Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=5]டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?[/size] திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப் பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல் இருப்பதுமே, இந்த செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது. மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வலியை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்... டைவர்ஸிற்குப் பின்…

  2. பல ஆண்கள் இன்னுமே மனைவியின் சுமைகளைச் சுமக்க மறுப்பவர்களாக, புரிந்துகொள்ள மறுப்பவர்களாக இருந்துவிட்டு ஒருநாள் செய்யும் உதவியை பெரிதாகப் பீற்றிக்கொண்டு பெண்களுக்கு உதவுவதைக் கேவலமாக எண்ணிக்கொண்டுமே இருக்கின்றனர். யாழ் இணையத்து ஆண்களும் நாங்கள் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் அல்ல என்று கூறுகிறார்கள் தான். ஆனாலும் யாராவது ஒருவராவது ஒரு வாரம் உங்கள் மனைவியை எந்த வேலையும் செய்யவிடாது ஓய்வு கொடுத்துவிட்டு நீங்கள் அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும் செய்துள்ளீர்களா ?? வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறாள் என்று சுகமாகச் சொல்லிவிடுவார்கள். ஒரு பெண் எதுவுமே செய்யாமல் படுத்துக் கிடந்தால் குடும்பத்துக்கே இருண்டு போகும். பெண்கள் குடும்ப மெசின்கள் என்று பெருமையாகவ…

  3. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னம் வாகனத்தில போய்க்கொண்டு இருக்கேக்க கனடா பல்கலாச்சார வானொலியில நகைமாடம் சம்மந்தமான ஏதோ விளம்பர ஒலிபரப்பு போய்க்கொண்டு இருந்திச்சிது. ஆணும், பெண்ணுமாக இரண்டு அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள். அதில பெண் அறிவிப்பாளர் கிட்டத்தட்ட இப்பிடி சொன்னார்: அழகுக்கு அழகு சேர்க்க உங்கட அம்மாவுக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட காதலிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட மனைவிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட சகோதரிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட மனைவியிண்ட சகோதரிக்கு மாத்திரம் நகை வாங்கிக்குடுக்காமல் இருந்தால் சரி. ?

  4. இது அண்மையில் லண்டனில் நடந்த சம்பவம்.உங்களில் சில பேர் இதைக் கேள்விப்பட்டு இருக்க கூடும். லண்டனைச் சேர்ந்த தமிழ் பெற்றோர் அவர்களுக்கு ஒரு மகனும்,மகளும்.அவர்களுடன் அவர்களது தாத்தாவும் ஒரே வீட்டில் வசிக்கிறார்...அண்மையில் அந்த சிறுமி பதினொரு வயது தான் இருக்கும் பெரிய பிள்ளை ஆகி விட்டார்.பெற்றோர் அச் சிறுமியை அவரது தாத்தாவுடன் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.அந்த காமகன் 75 வயது கிழவன் அச் சிறுமியை தன் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி விட்டான்.இச் சிறுமி பயத்தில் இது பற்றி தனது பெற்றோருக்கு சொல்லவில்லை. இந் நேரத்தில் நான்கு மாதங்களுக்குப் பின் அச் சிறுமிக்கு சாமர்த்திய வீடு செய்ய வெளிக்கிட அக் கிழவன் வெளிக்கிட்டு ஊருக்கு ப…

