Jump to content

பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் 17 விடுதலை புலிகள் கைது

பாரீஸ்: பிரான்சில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். பிரான்சில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாரீஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 17 பேர் சிக்கினர். இவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் பிரான்சை சேர்ந்தவர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஏராளமான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரான்ஸ் போலீஸ் வட்டாரங்கள்,"கைது செய்யப்பட்ட 17 பேரும் பிரான்சில் செயல்பட்டு வரும் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது,'என்றனர்.

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு....... யாருக்கு தெரியும் இது உண்மை எண்டு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'Tamil Tigers' arrested in France

Police officials in Paris say they have detained at least sixteen suspected Tamil Tiger activists.

The suspects are accused of funnelling millions of dollars to northern Sri Lanka, where the rebels are fighting Sri Lankan government forces.

Officials say the arrests were made by French anti-terror forces, in a sweep across Paris and several neighbouring districts.

The suspects allegedly coerced expatriate Sri Lankan Tamils into giving them money that was then channelled to the LTTE.

Officials say they are being held by the anti-terror police as part of an investigation into the financing of the Tamil Tigers

FROM BBC SINGALA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான செய்தி

Link to comment
Share on other sites

நானும் கேள்விப்பட்டேன் பிரெஞ்சுச் செய்திகளில். ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை செய்து கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் 2000 யூரோக்களை கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதாக போலிஸ் கூறுகிறது.

இதுவரை பிரான்ஸில் சுதந்திரமாக விடுதலைப் போராட்ட வேலைகளில் ஈடுபட முடிந்தது. போலீஸும் கண்டும் காணாததுபோல் இதுவரை நடந்து கொண்டனர். இந்தக் கைதுக்குப் பின்னால் தமிழ் சதிகாரர்கள் இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

நானும் கேள்விப்பட்டேன் பிரெஞ்சுச் செய்திகளில். ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை செய்து கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் 2000 யூரோக்களை கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டதாக போலிஸ் கூறுகிறது.

இதுவரை பிரான்ஸில் சுதந்திரமாக விடுதலைப் போராட்ட வேலைகளில் ஈடுபட முடிந்தது. போலீஸும் கண்டும் காணாததுபோல் இதுவரை நடந்து கொண்டனர். இந்தக் கைதுக்குப் பின்னால் தமிழ் சதிகாரர்கள் இருக்கவேண்டும்.

பாரிசில் இருந்து செயற்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறை உளவாளகளின் செயற்பாடு தமிழ் துரோகக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகள் மாவீரர்களின் உயிரையும் இரத்தத்தையும் விலை பேசி விற்று அகதி அந்தஸ்த்துப்பெற்றதை மறந்த சில ஈனப்பிறவிகளின் செயற்பாடு என்பவைதான் இந்த கைதுகளின் பின்னணிக்கான அடிப்படையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் துரோகக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகளாகத்தான் இருக்கோனும்

Link to comment
Share on other sites

தமிழ் துரோகக் கும்பல்களின் காட்டிக்கொடுப்புகளாகத்தான் இருக்கோனும்

துரோகிகளின் வாக்கு மூலத்தை வீடியொவில் பாருங்கள் பிரான்ஸ் 3 தொலைக்காட்சியன் நேற்று இரவுச் செய்தி

http://jt.france3.fr/soir3/#

Link to comment
Share on other sites

TTN தொலைக்காட்சி உட்பட பல அலுவலகங்களை மூடிவிட நடவடிக்கை எடுக்கப்படப் போவதாகவும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக பிரெஞ்சு அரசாங்கம் செய்யும் ஒரு நாடகம்.

முன்பொரு காலத்தில் சுவிசில் உள்ள முக்கியமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சிறை வைத்தார்கள். அதன் நோக்கம் என்னவெனில், இங்கே இருந்து இலங்கைக்கு அனுப்பபடுபவர்களை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்து விட்டது. எனவே இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கொஞ்ச நாள் உள்ளே வைத்தார்கள். அதன் பின் அதைப்பற்றி கதையே இல்லை. அது போலவே இதுவும் இருக்கலாம்.

நன்றி

வடிவேல் 007 அன்ட் யமுனா 008

புல நாய் வுவ் பிரிவு

Link to comment
Share on other sites

தேர்தல் வருகுது தானே தமிழர்கள் தமிழர்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

நடக்கப்போகும் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாகவும் இதைக் கருதலாம். புதிய உள்விவரகார அமைச்சரை நியமித்து ஒரு வாரத்தில் இது நடந்துள்ளது. தேர்தலில் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இவர்களுக்கு ஏற்கனவே தெரியும்.

