Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி? கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார். "2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத…

  2. பிச்சை வேண்டாம், நாயைப் பிடி இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார். அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை. ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார். போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது. அவ்வளவுதான். பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சா…

  3. நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ. ஜூன் 06, 2007 சென்னை: எனக்கு 59 வயதாகிறது. எனது வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவைத் தொட்டதில்லை, எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமைக் கழகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி. சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகிறபோது, சிலேடையாகப் பேசியுள்ளார். தற்போது கேள்வி, பதில் பேட்டியில், கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி …

    • 4 replies
    • 1.8k views
  4. ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட மல்ரிபரல் பீரங்கிகள் புலிகளிடம் [27 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் புலிகள் இயக்கத்துக்கு யுத்த ஆயுதங்களை வழங்கியது பற்றிய தகவல்கள் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கேற்ப ஹிஸ்புல்லா அமைப்பு புலிகள் இயக்கத்துக்கு சீ 4 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்களை வழங்கிவருவது உறுதியாகத் தெரிந்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணப் பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்பதற்காக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக தொப்பி…

    • 4 replies
    • 1.6k views
  5. அண்டாகாகசம் அபூக்காகசம் திறந்திடு கூசா இந்திய புலனாய்வு துறை மற்றும் சி.பி.ஜ தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களிற்காக வழங்கும் மாபெரும் மாஜாயால மந்திர கண்கட்டிவித்தை நிகழ்ச்சி அனுசரனை வழங்குவோர் இலங்கை புலனாய்வு துறை காணத்தவறாதீர்கள் . வாருங்கள் வந்து பாருங்கள் .சூடு. .திகில்.மர்மம் .மந்திரம்.மாயம். அத்தனை அம்சங்களையும் அடக்கிய மாபெரும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் எம்.கே. நாயானவன்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பார். உங்கள் கண்முன்னே அலைகடலை வரவழைத்து அதில் ஒரு வள்ளம் அதில் சில மனிதர்கள் அவர்களை சிங்களவராக்குவார்கள் பின்னர் அவர்களை தமிழர்களாக்கவார்கள். மீண்டும் அவர்களில் பாதியை ஈழ த…

  6. 'சன்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை" என்ற வரன் தேடும் நிகழ்ச்சியை உல்டா செய்து வெளிவந்த காணொளியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை..! அசலையும் Vs நகலையும் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்..!! அசல்: 'உல்டா' :

  7. இந்தப் பாடலைப் பாடி அசத்தியதற்காக 2023 விருது கொடுக்கப்படுமா?

  8. சத்தியாம சொல்லுறன் இந்த நாயை கண்டா செருப்பால அடிங்க... எங்கயிருந்து தான்டா நீங்கெல்லாம் வாறீங்க? உங்களை இப்படி எல்லாம் பண்ண சொல்லி யாரு சொல்லிகுடுக்கிறா? மனசாட்சியே இல்லையாடா? டேய் உனக்கு ஓப்பணிங் பாட்டு போட்டதையும் மன்னிக்கலாம். ஆனா அதுக்கு கைதட்டுதுவள் பாரு அந்த ரசனை இல்லாத யடங்களை மன்னிக்கவே மாட்டேன். ஆனா ஒண்ணுடா ரெம்ப நாளைக்கப்புறம் வேதனை கலந்த சிரிப்பு வந்திச்சு. அது என்ன வேதனை கலந்த சிரிப்பு என்டு கேக்கிறியா? எங்கட இனமும் கலாச்சாரமும் வாழனும் என்டு உயிரை விட்ட ஒரு பகுதி. அதை சாகடிக்கனும் என்டு இப்படி பண்ணி எங்கட உயிர எடுக்கிற உங்களை மாதிரி ஒரு பகுதி. அதை நினைச்சா வேதனையா இருக்கு. உன்னோட நடன அசைவுகளையும் முக பாவனையையும் பாத்து வந்ததும் ஒரு சிரிப்பு தான். ச்சே சாம் அன…

  9. இது கொழும்பு ஆங்கில பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் மொழி பெயர்ப்பு. முடிந்தவரை... ரசிக்கக் கூடியவாறு மொழி பெயர்த்துளேன் . கொழும்புக்கு அருகில் உள்ள மாவட்டம் ஒன்றில் இருந்து தெரிவான நீடித்த அனுபவ முடைய ஒரு மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் இன்றைய அரசாங்கத்தின் ஒரு அமைச்சராகவும் இருக்கும் இந்த அரசியல்வாதியோ, பெண்கள் விசயத்தில் கில்லாடி என பெயர் எடுத்தவர். ஏனெனில், அழகிய பெண்களுடனான தொடர் சகவாசங்களினால், எப்போதும் அவரது 'சொத்தினை' கறல் பிடியாமல் வைத்திருந்தமையால், அவரது வயதுக்காரருக்கு வரக்கூடிய இயலாமை எல்லாம், நம்மாளுக்கு.... வர.... சான்சே இல்லை. அவ்வளவு பெரிய, பேர் போன கில்லாடிக்கு அண்மையில் பெரிய சோதனை வந்து விட்டது. ஒரு வார இறுதி நாட்களை அமர்க்களமாக கொண்டாட, தாத்…