  5. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும் ஒரு சின்னக் கலந்துரையாடல். உங்கட எண்ணங்களச் சொல்லுங்கோ. இந்தக்காலத்தில ஒருவரை காதலிக்கிறது எண்டால் அது லேசுப்பட்ட வேலை இல்லை எண்டு காதலித்து பார்த்தவர்களுக்கு தெரியும். முதலில ஒருவரைக் காதலித்து அவரிடம் ஐ லவ் யூ எண்டு சொல்ல முன்னம்... வேறு பலரிடம் அனுமதிகள் பெறவேண்டி இருக்கிது. உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் நீங்கள் ஒருவரை காதலித்தபோது அதை யார் யாருக்கு எல்லாம் சொல்லி இருந்தீங்கள் (அதாவது உங்கட காதல் சமூக அங்கீகாரம் பெறப்படுவதற்கு யார் யார் காலில் விழுந்தீங்கள்.. ) எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ. இந்தக்காலத்தில எங்கட காதல் வெற்றி பெறுவதற்கு நாம காதலிப்பவரிடம் போய் ஐ லவ் யூ எண்டு சொல்லிறத விட (செருப்படி விழுந்தால…

    • 57 replies
    • 10.2k views
  6. திருமணம் என்பது ஒருஆணும்,பெண்ணும் பார்த்து ,பேசி,விரும்பி,ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு செய்வது தான் நல்லது என்பது என் கருத்து. இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது....ஆணோ ,பெண்ணோ 45,50 வயதிலும் கூட இளமையாக்,சுறு,சுறுப்பாக இருக்கினம்.இந்த வயதிலும் கூட அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. பொதுவாக் எமது சமுதாயத்தில் திருமணம் செய்யும் போது[வெள்ளையளை விடுவம்] ஆணுக்கு பெண்ணை விட எது அதிகமாய் இருக்குதோ இல்லையோ வயது கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும்...பொதுவாக எனக்குத் தெரிந்து ஆண் தன்னிலும் 10,15 வயசு குறைவான பெண்களை கட்டி இருக்கிறார்கள் அதில் சிலர் சந்தோசமாய் இருக்கிறதை கண்டு இருக்கிறன்,சிலர் கஸ…

  7. "விதியை மதியால் வெல்லலாம்" என சொல்கிறார்கள் இதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? நீங்கள் யாராவது விதியை மதியால் வென்றிருக்கிறீர்களா?

  8. கந்த சஷ்டி விரதம்(உபவாசம்) பிடிக்கும் முறையை யாரவது கூறுங்களேன் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வித மாக கூறுகிறார்கள் தொடர்ந்து 18 வருடம் பிடிக்கணும் என்கிறார்கள் ஆறு ஆறு ஆக பிரித்து, ஆறு வருடம் ஒருநேரம் சோறு கறி மற்ற ஆறு வருடம்,சர்க்கரை பொங்கல்)ஆறு வருடம் உபவாசம் உபவாசம் இருப்பவர்கள் பாலும் பழமும் தானே ஒரு நேரம் எடுத்து கொள்ளனும்..?

  9. ஆண்கள் அவசரக் குடுக்கையர்களாம் - பெண்களே எதையும் நன்கு திட்டமிடுவார்களாம்! - நிபுணர்கள் கூறுகிறார்கள். [Wednesday, 2013-10-30 11:43:30] பல வகையான வேலைகளை ஒரே நேரத்தில் கொடுக்கும் போது அதனை ஆண்களை விட பெண்களே மிகவும் வேகமாக செய்து முடிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது பல வேலைகளை ஒன்றாக கொடுத்து இவற்றை முடியுங்கள் என்று கூறினால், அவற்றை திட்டமிட்டு, எதனை முதல் செய்வது எதனை பின்னர் செய்வது என்று ஒழுங்கு படுத்திச் செய்வதில் ஆண்கள் மிகவும் தாமதமாக இருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த விடயத்தில் இப்போது இரு கேள்விகள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலாவது கேள்வி இது ஏன் என்பதாகும். அடுத்தது எந்த வேலையை கொடுத்தாலும் இந்த…

