Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !. அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !. சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். நக்சல்பாரியாக வெளியுலக …

  2. எனக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று முப்பே சொல்லியிருக்கிறன் தானே. வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறிய குளம் ஒன்று செய்து அதில் அல்லிகள் இரண்டும் மீன்களும் வளர்கிறேன். கடந்த இரு வருடங்களாக அல்லியும் மீன்களும் நல்ல விளைச்சல். கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தொடர்ந்து பூத்தன அல்லிகள். எனக்கோ வித்தியாசம் வித்தியாசமாகப் பூங்கன்றுகள் வாங்குவதும், அதற்காகக் கணவரிடம் திட்டு வாங்குவதும் பிடித்த பொழுதுபோக்கு. கடந்த வருடம் தற்செயலாக தமிழ் பாடப் புத்தகத்தில் ஆம்பல் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தபோது என் வீட்டிலும் வளர்த்தால் நன்றாக இருக்குமே என எண்ணினேன். ஒன்லைனில் தேடியும் கிடைக்கவில்லை. ஈழத்துக்கு தொலைபேசியில் கேட்டால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்திலும் கண்டத…

  3. முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது? பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சி அமைப்பாளர்கள் வித்தியாசமான ஒரு ஆய்வை நடத்தினார்கள். பொதுவாக மனிதர்கள் தங்கள் பெண் நண்பிகளுக்கோ / ஆண் நண்பர்களுக்கோ அளித்த முதலாவது முத்தம் ஞாபகமிருக்கிறதா? அல்லது தாங்கள் முதலாவதாக வாங்கிய கார் நினைவிருக்கிறதா? என்பதே அந்த ஆய்வு. பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மனிதர்கள் தங்களின் முதல் முத்தத்தை விடவும், முதல் கார் பற்றி அதிகம் நினைவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. 60 சதவீதம் பேர் தங்கள் காரை நினைவு வைத்திருந்ததாகவும், 25 சதவீதம் பேர் தங்களது காரின் பெயரை தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. தங்களின் காதலன், காதலி, 18வது பிறந்த நாளைக் காட்டில…

  4. அண்மையில் ஒரு புத்தகம் சிட்னியில் வெளியிட்டிருந்தார்கள் அதற்கு சமூகமளிப்பதிற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது.புத்தகத்தை நுனிபுல் மெய்வதிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது புத்தகத்தை வெளியிட்டவர் இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர் தற்பொழுது புலம்பெயர் வாழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பிரபலமான மாத்தளை சோமு அவர்கள்.புத்தகத்தின் பெயர் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அதில் எனக்கு பிடித்தது. அவுஸ்ரெலியாவில் வாழ்கின்ற கறுப்பின ஆதிவாசிகளுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அவுஸ்ரெலிய கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழர்களோடு ஒத்து போகின்றது மலைகளை,பெரிய மரங்களை பாம்புகளை,சூரியனை,சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய…

  5. இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு. சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ? மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே…

    • 17 replies
    • 6.1k views
  6. இந்த வார ஒரு பேப்பரிற்காக சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்.. பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்... நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த…

  7. இதனை சரியான பகுதிக்கு நகர்த்தி விடுமாறு நிர்வாகத்தினரை கேட்டு கொள்கிறேன் இது பங்கு சந்தை தொடர்பான பதிவு பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது பெரிய பதிவு விருப்பம் உள்ளவர்கள் ஆர்வம் உள்ளவர்கள் வாசித்து பயன் பெறுங்கள் part-1 உலகின் அனைத்து அசைவுகளையும் தீர்மானிப்பதில் பொருளாதாரம் இன்று முதன்மை வகிக்கின்றது. பொருளாதாரத்தின் அசைவுகளைத் தீர்மானிப்பதில் பங்கு சந்தைகள் முக்கியத்தவம் வகிக்கின்றன. இவைபற்றித் தமிழில் தெரியும் வாய்ப்புக்கள் அரிதாகவேயுள்ளன. பங்கு சந்தையில் பல விஷயங்கள் இருந்தாலும் நாம் தற்பொழுது பங்கு வர்த்தகத்தில் அதிகமானோர் பயன்படுத்தும் மேலும் இன்னும் அதிகமானோருக்கு தெரியாமல் இருக்கும் TECHNICAL ANALYZING ஐ ப…

  8. இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை? யாராவது விளக்குங்களேன். நன்றி தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்

  9. ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி. இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா ல்லயோட்சன்’ என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விட…

  10. அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் யாரேனும் பாவிக்கிறீர்களா?இது பற்றிய கூடுதலான விபரங்கள் அறிய ஆவல…

