ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142759 topics in this forum
-
பிள்ளையான் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து ஆசி பெற்றது சிங்களவரது பத்திரிகைகளில் மிகப் பெரிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. ஒரு கொலைகாரக் கோமாளியை கிழக்கின் தலைவராக்கி தமிழினத்தை இழிவு படுத்தி மகிழ்ந்திருக்கும் ராஜபக்சே, அடுத்தப்படியாக அந்தக் கோமாளியை லண்டனுக்கு அழைத்துச் சென்று, ஈழத்தமிழரின் தலைவர் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தி தமிழர்களைக் கேவலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியில் ராஜபக்சே லண்டன் செல்வதற்கான பயண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜபக்சே தன்னுடன் பிள்ளையானையும் அழைத்துச் சென்று முக்கிய கூட்டங்களில் பங்கேற்கச் செய்யலாம் என்று உளவுத்துறை அறிவுரைக் கூற, பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்ப…
-
- 13 replies
- 3k views
-
-
துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... ---------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நட…
-
- 4 replies
- 3k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f4d180b08d62b00
-
- 1 reply
- 3k views
-
-
தமக்காக தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறு சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளினை யாழ்.மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேரடியாக நிராகரித்துள்ளனர். யாழ்.குடாநாட்டிற்கான பயணத்தினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச ஈபிடிபியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ். ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார். இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கான தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபடுமாறும் அவ்வாறு ஈடுபட்டால் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் மகிந்த ராஜபக்ச பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பட்டதாரிகள் ஏற்கனவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்…
-
- 32 replies
- 3k views
-
-
ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும் என நம்பிக்கை தெரித்தார் பிரபல நடிகர் கமல்ஹாசன். தனது அடுத்த படமான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் குறித்த அறிமுகவிழாவில் இக் கரத்தினைத் தெரிவித்தார். விழாவில் மேலும் அவர்,ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். தமிழன் என்பது ஒரு அடையாளம். ஆனால் அது உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. நான் தமி…
-
- 9 replies
- 3k views
-
-
உங்கள் பெயரில் ஒரு விளக்கு ஏத்துங்கள் http://karthikai27.com/
-
- 4 replies
- 3k views
-
-
வன்னிப்போர் மர்மங்கள் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை.. இன்று உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊடகங்களில் முன்னணி இடம் பிடித்துள்ளது விக்கிலாக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள். உலகத்தில் உள்ள 38 நாடுகளின் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் சேகரித்த இரகசிய தகவல்கள் விக்கிலாக்ஸ் இணையம் மூலம் அமெரிக்காவிலிருந்து கசியவிடப்பட்டுள்ளன. கடந்த 2006ம் ஆண்டிலிருந்து இலாபநோக்கற்ற முறையில் இயங்கிவரும் விக்கிலாக்ஸ் தனது பணியை மேலும் தொடர்ந்தால் சிறீலங்கா – இந்தியா போன்ற நாடுகள் வன்னிப்போரில் வகித்த உண்மைப் பாத்திரங்களையும் உலகால் அறிய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை தனக்குள் ஒரு நிஜமான கொள்கையை வகுத்துக் கொண்டு வெளிநாடுகளை எவ்வாறு கையாண்டது என்ற விபரங்கள் அடங்க…
-
- 11 replies
- 3k views
-
-
வன்னியில் பாரிய தாக்குதல் நடத்த படைத்தரப்பு திட்டம் சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஆறு வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வன்னியை நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளையும், கோரமான விமானக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொள்ள சிறீலங்கா அரசும், படைத் தரப்பின் உயர் மட்டமும் திட்டமிட்டிருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிகின்றன. சிறீலங்கா தரப்பின் தாக்குதலுக்கு முன்னர், தென் பகுதி மொனராகலையில் இன்று மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால், அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரச தரப்பு தள்ளப்பட்டுள்ளது. மொனராகலை கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து ஊவா மாகாணத்தில் அனைத்துப…
-
- 8 replies
- 3k views
-
-