  10. சிலவரிகள் உறவுகளே சிலவரிகள் அதாவது எமக்கு பிடித்த அல்லது நாம் கேள்விப்பட்ட அல்லது நாம் அனுபவப்பட்ட சில வரிகள் என்று எல்லோரும் எழுதுமாப்போல்.... ஆனால் அது நாம் பாடசாலைகளில் படித்தவற்றை தவிர்த்து இருக்கவேண்டும் அதாவது திருக்குறள் போன்றவை வேண்டாம்... உதாரணமாக.. 1- நாட்டுப்பற்று என்றால் என்ன...? நிலத்தில் கும்பிட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதல்ல நாட்டுப்பற்று அங்கு வாழும் மக்கள்மேல் அன்பு செலுத்துவதே நாட்டுப்பற்றாகும் 2. .......... நீங்கள் எழுதுங்கள்

  11. உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா? எங்கே சொல்லுங்களேன் உங்கள் அபிப்பிராயங்களை

    • 55 replies
    • 8.8k views
  12. காலங்காலமாக பெண்கள் அரசியல், சமூகம், குடும்பம் என்று எந்தப் பின்னணியைத் தளமாக எடுத்துப்பார்த்தாலும் பகடைகளாகவும், பலியாடுகளாகவும், சுமைதாங்கிகளாகவும் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய நீண்ட பட்டியலுக்கு உரித்துடையவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எங்குமே முதல்தரமான முடிவெடுக்கும் சக்திகளாக இல்லாமல் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட இயங்கு சக்திகளாகவே பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் இப்போதும் பயன்படுத்தப்படுகிறார்கள். சில ஆண்கள் கூறுவார்கள் பெண் என்பவள் ஆணினால் பாதுகாக்கப்படவேண்டியவள். இந்த வாதம் அண்மைக்காலங்களில் மிகுந்த கேலிக்குள்ளாகியிருக்கும் விடயம். கற்காலத்தில் பெண்களையும், குழந்தைகளையும் (அதாவ…

  13. அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வருடம் காபொத சாதாரண பரீட்சைக்காக மாலையில், சனி ஞாயிறுகளில் எல்லாம் டியூசனுக்குப் நண்பிகள் சேர்ந்து போவோம். கொஞ்ச நாட்களாக புதிய முகமொன்று எங்களுக்குக் காவலுக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. ஆள் பார்க்க அழகாகவும் உயரமாகவும் இருந்தான். ஆனால் எதோ ஒரு குறை ஆளில் உள்ளதாக மட்டும் எனக்குப் பட்டதன்றி என்ன என்று விளங்கவில்லை. பதின்நான்கு வயது எல்லாவற்றையும் விளையாட்டாக எடுக்கும் வயது. எங்களில் ஒருத்தியை சைட் அடிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. ஆனால் யாரை என்று கொஞ்சநாள் புரியவில்லை.நான் அவனை மறித்துக் கேட்கட்டுமாடி என்றதற்கு இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். சரி என்ன நடக்கிறது என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம…

    • 55 replies
    • 4.3k views
  14. அண்மைக்காலமாக தமிழ் பத்திரிகைகளின் குறைந்தது இரண்டு பக்கங்களை நிரப்புவதாக வரும் விளம்பரங்களில் திருமண விளம்பரங்களே அதிகம்....அதில் பார்த்தால் BA BSc MSc PhD MBBS BCom BBA டாக்டர் இஞ்சினியர் எக்கவுண்டன் ரொக்கம் போன்ற பதங்கள் சர்வ சாதாரணமா புழக்கத்தில் இருப்பதை பலரும் நோக்கி நம்மாக்கள் ஏன்டா தம்பி படிக்கிறாங்க...உதுக்கோ என்று அங்கலாய்த்தார்கள்...!! இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை வாக்கின் மூலமும் கருத்தின் மூலமும் வெளிப்படுத்துங்கள்...உங்கள் எண்ணத்தில் உள்ளதை எழுதுங்கள்...களத்துக்காக எழுதவோ வாக்களிக்கவோ வேண்டாம்...!

