சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
-
மலையாளிகள் எப்படி கொடும்பாவி எரிப்பார்கள்? https://www.facebook.com/video/video.php?v=763199170381368
-
- 1 reply
- 617 views
-
-
-
கிழக்கு மாகாண மக்களே! தம்பிக்கு நல்ல பாடம் ஒன்று படிப்பியுங்க .... அப்படீன்னு சொல்லியிருப்பாரோ? httP:funny மேலும் படங்களைப் பார்க்க : http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 640 views
-
-
-
அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது. பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர். மறுநாள் - மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது. "குருவே...குருவே.." என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. "இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!" "பந்தயமா? என்ன அது?" என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள். "காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்" என்று சொன்னான் மண்டு. இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்…
-
- 0 replies
- 763 views
-
-
மாட்டுப் பொங்கலன்று, தமிழ்சிறியின்... உண்ணாவிரதம் ஆரம்பம். எனது சிமைலி காணாமல் போனதையிட்டு, இன்றிலிருந்து..... சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளேன். சிமைலி மட்டும்... காணாமல் போயிருந்தால், காரியமில்லை.... அத்துடன், தடித்த எழுத்து, கலர் எழுத்து, சரிந்த எழுத்து ஒன்றையும்... காணவில்லையாதலால், இந்த அவசர முடிவுக்கு தள்ளப் பட்டுள்ளேன். மாட்டுப் பொங்கல் எமக்கு, முக்கியமான நாள் என்பதால்.... அதிகாலையில் எழுந்து, தினமும் 120 லீற்றர் பால் கறக்கும் லட்சுமிக்கு... வயிறு நிறைய தவிடு, புண்ணாக்கு, வைத்து...., சூரியன் உதிக்க முதல் லட்சுமிக்கும் பொங்கலிட்டு விட்டு, எனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன்.
-
- 48 replies
- 5.2k views
-
-
-
காதலியின் படம் இணைப்பு... http://vimbamkal.blogspot.com/2008/10/blog-post_12.html ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்பு பேச்சாளரும் வெளிநாட்டு, வேலைவாய்ப்பு அமைச்சருமான கேகிலிய ரம்புக்கலவின் புதிய காதலி ஜானகி விஜேயரத்தினவின் லண்டன் தொடர்புகள். ஸ்ரீலங்கா அரசின் புலனாய்வுத் துறையினரால் துருவி விசாரிக்கப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தற்போது அமைச்சர் ரம்புக்கலவுக்கு மிக நெருங்கியவராக ஜானகி விஜேயரத்தின உள்ளார். இந்த ஜானகி கடந்த 3 வருடங்களாக லண்டனில் ளவரனநவெ விசாவில் வசித்து வந்தவர். ஜானகி சிங்கள சினிமாவில் முதன்மை நட்சத்திரமாக இருந்ததுடன் பல அழகிப் போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜானகி லண்டனில் வசித்த போது ‘வெக்ரோன்’ தொலைக்காட்சியின் சிங்கள…
-
- 9 replies
- 3k views
-
-
மாத்து - ஜெயமோகன் கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா நினைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர். “பேசாம நீங்க ஆல்டர்நேட்டிவ் மெடிசினுக்குப் போயிருங்கோ. என் மச்சினர் இப்டித்தான் ரொம்பநாள் மூட்டுவலி. எங்க வேணுமானாலும் வலி வரலாங்க, மூட்டில மட்டும் வலி…
-
-
- 1 reply
- 248 views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
மாப்பு வைத்த ஆப்பு அண்மை காலமாக பரபரப்பாக பேசபட்டும் பலராலும் எதிர் பார்க்கபட்டு வருவதுமான செல்வன் மெகா சீரியல் தொடரின் இயக்குனர் மாப்பு என்றழைக்கப்படும் மாப்பிள்ளை பலகோடிகளுடன் மாயம்........... கதா நாயக கனவில் மிதந்த ஆதி அதிர்ச்சி............................... இந்த தொடரிற்காய் பலகோடி முதலீடுசெய்த பிரபல குதிரைமார்க் ஜட்டிகம்பெனி தொழிலதிபர் தலைக்கு நெற்றியில் பட்டை நாமம்............ இன்னும் வெளிவராத பல மர்மங்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறார் பிரபல முடிச்சவுக்கி மற்றும் இராணுவ அரசியல் புலனாய்வாளர் உங்கள் ஆட்டுப்பால் அப்பாஸ் வணக்கம் இரசிகபெருமக்களே அடியார்களே அண்மை காலமாக பரபரப்பாக பேசபட்டுவந்த செல்வன் மெகாசீரியல் நாடகதொடரின் இயக்குனர் திரு…