இன்று மதியம் அளவில் மேற்கு பகுதி கைமாறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலதிக.. http://www.tamilnaatham.com/articles/2008/...san20080807.htm
-
- 6 replies
- 3k views
-
-
தமிழர்கள் அனைவரையும் புலி என்று திட்டிய மட்டு.மங்களராமய விகாராதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை (ஏறாவூர் நிருபர்) சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை மிகக் கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியுள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தமிழர்கள் அனைவரையும் புலிகள் என குறிப்பிட்டுள்ளமை குறித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கண்டனத்தினை வௌியிட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப…
-
- 28 replies
- 3k views
-
-
நேற்றை திருமலை மீதாக தாக்குதல்கள் காணொளிக் காட்சிகள் திருகோணமலையில் சிறீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளை http://www.pathivu.com/?ucat=videonews
-
- 1 reply
- 3k views
-
-
முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு விடுதலைப்புலிகள் கண்டனம். திருமலை மூது}ரில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் ஒருதொகுதி உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் ஊடாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். மூது}ர் இறங்குதுறை தோப்பூர் ஆகிய இடங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட நல்ல நிலையில் உள்ள 40 மேற்பட்ட சடலங்களை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீட்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சடலங்கள் பெருமளவாக காணப்படுவதாகவும் களமுனைச்செய்திகள் தெரிவிக்கின்றன இதேவேளை …
-
- 21 replies
- 3k views
-
-
இந்திய விமானப்படையில் 11 பேருடன் இலங்கைக்கு பயனித்துக் கொண்டிருந்த எம்.ஜ.17 ரக உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறினால் மயிரிழையில் தப்பியதாகவும் விமானம் மன்னார் அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வானூர்தி இந்தியாவில் இருந்து பயனித்த உலங்குவானூர்தி என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வானூர்தியை செலுத்தி சென்ற இந்திய விமானிகள் உடனடியாக அதனை அரிப்பு பிரதேசத்தில் தரையிறக்கியுள்ளனர். விமானம் தரையிறக்கப்படாது இருந்தால் அது விபத்துள்ளாக நேர்ந்திருக்கும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இந்த உலங்குவானூர்தி இலங்கை விமானப்படைக்கு சொந்தமானது என விமானப்படையின் பேச்சாளர் வின் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். …
-
- 3 replies
- 3k views
-
-
மன்னார், பெரியகடை பகுதியில் உள்ள வீடொன்றினுள் வேற்றுக் கிரகவாசி போன்ற மர்ம மனிதர் ஒருவர் திடீரென வந்து மறைந்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவித்த வீட்டின் உரிமையாளர், குறித்த மர்ம நபர் சில நிமிடங்களில் மறைந்து விட்டதாகவும் கூறினார். இவ்வாறு தனது வீட்டுக்குள் புகுந்த மர்ம உருவம் கொண்ட நபரை தான் கையடக்கத்தொலைபேசி மூலம் படம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/57974-2013-01-30-07-01-27.html
-
- 12 replies
- 3k views
-
-
பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு April 12, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சப…
-
- 17 replies
- 3k views
- 1 follower
-
-
இராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கும் திரு சுமந்திரன் அவர்களுக்கு . திரு சுமந்திரனுக்கு, நீங்கள் அயராத உழைப்பாளர் என்றும் ஆற்றல் மிக்கவர் என்றும் தமிழரசுக் கட்சி தோழர்கள் மத்தியில் கருத்துள்ளது. உங்களைப்போல டாக்டர் நாகநாதன் திருசெல்வம் பிற்காலத்தில் குமார் பொன்னம்பலம் போன்ற கொழும்புத் தமிழர்கள் பலர் கடந்த காலத்தில் தமிழர் விடுதலைக்கு பெரும் பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் எப்போதும் த்மிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவுக்கும் கட்ச்சிக்கும் பணிந்து செயல்ப்பட்ட டாக்டர் நாகநாதன் மட்டும் மறந்தும் தலைமைக்கோ அமைச்சுப் பதவிகளுக்கோ ஒருபோதும் குறிவைக்காத உட்கட்சி ஜனநாயகத்தை பேணும் போராளியாக இருந்தார். குமார் பொன்னம்பலம் அவர்கள் விடுதலைப்புலிகளின் காலக்கட்டத்தில் தனது கடந்தக…
-
- 20 replies
- 3k views
-
-