    • 54 replies
    • 8.4k views
  15. எமது திருமணமுறைப்படி மணமகள் திருமண வைபவத்தின் போது மணமகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வழக்கம் உண்டா ? நான் அறிந்தவரையில் இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த முறை கொஞ்சம் அதிக்மாகி வருகிறது போல, அதுவும் குறிப்பாக இந்தியாவில் சென்று திருமணம் முடிப்பவர்களுக்கே இந்த அனுபவம் ஏற்படுவது உண்டு. எனக்கு இப்படியான 2 திருமண வைபவங்க்ளை பார்த்தேன். 1.மணமகன் கூறைத்தட்டை கையில் வைத்துக் கொண்டு எழுந்து நிக்க மணமகள் காலில் கோயிலில் நாம் விழுந்து கும்பிடுவதைப் போல் வணங்கினார். அவரிடம் நான் கேட்ட போது குருக்களும், தனக்குத் தோளியாக வந்தவரும் அப்படிச் செயுமாறு கோரியதாகவும் தன்க்கு அவ்வாறு செய்ய வெட்கமாக இருந்தாகவும் என்றாழும் தான் அவ்வாறு வணங்கியதகாகத் தெரிவித்தார். அதைவிட…

  16. கறுப்பர் கூட்டம் எனும் களவாணி கூட்டத்திற்கு எச்சரிக்கை

  17. காதலர் தினம் கொண்டாடுவது சரியா ? தவறா-? காதல் வயப்பட்டவர்கள். காதல் வயப்பட இருப்பவர்கள், காதலால் இம்சிக்கப்பட்டவர்கள் இப்படி.............................................................. .................நீண்டு கொண்டே போகும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்

  18. என்னடா இவன் லூசன் போல ஒரு தலைப்பை கொண்டு வந்திட்டான் ...ஏறிட்டிதாக்கும் ........நினைக்கிறீங்க .அது தவறு ................. அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் பொறுப்புக்கள் ,பிரச்சனைகள் இவற்றிற்கு முகம் கொடுத்து வாழ்க்கை என்னும் சக்கரத்தை வெற்றி கரமாக சுழல வைத்து ,மேலும் மேலும் வேகமாக சுழல வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தியாகங்கள் ,பல புரிந்து சொந்த சுமையை சுமந்து அன்றாடம் மன உழைச்சல்களை சந்தித்து ........வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன் ................. அவனுக்கு ஓர் ஆறுதல் ,அன்பு ,அரவணைப்பு தேவை இவை அனைத்தும் இருந்தும் அவனுக்கு அதற்கு மேல் ஓர் இளைப்பாறல் தேவை ,தனது முழு மன அழுத்தத்தையும் ஒரு சில கணங்கள் மறக்க நினைக்கிறான் ................அது தவறா ??????? அது தவறு இ…

  19. தங்கம் இன்றைக்கு விற்க்கும் நிலையில் வீட்டில் உள்ள அனைத்து சொத்தையும் விற்று தங்கத்தை வாங்கி அதனுடன் கார் இருக்கின்ற அனைத்து சாமான்களை வாங்கி பெண்ணை கட்டி கொடுத்தால் கட்டினவன் ஆண்மையற்றவனாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த பெண்ணின் நிலைமையை நினைத்து பாருங்கள் ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் என்ன செய்கிறார்கள். பையன் என்ன வேலை பார்க்கிறான். பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறானா மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிக்கிறான். லட்சத்தை தாண்டுமா என்று பார்க்கிறார்கள். லட்சத்தை பார்க்கிறார்களே தவிர ஆணுக்கு உடைய லட்சணத்தில் இருக்கிறானா என்று பார்ப்பதில்லை. நிறைய சம்பாதிப்பவன் என்ன செய்வான் வேலையை கட்டிக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன் வீட்டிற்க…

  20. உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா? சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா? மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98 மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க.…