  11. யாழ்கள உறவொன்று தனிமடலில் இதனை அனுப்பியிருந்தார் பார்:த்ததும் எனக்கு இதயம் நின்று வேலை செய்ய ஆரம்பித்தது எப்பிடித்தான் கிழம்புறாங்கனோ தெரியாதய்யா. யாரு இவா?? ஆஸ்திரேலியாவில் இருந்து முன்னாள் பெண் புலிப் போராளியின் சுய சரிதம் ! 14 துரட 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக செயல்பட்ட அநுபவங்களை புத்தகமாக எழுதி உள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற நயோமி டீ சொய்ஷா. பெண் புலி என்பதுதான் புத்தகத்தின் பெயர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 17 ஆவது வயதில் 1980 ஆம் ஆண்டில் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டார். புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால பெண் உறுப்பினர்களில் ஒருவர் என்று பெருமையுடன் கூறுகின்றார். அரச படையினருடனான…

  12. ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'. Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம். பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாம…

  13. தமிழர்புனர்வாழ்வு ஆய்வுப்போட்டி! போட்டி பற்றிய விரிவான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்! கருத்துக்கணிப்பில் பங்குபற்றும் கள உறவுகளின் கவனத்திற்கு: 1. நீங்கள் உங்கள் தெரிவை (விறுப்பு வாக்கை) இடமுன் முதலில் சகல போட்டியாளர்களினதும் விடைகளை ஆற அமர்ந்து வாசிக்கவும். 2. தமிழ் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, எத்தனை வசனங்கள் உள்ளது போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த நடைமுறை சிந்தனையின் அடிப்படையில் பகுதி 02 இன் வெற்றியாளரை தெரிவு செய்யவும். 3. பகுதி 02 நீல எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. 4. இந்த போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கருத்துக்கள உறவுகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்கள். எனவே, தயவுசெய்…

  14. "கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ? " "சரி சரி நான் கும்பிடேல்லை!" இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா? இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி I believe a man or woman convinced against his or her will is of the same opinion still. மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம். இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும் இப்பவே வேண்டும் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி, ஐயருக்குத் தெரியாமல் அப…

    • 58 replies
    • 6k views
  15. தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது.. எம்மக்கள் மீதான இன அழிப்பினைக்கண்டு கொதித்தெழுந்த இளையோர்களின் போராட்டமானது உண்ணாவிரதம் .ஊர்வலங்கள் .ஆர்ப்பாட்டங்கள். என்றும்.தனியாக இனஅழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா .கனடா .அமெரிக்கா என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொர்ந்து போராடிவருகிறார்கள்..முதலில் அவர்களிற்காய் தலைநிமிர்ந்து மனப்பூர்வமாய் ஒரு மரியாதை வணக்கத்தினை செலுத்தி விட்டு தொடர்கிறேன்... சிறிது காலங்களிற்கு முன்னர்.. கழண்டு விழும்கழுசாண்..காதிலே கடுக்கன்..கலர்அடித்த தலை. கழுத்தில் கம்பி வழையங்கள்....காதிலே எந்தநேரமும் கைத்தொலைபேசியோ அல…

  16. உலகளாவிய ரீதியில் தற்போது தமிழர்கள் தங்களிற்குள் ஈழம் தொடர்பில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். பார்வைக்குப் பல கட்டுரைகள், கருத்துப் பகிர்வுகள் நடைபெறுவதாகப் படுகிறது. எனினும், சற்று ஆராய்கையில், துரதிஸ்ரவசமாக அரைத்த மாவே அரைக்கப்படுகின்றது. புளித்த கள்ளே மொந்தை மாறிக்கொண்டிருக்கின்றது. எழுபதுகளிற்கும் இன்றைக்கும் இடையிலான மிகப்பெரும் வித்தியாசம், எழுபதுகளில் தமிழர்கள் பெரும்பாலும் ஊர்ச்சட்டம்பிகளாக மட்டுமே இருந்தோம். சான்றிதழ்களை அடுக்கி வைத்திருப்பினும், பிறதேசம் சென்று வந்திருப்பினும் சிந்தனையில் ஊர்ச்சட்டம்பியாகவே இருந்தோம். இன்று இரு தசாப்தங்கள் ஒரு மில்லியன் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்ட அனுபவத்தோடு இருக்கின்றோம். கப்பலில் அல்லது மத்திய கி…

    • 63 replies
    • 6k views
  17. இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார். மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்ப…

