சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது.. அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா.. "வானம் மேல பூமி கீழ நாம யாழில" இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேர…
-
- 37 replies
- 9.5k views
-
-
அமெரிக்காவில் காட்டின் அருகாமையில் அமைந்த ஒரு கிராமம்.... அங்கே ஒரு பிரச்சினை... என்னவென்றால்... காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்.. ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது... காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது...... உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை... அமெரிக்காவின் ஸ்பெஸல் வோர்ஸ்ஸான Dஎல்ட Fஒர்cஎ, Gரேன் Pஅரெட்ச் அக் காடுகளுக்கு சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை... வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. றஸ்யா.. சீனா ஸ்பெcஇஅல் ஆஇர் Fஒர்cஎச் (ஊK), றுச்சிஅன் Gஉர்ட் Fஒர்cஎச்(றுச்சிஅ), Pஎஒப்லெ ளிபெரடிஒன் Fஒர்cஎ (Cகின) இன்னும் பல..... ஒண்ண…
-
- 13 replies
- 9.2k views
-
-
தமிழ் சினிமா படங்கள் பார்ப்பது குறைவாக இருந்தாலும், பார்க்கும் படங்கள் காமெடி ஸீன் நிறைந்தவையாக இருப்பதையே தெரிவு செய்து பார்ப்பது வழமை. அதிலும், வடிவேலு & பார்த்தீபன், விவேக் & கொச்சின் ஹனிபா, கவுண்டமணி & செந்தில் போன்றோர்களின் காமெடி பார்ப்பது பிடிக்கும். ஒரு தடவை இல்லை பல தடவைகள் பார்த்தாலும் சலிக்காத சில சினிமா காமடி ஸீன்களை இங்கே இணைக்கிறேன். உங்கள் தெரிவுகளையும் இணையுங்கள். பார்த்தீபன் வடிவேலு
-
- 52 replies
- 8.9k views
-
-
பொன்னரின் மதிநுட்பம் வாய்ந்த உத்தி சிலிர்க்க வைக்குது..!
-
- 1 reply
- 8.9k views
-
-
யாழ் இணையத்துக்கு போய் படுத்து கிடந்ததால் அவனுக்கு, இவனுக்கு, எனக்கு சோதனை பெயிலாகிவிட்டது அல்லது புள்ளிகள் குறைந்துவிட்டது என்பது போன்ற முறைப்பாடுகள் எமது வீடுகளில் இருந்து வருவதை தவிர்க்கும் நோக்குடன், இங்கு வருகைதரும் என்னைப் போன்ற, யமுனாவைப் போன்ற மாணவர்களுக்கு உதவவேண்டிய யாழ் இணையத்தின் தார்மீக பொறுப்பு கருதி சோதினை சித்தி அடைவதற்கு கீழ்வரும் கடைசிநேர அதிரடி ஐடியாக்கள் தரப்படுகின்றன. தேவையான பொருட்கள்: 1. பிளாஸ்க் (சுடுதண்ணி போத்தல்?) நிறைய கோப்பி, கோக் ரின்கள், இதர குளிர்பான வகைகள்.. 2. ஓர் பெரிய பாத்திரம் - அண்டா நிறைய பச்சைத் தண்ணீர் 3. காதுகளினுள் சொருக பஞ்சு அல்லது அடைப்பான் - வீட்டில் மற்றவர்கள் போடும் சத்தம், ரீவி சினிமா பாட்டுக்கள், சீரியலுகள் …
-
- 57 replies