  21. இந்த வருசமும் நான் விடுறதா இல்லை ,யாருடைய தலையிலாவது அடிச்சு சத்தியம் பண்ணி புதுவருச சத்தியப்பிரமாணம் செய்யுற முடிவோடதான் இருக்கிறேன் .பெரிசா ஒண்டுமில்லை இப்ப நாலஞ்சு வருசமா எனக்கு நானே சொல்லுற விசயம்தான் . உடம்பைக் குறைக்க வேணும் தொன்னூற்றி மூண்டு கிலோ எண்டது உங்களுக்கு சின்ன விசயமா தெரியலாம் .ஆனா அதை தூக்கி திரியுற எனக்குத்தான் தெரியும் அதின்ர பாரம் .வழமை போலவே மனுசி ஒரு பார்வை பாத்தா இதெல்லாம் நடக்கிற விசயமா எண்டு . ஆனாலும் நான் முடிவோடதான் இருக்கிறேன் .வயசு கூடக்கூட வாழ்க்கை உயிர்ப்பயமும் மெல்ல மெல்ல எட்டிப்பாக்குது ,கடமை ,கண்ணியம் எண்டு இருந்திட்டு முத்திப்போன நேரத்தில கலியாணம் கட்டினதின்ர அருமை பெருமையாய் ரெண்டு சின்னனுகளும் காலுக்க நிக்க…

  22. திருநங்கை வாழ்க்கை

  23. இந்தப் பெண் பொய்யை விழுங்குகிறாள்.. ஏன் என்று தெரியும் தானே...??! ----------------------- பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ( பாலியல் வாழ்வு) தொடர்பில் அதிகம் பொய் தகவல் சொல்பவர்களாக இருப்பது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது..! பொய் சொல்வதைக் கண்டறியும் உபகரணங்கள் (lie-detectors) கொண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில் பெண்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வழங்கிய தகவல்களில் அதிகம் பொய் சொல்லி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..! இதே ஆய்வு ஆண்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது..! "Women are more sensitive to social expectations for their sexual behaviour and may be less than honest when asked about their behaviour in some survey conditions," said Fisher…

  24. இந்த கலியானத்துக்கான தகுதிகள் காலத்துக்கு காலம் மாறுபடுகிது.முன்பெல்லாம் பெரிசிசுகள் கதைக்க கேட்டிருக்கிறேன் அவன் குடி வெறி ஒன்றும் இல்லையாம் அருமையான பெடியனாம் என்று.பின்பு ஒரு காலத்தில் அவன் வெளிநாட்டிலையாம் நல்ல விசாவாம்.இதெல்லாம் பெரிசுகள் எதிர்பாக்கிற தகுதிகள்.இப்ப எங்கடை பெண்கள் தங்களுக்கு வரப்போகின்ற கணவனுக்கு சில,பல தகுதிகள் இருக்க வேனும் என்று நினைப்பினம் தானே.அந்த தகுதிகள் எதுவாக இருக்கும்.நான் இங்கு சந்தித்த சில சம்பவங்களை மனதில் வைத்து இதை கேக்கிறேன்.

  25. . நீங்கள் எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்? நாம் விரும்பியோ, விரும்பாமலோ..... கடையில், உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. சிலர் தினமும் கடைக்கு செல்வததை விரும்புவார்கள். சிலர் ஒரு கிழமைக்கு தேவையானதை ஒரே முறையில் வாங்கிவிடுவார்கள். நாம் இரண்டாவது ரகம். வீட்டில் முடியும் பொருட்களை, ஒரு துண்டில் எழுதி வைத்துக் கொண்டு.... புதன் கிழமை, அல்லது வியாழக் கிழமைகளில் கடைக்குச் செல்வதுண்டு. திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் கடையில் நீண்ட நேரம் மினக்கெட வேண்டும். அத்துடன் பலர் அன்று பொருட்கள் வாங்க வருவதால்.... ஆறுதலாக பொருட்களை வாங்குவது சிரமம். இடையில் அதி அவசரமாக வேண்டிய பொருட்கள் என்றால் தான்..... கடைக்கு, இரண்டாவது முறையாக செல்வதுண்டு. .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.