  10. அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி சாடல் சென்னை: செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுகவின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது ஆட்சிக் காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை - எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு)…

    • 4 replies
    • 1.5k views
  11. Started by Iraivan,

    மூக்கு அப்துல் கையூம் ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன் “ஹலோ யார் பேசறது?” – உரக்க கத்தினேன் “நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்” மூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா? நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான். “என்ன விஷயம்?” – வியப்பு மேலிட வினவினேன். “சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக…

    • 4 replies
    • 2.6k views
  12. இதோ உங்கள் கற்பனைத் திறனுக்கு ஒரு சவால்! படம் சொல்லும் கற்பனைகளைத் தவள விடுங்கள்!!

  13. இந்த மாயாஜாலத்தை பாருங்கள் http://www.metacafe.com/w/742440/

    • 4 replies
    • 2.5k views
  14. உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு. கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும். நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... செல்லம்... அல்வா துன்னியா ... நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம். ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு Images: Daily Mail UK, Dail Mirror SL அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து எனக…

  15. Started by Nellaiyan,

    கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னுக்கு, காலை வேளியில் எனது வீட்டு போன் அலறியது..... இதென்னாடா யாரது காலைமை வெள்ளன........ என்றெடுத்தால் .... மறுமுனையில் நான் "****" .... கதைக்கிறேன் .... "உனக்கு ஒரு விசயம் தெரியுமோ? , நேற்று இவன் *****, "DR" ஆகிவிட்டான்" ..... உந்தச் சொல்லோடு போனும் கட்டாகி விட்டது!!...... எனக்கும் ஒன்றும் புரியவில்லை .... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ....... என்றேன்!!... அருமையான செய்தி!!! சேத்திலிருந்து ஓர் செந்தாமரை!!! புல்லரித்தது!! உருப்படாததுகள், என்று பெத்ததுகளே ஒதுக்கிய எம்மிலிருந்தா .....""!!!!!!!!!!!!!!!! எல்லாம் ............ சிறு வினாடிகள்தான்.............. "எட உது என்னை மாதிரி மழைக்கு கூட பள்ளிக்கூடப்பக்கமே ஒதுங்க…

    • 4 replies
    • 1.8k views
  16. குள்ள நரின்ட நாடகம்

    • 4 replies
    • 5.9k views
  17. Started by Panangkai,

    If you continue to focus on the cross in the center of the image you will notice that .. the circle of violet circles will soon DISSAPPEAR completely .. and you will see only the green spot (which is actually violet).

  18. டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கின் ஆட்டத்திறனைக் கெடுத்து, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, சரியாக விளையாடாமல் செய்ய பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் புரோக்கர்கள் சதி வேலையில் இறங்கியுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார். அவ்வப்போது அதிரடியாக அல்லது படு காமடியாக எதையாவது கூறுவது சுவாமியின் வழக்கம். அந்த வகையில் தற்போது ஷேவாக் குறித்த விமர்சனத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் சுவாமி. டெல்லியில் அவர் வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது: வீரேந்திர ஷேவாக்குக்கு எதிராக திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அவரது பெயரைக் குலைப்பதன் மூலம் நாட்டையும் அவமானப்படுத்தும் செயல…

  19. கடவுளுக்கு கண் இல்லை. ( நகைச்சுவைக்கு மட்டும் ) நிறுவ வேண்டியது :- கடவுளுக்கு கண் இல்லை... நிறுவல்:- அன்பே சிவம் ( 1ஆவது தரவாக எடுத்து கொண்டது ) சிவம் கடவுள் ஆகவே அன்பு = கடவுள் அன்பும் காதலும் ஒன்று அன்பு = கடவுள் என்பதால் ஆகவே காதலும் கடவுளும் ஒன்று காதல் = கடவுள் காதலுக்கு கண்ணில்லை ( 2ஆவது தரவாக எடுத்து கொண்டது) காதல் = கடவுள் ( மேலே நிறுவப்பட்டது ) காதலுக்கு கண்ணில்லை... ஆதலால் கடவுளுக்கும் கண்ணில்லை. :roll:

    • 4 replies
    • 2.2k views
  20. மொதல்ல மேலருந்து.. அப்புறம் கீழேருந்து...! நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்... அதை ஒட்டுக் கேட்டபோது ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன். பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் ! பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்…

  21. அவலம் 7 கேட்க அழுத்துங்கள் http://www.tamilwebradio.com

    • 3 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.