- 8.8k views
-
-
" பொட்டில் சிக்கிய புூரணம் " புதிய மெகாத் தொடர்........ யாழ்க்களத்து ஜாம்பவான்கள் கலக்கக் களமிறங்கும் 'பொட்டில் சிக்கிய புூரணம்."............... நகைக்சுவைப் பிரியர்களே! நீங்களும் அவைக்குள் புகுந்து அசத்தலாம்....... பால்குடி முதல் பழுத்த கிழம் வரைக்கும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து யாழ்க்களப் புலிகேசிக்கு கருத்துக் 'கல்" எறியலாம். மிகுதி அறிய ஆவலா???????? வெகு விரைவில் விளம்பரங்களுடன் புலிகேசி உங்களைச் சந்திப்பார்.... ஆதிவாசி
-
- 73 replies
- 8.7k views
-
-
கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல் சித்திரை 15, 2015 கனடாவில் வசித்து (குப்பைகொட்டி) வருபவர் இசைக்கலைஞன் என்பவர். இவர் வேலை, அது இல்லாவிட்டால் வீடு, யாழ்களம் என்று தன்பாட்டுக்கு பொழுதை ஓட்டிக்கொண்டு இருப்பவர். யாருடைய வம்புக்கும் போகாதவர். இவருக்கு தமிழகத்தின் கோவை நகரில் ஒரு சீடர் மட்டும் உள்ளார். இப்படிப்பட்ட ஒரு அப்பாவியின்மீது அண்மையில் ஒரு பெண் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியுள்ள விடயம் கனடாவில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண் ஆதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. நிலையான ஒரு இடத்தில் வாழாமல் அங்கும் இங்கும் சென்றுவரும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருபவர். சம்பவம் குறித்து காவல்துறையினர் அறிந்துக…
-
- 50 replies
- 8.6k views
-
-
SORRY.......கொஞ்சம் தான் இருக்கு குடுக்க முடியாது ! Yeh! கண்ணுவைக்காதீங்க...... குடிக்க விடுங்கப்பா.....! சா.....தூங்க விடுங்கப்பா....! NO.... எனக்கு இது பிடிக்கல.... நான் சாப்பிட மாட்டன்....! Hum.....சரி அடுத்த பொண்ண தேடலாம்.....! ஹய்யா......அம்மா வீட்டில இல்லை சத்தம் போடலாமா? எவ்வளவு நாளாக் குளிக்கல .... உண்மையச் சொல்லு! போதும் பார்த்தது..... வேலையப்பாருங்கப்பா.....! Fwd மெயிலில் வந்ததை இங்கு இணைத்திருக்கன்......
-
- 34 replies
- 8.5k views
-
-
இதெப்படி இருக்கு இலங்கைத் திருநாடு தற்போது ஒரு நகைச்சுவை நாடாக மாறி வருகின்றதாம்? அது உண்மை தானே? அது பற்றிய ஒரு நகைச்சுவைப் பாடல் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளவுள்ளேன். இந்தப் பாடல் சிங்கள மொழியில் உள்ளது. அந்தப் பாடலின் அர்த்தத்தினை விட அப் பாடலில் வரும் காட்சிகளின் ஊடாக உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும் என்று நினைக்கிறேன்? எல்லோரும் றெடியோ??? கொமெடித் திரு நாட்டை எட்டிப் பார்க்க....