  18. 50 வயசு பெரிசு ஒன்று பிறந்த நாள் விழாவுக்கு என்னை அழைத்து இருந்தது எனக்கு முதலில் போக விருப்பம் இல்லை மனிசியின்ட ஏச்சு தாங்காமல் அதற்கு ஆஜரானேன் போன போது அந்த 50 வயது பெரிசு வா உள்ளே வா வந்து இரு என்று என்னை சொன்னார் எனக்கு அவர் பேசின பாணி பிடிக்கவில்லை என்றாலும் என்ன செய்வது என்று போய் அமர்ந்தேன்,அமர்ந்தவுடன் அவர் தனது புராணத்தை தொடங்கினார் இவன் நான் இல்லாவிடில் சோர்ந்து போய் விடுவான் வெளியில் போய் விளையாடவும் மாட்டான்.வழமையா நான் வேலையால் வரும் போது ஓடி வந்து கொஞ்சுவான் இன்றைக்கு நான் வந்தது லேட் அதனால் அவர் மூஞ்சியை தொங்கபோட்டு கொண்டு கிட்டவும் வரவில்லை,பிறகு நான் அவருக்கு கிட்ட போய் மெதுவாக முதுகை தட்டி சொறி சொல்லி சிறிது நேரத்தின் பின் சாந்தமானான் சிறிது நேரத்திற்கு …

    • 54 replies
    • 6k views
  19. உறவுகளே நீங்கள் எனக்கு உங்கள் உண்மையான கருத்தைச் சொல்ல வேண்டும். நான் யாழுக்கு வந்ததன் பின்னால்த்தான் கதைகளை எழுதத் தொடங்கினேன். உங்கள் ஆதரவும் உற்சாகமான கருத்துக்களுமே என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியது. நீங்கள் நன்றாக இருக்கிறது என்று கருத்து எழுதும் போதெல்லாம் எதோ சாதித்துவிட்டதுபோல் மனதில் தோன்றும். எனக்குள் நானே நானும் ஒரு எழுத்தாளர் என்னும் கர்வம் கொண்டேன். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு என்னை உச்சாணிக் கொப்பிலிருந்து கீழே வீழ்ந்துவிட்ட விட்ட மனநிலைக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாது மேற்கொண்டு என்னால் ஒரு கதையைக் கூட எழுதுவதற்கு முடியாத மன நிலையையும் கொண்டுவந்துவிட்டது. அவரும் ஒரு எழுத்தாளர். பத்திரிகையிலும் எழுதுபவர். எனது இரு கதைகளை ஒரு பேப்பரில் பார்த…

    • 87 replies
    • 6k views
  20. சாத்திரி (ஒரு பேப்பர்) அண்மையில் சில இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த பல போராளிகளை ஒரு பெண் வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு ஒன்றில் கைவிட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்தமாதிரி அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய மேலதிக தேடல்களை தொடங்கிவிட்டிருந்தேன். கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல தோண்டத் தோண்ட தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையான…

  21. லண்டன்- மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தி என்ற பெண் நடுத்தர வயதுடையவர் எனவும், அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியனார் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றியுள்ளார். லண்டனில் இன்று காலை வீதியில் செல்வோரை தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்புகார் சூழ்ந்த காலநிலை காணப்பட்டது. குறித்த பெண் பாதசாரிகளின் நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் எ…

  22. ; நையப் புடைக்கப்பட்ட லண்டன் தமிழ்க்குழு நேற்று லண்டனில் நடந்த சாவிலும் வாழ்வோம் நிகழ்விற்குவழமைபோல குழப்புவதற்கென்றே சில கூட்டங்கள் வந்திருந்தன. அதில் இரு குழுக்கள் தமக்குள் கைகலப்பில் இறங்கத்தொடங்கியிருந்தனர். ஒரு குழுவைச்சேர்ந்தவர் கையில் பிடிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன்படத்கத எழட்டி எறிந்துவிட்டு அந்த தடியால் அடிக்கத்தொடங்கினார். இதைக் கண்ட விழா ஒழுங்கமைப்புப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முற்பட்டபோது அந்த பணியாளரையும் தாக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழ் மக்கள் அந்த குழுவைச்சேர்ந்த 15 பேருக்கும் ஒன்று திரண்டு அடிக்கத்தொடங்கினர். அப்போது அந்தக்குழு வினல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தப்பி ஓடத்தொடங்க மக்கள் துரத்தி 6பேரை வளைத்துப் பிடித…

    • 29 replies
    • 5.9k views
  23. நாளையும், மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் இன்றே 13ம் திகதியிட்டு புதுவருடவாழ்த்துக்களைக் கனடாவின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றிகள். நன்றி: tamilnet

    • 46 replies
    • 5.9k views
  24. *தியாகிகளும் துரோகிகளும்- எதுவரை சஞ்சிகைக்காக சாத்திரி. ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரோகியாக வர்ணிக்கப்பட்ட சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை என்னும் செய்தி இலங்கைத் தீவில் பெரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.