வன்னிக் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதுக்குடியிருப்பை கைப்பற்றிவிட்டோமென கூறிய மறுதினமே, அங்கு தொடர்ந்தும் சண்டை நடைபெறுவதாக உதய நாணயக்கார கூறுகிறார். இராணுவம் நிலைகொண்டுள்ள, பின் தளப்பகுதிகளில், விடுதலைப் புலிகளின் அணிகள், ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வதாக களச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன. அதேவேளை இரு வாரங்களிற்கு முன்னர், ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் எதிர் வினையாக, முன்னரங்கில் மோதலில் ஈடுபட்டுள்ள சில அரச படையணிகள் பின்னகர்த்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அரசு கூறும் குறுகிய நிலப்பரப்பில், சமர்கள் தீவிரம் அடையும் அதேவேளை கொழும்பு மீதான வான் கரும்புலிகளின் தா…
-
- 18 replies
- 3k views
-
-
புலம்பெயர் தமிழர்களை... மீளவும் நாட்டுக்கு, அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி! இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பி…
-
- 51 replies
- 3k views
-
-
வவுனியாவில் படையினரின் ஊடுருவல் முறியடிப்பு: 30 படையினர் பலி- 7 போராளிகள் வீரச்சாவு [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 11:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டை, நவ்வி ஆகிய பகுதிகளுக்கு அண்மையாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை முதல் படையினர் ஓமந்தை வழியாக பாலமோட்டை, நவ்வி பகுதிகளுக்கு அண்மையாக ஊடுருவல் நகர்வை மேற்கொண்டனர். உடுருவிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுத்தனர். ஊடுருவி தாக்குதல் நடத்திய படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக நடத்தி நேற்று மதியத்துடன் படையினருக்கு கடும் இழ…
-
- 8 replies
- 3k views
-
-
தொடர மறுத்த வைரமுத்து வரிகள் ..... வைரமுத்து தலைமையில் தமிழகக் கலைஞர்கள் சிலர் அண்மையில் அவுஸ்த்திரேலியாவுக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இங்குள்ள தமிழர்களில் 50% இற்கும் அதிகமானவர்கள் ஈழத்தமிழர்கள் என்பதும் அவர்களை நோக்கியே இவ்வாறான கலைப்பயணங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே. இந்தக் கலைப்பயணத்தில் தலமையேற்று வந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவுஸ்த்திரேலிய சமூக வானிலியான எஸ்.பி.எஸ் தமிழ் ஒலிபரப்புச் சேவை சார்பாக பிரபாகரன் எனும் அறிவிப்பாளர் பேட்டி கண்டிருந்தார். அப்பேட்டியை மூன்று பாகங்களாக எஸ்.பி.எஸ் வானொலி கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் ஒலிபரப்பி வந்தது.முதலிருவாரங்களிலும் அவர் தமிழ் பாடல்த்துறைக்குச் செய்த பணிகள், தேசி…
-
- 10 replies
- 3k views
-
-
இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி! கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online முழுப்பதிவிற்கும் http://bhaarathi.net/sundara/?p=273
-
- 3 replies
- 3k views
-
-
வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளி…
-
- 9 replies
- 3k views
-
-
வடக்கில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு! கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. எனினும் இன்னமும் வடக்கிற்கு மஞ்சள் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது. அரசாங்கத்தினால் மஞ்சள் விற்பனை செய்வதற்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் 4000 ரூபாவுக்கும் மஞ்சள் கொள்வனவு செய்ய முடியவில்லை என வடக்கு மாகாண நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் உணவுக்கு மாத்திரமின்றி ஆலய செயற்பாடுகள், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் கிருமி நீக்கம் செய்வதற்கு மஞ்சள் பயன்படுத்துகின்றனர். மஞ்சள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் கடை உரிமையாளர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. https://newuthayan.com/வடக்கில்-…
-
- 24 replies
- 3k views
- 1 follower
-
-
தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார். இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும்…
-
- 38 replies
- 3k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கும் பகுதிகளையும் மீட்கும் படையினரின் பிரயத்தனத்தில் இப்போது புலிகளின் தாக்குதல் வியூகங்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக GTN னின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த சில தினங்களாக கடல் மற்றும் தரைவழி தரையிறக்கம் மற்றும் முன்நகர்வுகளை தடுப்பதில் புலிகளின் தற்கொலை அணிகளே களமிறக்கப்பட்டுள்ளன. குறைந்த உறப்பினர்களின் இழப்புடன் படையினருக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணுதல் மற்றும் படையினரின் மனவலிமையைச் சிதைப்பது என்ற உத்திகளை விடுதலைப் புலிகள் அதிகமாக கையாளத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன்பாக 7 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் படை நகர்வு பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிய வர…
-
- 8 replies
- 3k views
-