-
- 26 replies
- 4.2k views
-
-
மாப்புவை உங்களுக்கு தெரியுமா என்று 'இவவை' கேட்டு பாருங்க... In english: Ask her "Do you know maapu from Yarl?" And she will tell you all.. :P
-
- 1 reply
- 1k views
-
-
Kuwait Airways japan air air canada MIHIN AIR எமது பட்ஜட்டுக்கு அமைய எந்த உணவும் தரமுடியவ்வில்லை மன்னிக்கவும்
-
- 9 replies
- 2k views
-
-
இது காமெடி டைம்… ரங்காவின் நிகழ்ச்சிகளை உல்டா பண்ணியுள்ள டி.வி. http://www.jvpnews.com/srilanka/118264.html
-
- 2 replies
- 1.7k views
-
-
-
புழுகன் அரிச்சந்திரன் பாகம் இரண்டைக் கேட்க படத்தின் மீது அழுத்துங்கள். --------------------------- சாத்திரியின் விளக்கத்திற்கேற்ப திருத்தம் செய்துள்ளேன். URL இணைப்பினை இனம் காண்பதில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றேன்.
-
- 9 replies
- 3k views
-
-
தேவையான உணவுப் பொருட்கள் 1. நல்ல பெரிய மீனின் (கொடுவா / கயல் / விளை / கலவாய்) செதில்கள் 2. தேங்காய் பூ 3. மிளகுத் தூள் 4. மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்கள் 5. மஞ்சள் தூள் 6. மிளகுத் தூள் 7. நல்லெண்ணை (Extra virgin என்றால் நல்லம்) செய்வது? 1. முதலில் மீனின் செதில்களை மட்டும் மீனில் இருந்து உரித்தெடுத்து மீனை வீசவும். ஒரு துண்டைத் தானும் எடுக்க கூடாது 2. அந்த செதில்களை நன்கு கழுவவும் 3. கழுவிய செதில்களை ஒரு சட்டியில் வைத்து நங்கு கொதிக்க வைத்து வேக வைக்கவும் 4. இப்ப செதில்கள் ஓரளவு மென்மையாகி விடும். அவற்றை மிளகாய்த் தூள் மற்றும் மசாலா அயிட்டங்களில் பிரட்டி எடுக்கவும் 5. பின் சரியாக 43.33 நிமிடங்களில் அதன் மீது மிளகுத் தூள் மற்றும் ம…
-
- 39 replies
- 14.9k views
-
-
இது நகைச்சுவைப் பகுதிக்கு ஏற்றது என நினைக்கின்றேன்.... இன்றும் இந்தியா எனும் பெரும் அராஜக பூதம் எம்மை காப்பாற்றும் என்று நம்பும் எம் தலைமைகளை என்னவென்பது? --------------------------- மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் இராணுவ தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவிபுரிய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு இன்று இந்திய நிதியமைச்சரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, மீளக்குடியமர்ந்த…
-
- 1 reply
- 592 views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
-
இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . முகத்தார் வீடு . 1 நேரம் : காலை 9 மணி (முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் (பொண்ணம்மா முகம் கழுவ கிணத்தடி…
-
- 428 replies
- 38.5k views
-
-
மீண்டும் அசைபோட்டு பார்ப்போம்... இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. . முகத்தார் வீடு . 1 நேரம் : காலை 9 மணி (முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .) பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா? முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும் பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ? முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன் (பொண்ணம்மா மு…
-
- 12 replies
- 1.3k views
-
-
முகமாலையில் அரச படையினரிடம் அடைந்த தோல்வியைத் திசை திருப்பவே புலிகள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹெ லிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நேற்று கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டில் அவர் கூறியதாவது: ""முகமாலைத் தாக்குதலில் 200க்கும் மேற் பட்ட புலிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட புலிகளின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அரச படைக ளுடனான மோதலில் புலிகள் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. மாணவிகள் ஆயுதங்களை ஏந்தினால் அவர்களை மடியில் வைத்துக் கொஞ்ச முடி யாது. பயங்கரவாதிகள் என்றால் அவர்க ளைத் தாக்கியழிப்பதைத் தவிர…
-
- 1 reply
- 1.2k views
-