற்குச் செல்வது அருமை. படைப்பாளியைக் காட்டிலும் படைப்பில் தான் அதிகம் அக்கறை என்பதால், படைப்பாளியைப் பார்க்கவேண்டும் கைகுலுக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை. அவன் தான் தனது ஆன்மாவைப் பிழிந்து படைப்பாக்கி அந்தப் படைப்ப…

  18. முள்ளிவாய்க்கால் முடிவைத்தொடர்ந்து புலிகள் மீதான விமர்சனங்கள் வகைதொகை இன்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமர்சனங்கள் ஆரோக்கியமானவைதான் என்ற போதிலும் அடிப்படைகளிலேயே ஒட்டைகள் உள்ள விமர்சனங்கள் எதிர்க்கருத்து இல்லாமையினால் மட்டும் உண்மையாகிவிடுவது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. இன்றையதேதிக்கு நிரைந்து கிடக்கும் விமர்சனங்களின் எண்ணிக்கையால் அவை அனைத்தையும் வாசிக்காது விட்டுவிடுபவர்களும், வாசித்தாலும் வாசித்த அனைத்தையும் கிரகிக்காது விட்டுவிடுபவர்களும், அப்படிக்கிரகித்தாலும் “என்னத்தை எழுதி என்னத்தைச் செய்ய” என்ற சலிப்பு நிலையில் கருத்துக் கூறாது இருந்துவிடுபவர்களுமே அதிகமாக உள்ளனர். இதனால், பல தவறான வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கி

  19. அகதியாக பொருளாதார நலன் கருதி UK போன என் நண்பன் வெளியே போக விரும்பிறான். காரணம் EU ல் உள்ள தமிழ் ஆக்கள் London வந்து சோசல் (Doll money) எடுக்கினமாம்.

  20. பங்குபிரிப்பும் படுகொலையும் பாகம் 4 சாத்திரி தலைமைச் செயலகம் நாடு கடந்த அரசு அனைத்துலகச் செயலகம் ஆகியன ஒன்றிணைந்து புலம் பெயர் தேசங்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நகர்த்தவேண்டும் என கடந்த வருடம் தொடராக பிரான்சில் நடந்த பேச்சு வார்த்தைகளில் சிலதில் நானும் கலந்து கொண்டு அது அனைத்துலக செயலகத்தின் அடம் பிடிப்பால் தோல்வியில் முடிந்து போக நானும் பின்னர் அது பற்றிய அக்கறை கொள்ளவில்லை ஆனால் இந்த வருடமும் தொடர்ந்த முயற்சியில் பேச்சு வார்த்தை நடாத்திய இரண்டு தரப்பும் பேசியவை அது பற்றிய விபரங்களை பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இரு தரப்பினரோடும் இரு தரப்பிற்கும் மத்தியஸ்த்தம் வகித்தவரிடமும் அறிந்து கெண்டேயிருந்தேன்பரிதி சுடப்படுவதற்கு மூன்று வாரங்களிற்கு முன்னர் முதலாவது ப…

  21. எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது.. உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்.. உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு... ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது …

    • 46 replies
    • 6.7k views
  22. Started by Rasikai,

    கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு. வடஅமெரிக்கா கண்டத்தின் ஜந்தில் இரண்டு பங்கினை இந்த நாடு கொண்டுள்ளது. கனடாவின் கிழக்கெல்லையான அத்லாந்திக் கடற் கரைக்கும் மேற்கெல்லையான பசுபிக் கடற்கரைக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் 5 மணித்தியாலங்கள் என்பதில் இருந்து கனடா எவ்வளவு பெரிய நாடு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். கனடா கிழக்கில் இருந்து மேற்கே சுமார் 5,380 கிலோ மீட்டர் வரை நீண்டும் வடக்கில் இருந்து தெற்கே சுமார் 4600 கிலோ மீட்டர் அகன்றும் இருக்கிறது. கனடாவின் விஸ்தீரணம் 9,970,610 சதுர கிலோ மீட்டர்கள் வடக்கே துருவ மாகடல், தெற்கே ஜக்கிய அமெரிக்கா, கிழக்கே அத்லாந்திக் மாகடல், மேற்கே பசுபிக் மாகடலும் ஜக்கிய அமெரிக்க மாநிலமான அலாஸ்காவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.…

  23. பிரான்சில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அனைத்து மக்களும் கலந்து தமது ஆதரவைத் தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். காலம்: 17.12.2013. செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00மணி வரை 124, Rue Bagnolet 75020 Paris Metro : Porte de Bagnolet (Ligne 3) என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு - 06 52 72 58 67 தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு - பிரான்சு – 06 14 11 46 10 (facebook: TCC)

  24. லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்… 10/14/2016 இனியொரு... மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அவன் வாழ்கின்ற சூழலை அது சார்ந்திருக்கும். ஊரோடு வாழ்ந்து சொந்தங்களோடு மரணித்துப் போவதையே மகிழ்ச்சியாகக் கருதி ஒரு காலம் இன்று மலையேறிவிட்டது. பண வெறியையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி என்பது மரணிக்கும் நேரத்தில் மனிதனிடமிருக்கும் நுகரும் திறனைக் கொண்டே மதிப்பிடட்ப்படும் இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது. புலம்பெயர்ந்து தேசியவாதிகளான சந்ததி போரின் ஊடாக போராட்டம் என்ற தலையங்கத்தில் அதனை ஏற்றுமதி செய்தது. தேசியம் என்ற பெயரில் அறிமுகப்ப…

  25. விபச்சாரிகளை விட கேவலம் ஆகி விட்ட பிபிசி தமிழ் ஒசை http://www.bbc.co.uk/tamil/

    • 10 replies
    • 6.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.