-
- 11 replies
- 8.5k views
-
-
-
-
-
-
கணவனும் மனைவியும்.. கணவனும் மனைவியும் கல்யாணம் ஆன இரண்டாவது நாள் மாலையில் பேசி கொண்டு இருந்தார்களாம்.. திடிர் என கணவன் சொன்னனாம் நான் உன்னை பற்றி கவிதை எழுதி இருக்கன் சொல்லட்டுமா? மனைவியும் சந்தோச பட்டு என்னை பத்தியா கவிதை எழுதி இருக்குறியள்.. என்னடி இப்படி கேட்டு விட்டாய்.. நீ என் செல்ல பெண்டாட்டி இல்லை அதுதான்.. மனைவியும் ஆக நம்ம கணவ்ர் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மளை பத்தி ஜோசித்து இருக்குறார் எவ்வளவு அன்பு சொல்லுங்க என்றாள்.. அன்பே உன் கண்கள் கோவைக்காய் போல் உள்ளது.. இந்த கன்னங்கள் தக்காளி போல் உள்ளது உன் கால்கள் புடலங்காய் போல் உள்ளது.. இப்படியே கணவர் அடிக்கி விட்டு கொண்டே போனாராம் மனைவி நெருப்பு மாதிரி கொதிப்பது தெரியாமல்.. ஜோ…
-
- 17 replies
- 8.1k views
-
-
-
இங்கே யாழ்களத்திலே இருக்கிற ஒரு சில உறுப்பினர்களின் பல விபரங்களை புலனாய் அண்மையில் திரட்டியுள்ளது. அந்த வகையில் அவர்கள் பயன் படுத்தும் கனனி, கார், மேலும் பலவற்றை இங்கே பிரசுரிக்கவுள்ளது. சில யாழ்கள உறுப்பினர்கள் பயன் படுத்தும் கனனி. முதலில் நம்ம ஸ்ரார் சின்னப்புவின் கனனி. அடுத்ததாக முகத்தின் கனனி. முன்றாவதாக சுட்டி வெண்ணிலாவின் கனனி. 4வது ரசிகையினுடைய லப் டப். சன்முகியின் கனனி. இது யாருடையது என்று நான் சொல்லத்தேவையில்லை, அனைவரும் கண்டுபிடிச்சு இருப்பீங்க எண்டு நினைக்கிறன், இருந்தாலும் கஸ்ரமானவர்களுக்காக ஒரு சின்ன குளுதாரன் கண்டுபிடிங்க பார்ப்பம், {பாவம் இவருக்கு 10 தலை எப்படி ஒரு கனனியை பத்து தலைகளால பார்ப…
-
- 68 replies
- 8k views
-
-
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க. கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!! இப்ப நம்பிறீங்களா...? நன்றி: முகநூல் சகோதரி.
-
- 48 replies
- 8k views
- 1 follower
-
-
ஆத்தா நான் வயசுக்கு வந்திட்டேன். அண்மையில் யெர்மனியில் உள்ள பெண்ணியவாதி ஒருவருடன் புலம்பெயர் தேசத்தில் பெண்களின் பிரச்சனைகள் பற்றியவிடயங்களை உரையாடிக்கொண்டிருந்த பொழுது அவர் புலத்தில் இன்று பூப்புனித நீராட்டுவிழா எண்டது ஒரு வியதி மாதிரி பரவி அதன் உள்ளே தென்னிந்திய சினிமா மோகமும் கலந்து பெற்றோர் பெண்பிள்ளைகளை படாத பாடு படுத்துகின்றனர் என்று கவலைப்பட்டா.அவாவிட்டை நான் சொன்னன் அக்கா அது எங்கடை பண்பாடு கலை கலாச்சாரம் காலம் காலமாய் எங்கடை முன்னோர்கள் செய்து வந்தது நாங்களும் அவையளை போலவே ஏன் எதுக்கு எண்டு தெரியாமல் அதுகளை ஆராயாமல் தொடர்ந்து செய்யவேணும் அப்பதான் எங்கடை இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் பெருமை வேணுமெண்டால் இன்றைய தொழில் நுட்பத்தையும் புகுத்தி ஏதாவ…
-
- 38 replies
- 7.9k views
-
-
சிறு வயதில் நான் Guruthalawa ( Sri Lanka) St.Thomas கல்லூரியில் hostel லில் இருந்து படித்தனான். எனக்கு அந்த நாட்களிலேயே மலை நாட்டு வாழ்க்கை மிகவும் பிடித்தது. எனவே சனி,ஞாயிறு தினங்களுடன் போயா நாள் சேர்ந்து 3 நாட்கள் லீவு வந்தால் என்னுடன் படித்த மலை நாட்டு நண்பரின் வீட்டில் போய் தங்குவது வழக்கம்.இப்படி ஒரு முறை எனது நண்பன் வீட்டில் நிற்கும் போது, மத்திய உணவுக்கு பின் அவனது தாயார் கூரினார் மரத்தில் பலாப்பழம் பழுத்திருக்கு போல் உள்ளது எம்மை போய் பார்க்கச் சொன்னா. மரம் சமையல் அறைக்கு பின்புறமாக இருந்தது. நானும் எனது நண்பனும் (இருவருக்கும் பலாப்பழம் என்றால் உயிர்).மரத்தடிக்கு ஓடிப் போனோம். பழங்கள் எல்லாம் சற்று உயரத்தில் இருந்தன. இதில் எது பழுத்த பழம் என்று அறிய முடியவில்லை. …