Link to comment
Share on other sites

இந்த நிகழ்வு ஆழும் கட்சியின் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான ஒரு அரசியல் நாடகமே இதன் விரிவான விழக்கங்களுடன் ஒரு கட்டுரை விரைவில் இணைக்கிறேன்

Link to comment
Share on other sites

இது உலகெங்கிலும் உள்ள இன விடுதலைப் போராளிகள் சந்தித்த பிரச்சனைதான் .உலகெங்கிலும் பாசிச படுகொலைக்குப் பின் யூதர்கள் வேட்டையாடப்பட்டர்கள். அது போல உலகெங்கிலும் சிதறியிருக்கும் ஈழத்தமிழர்கள் இன்று வல்லாதிக்க அர்சுகளால் கைது செய்யப்படுகிறர்கள். அவளவுதான் இந்தியாவிலும் அதுதான் நடைபெறுகிறது என்பதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். மற்றபடி கட்டாயப்படுத்தி நிதி வாங்கிறார்கள் என்பதெல்லாம் பொறுப்பற்ற மேடுக்குடி மனோபாவம்தான். ஏனென்றால் பலர் சிங்கள அரசிடம் சில சலுகைகளை பெற்று தமிழர்களுக்கு உரிமைகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். கைது செய்யப்பட்டிறுக்கிறவர்கள் அனைவரும் உணர்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது **************

************* நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு எமது காட்டமான எதிர்பை கன்டிப்பாக காட்ட வேன்டும்.

Link to comment
Share on other sites

இதுக்கு எமது காட்டமான எதிர்பை கன்டிப்பாக காட்ட வேன்டும்.

துணிவோடு இறங்கி எதிர்புக்காட்ட ஒருத்தன் வரமாட்டான். அங்க லாப்சப்பல்லில் தெருக்களில் தூங்கிக்கொண்டு திரியுதுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் வருவானா வரமாட்டான் என்று பார்த்துக் கொண்டிருக்காமல் நீங்களே முன்வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களும் வீதியில் இறங்கி எதிர்பின் மூலம் அரசாங்கத்திற்கு நல்ல சாட்டை அடி குடுக்கவேண்டும்.. அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறதா என்று யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிஷான் நீங்களே அதற்குரிய ஏற்பாடுகளை செய்யலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்கின்றோம் என்று என்று பிரான்சு அரசு நினைப்பின், ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் கைது செய்தால் தான் அது அடங்கும் என்ற நிலையைக் கொடுப்போமாக இருந்தால், அது நிச்சயம் நம்மிடம் பணியும். இல்லாவிட்டால், மாடுகளைப் பிரித்து, அழித்த சிங்களத்தின் கதை போன்றே தமிழனுக்கு உருவாகும்.

எம் ஒற்றுமையைக் காட்டி, இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரல் இடவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால், நாளைக்கு நம்மவர்களைப் பிடித்து அனுப்புகின்ற வேலையைக் கூட அது செய்யத் தயங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அகதியாய் வந்தவையாலதான்..! அதுக்கு முதல் இப்படி..??! :icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 05-04-2007 01:57 மணி தமிழீழம் [முகிலன்]

தமிழ்ப் பிரதிநிதிகளை விடுவிக்கக் கோரி பாரிசில் எதிர்வரும் 9 நாள் எதிர்ப்புப் போராட்டம்

பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.

இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது.

ரொக்கட்றரோ சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.

பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 05-04-2007 01:54 மணி தமிழீழம் [மயூரன்]

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்தமை தவறு - லாக்கூர்ண நகரசபை உறுப்பினர்

தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தவறு என பாரிஸ் லாக்கூர்ண நகரசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறு என்று கூறினார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பிரஞ்சு அரசுக்கு சுட்டிக்காட்டுவது அனைத்து தமிழ் மக்களின் கடமை எனவும் அன்ரொனி ரூசல் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணியில் அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

Link to comment
Share on other sites

வரவேற்கின்றோம் வாழ்த்துகிறோம் லண்டனில் இப்படி செய்யாமல் விட்டபடியால் தான் தமிழரது ஒவ்வொரு உதவி நிறுவனங்களையும் மூடிக்கொண்டு போறான் நாடுகளை சுரண்டி வாயில் போட்ட பிரித்தானியன். லண்டன் தமிழன் வக்கத்த ரோசமில்லாத தமிழர்கள்.

பிரான்ஸ் தமிழர்களே உங்களை பாராட்டுகிறோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄   ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர் அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.  
    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.