-
- 2 replies
- 7.9k views
-
-
டிங்கிரி சிவகுரு , நகைச்சுவை நாடகம் . இங்கே அழுத்தவும் ......... http://www.tubetamil.com/view_video.php?viewkey=2ec5ea328aee2f7b1413&page=1&viewtype=&category=
-
- 0 replies
- 7.8k views
-
-
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ! கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி? கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார். "2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத…
-
- 4 replies
- 7.8k views
-
-
ஐயோ... வெக்கையை, தணிக்க என்ன செய்யலாம்? டேட்டிக்கு, போட்டி. என்னும் போட்டியை..., உங்கள் அறிவைக்? கொண்டு, கண்டு பிடிப்பதே.. போட்டியின் விதி. இதற்கு.... வயசு, வரம்பு, வாய்க்கால்... எல்லை எல்லாம் கிடையாது. ஐரோப்பாவில்... அள்ளிக் கொட்டும்... வெப்பத்தை தாங்க முடியாமல். நாங்களே... அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில்... ஊரிலுள்ள மனிதர்கள், வெக்கையை... தணிக்க, என்ன செய்கிறார்கள். இதில்... பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள்... அவர்கள்... யாராக இருக்கலாம்.. என்று, நீங்க கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடிச்சால்... மாடு, உங்களுக்குத்தான்... சரி.... நான்...., வள,வள என்று பேசிக் கொண்டிருக்காமல், இந்தப் படத்தில் இருக்கும், இருவர் தம்மை... மெய்ம…
-
- 59 replies
- 7.7k views
-
-
டாக்டர் : ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டுவந்திருந்தா, பேஷண்டை காப்பாத்தி இருக்கலாம் ! மற்றவர்: ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரந்தான் ஆச்சு டாக்டர். டாக்டர் :.???? ................................................................................ . நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார். "25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?" "என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்" "வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" "அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்" .........................................................................…
-
- 54 replies
- 7.7k views
-
-
ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்.. அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்.... உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....
-
- 21 replies
- 7.7k views
-
-
ஹலோ... ஹலோ லூசு என்ன நித்திரையா? யாருக்கு லூசு சாமத்தில போன் பண்ணி நித்திரையா என்று கேக்கிற உனக்குத்தான் லூசு. பாவம் பெட்டைன்ர மானம் சிப் ஏறிப் போகுது காப்பாத்துவம் என்று நினைச்சு போன் பண்ணினா பெரிசா அலட்றா. ஏய் இப்ப என்ன வேணும் போன் பண்ணின விசயத்தை சொல்லு அலம்பாம. ஆ யாரு? அலம்பிறனா இப்ப நான் சொன்னா நீ புலம்புவாய் பார். ஆ அதை நான் டிசைட் பண்ணனும் உன்ர ஈமெயில் ஐடில இருந்து எனக்கொகு நாஸ்ரி ஈமெயில் வந்தது. எ வட்? காதென்ன றென்ருக்கு விட்டாச்சே? காது கேட்டது.என்ன நாஸ்ரி மெயில்? ஆ இனி இவாக்கு எல்லாத்தையும் விலாவரியாச் சொல்லுங்களேன். நான் யாருக்கும் ஒரு நாஸ்ரி மெயிலும் அனுப்பல சும்மா அலட்டாம போ லூசு.தனக்கு நித்திரை வரா…
-
- 54 replies
- 7.7k views
-