Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவர…

  2. இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் காணொலியாக, - http://www.malarum.com/article/tam/2015/03/09/9001/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF…

  3. திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன. துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் - குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சேத விவரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை puthinam

  4. சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சிறீசபாரட்னம் படுகொலை செய்யப்பட்ட இடமாக கருதப்படும் யாழ் கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் நேற்றைய தினம் மாலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறீரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்வில் அக் கட்சியின் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட அக் கட்சியின் பிரதானிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். http://globaltamilnews.net/2018/77869/

  5. தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேசசபை தடை விதித்துள்ளது. நாட்டு நிலை சுமுகமடையும் வரை முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசசபை தலைவர், பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். http://www.pagetamil.com/61779/?fbclid=IwAR0KwfZZ3aSAQZ8R22mcqz_WmEXK-Xz-XqTAyRmQx2FKfHQT5RjwdHkFzeE

    • 65 replies
    • 5.7k views
  6. என் உறவுகளே,கடந்த சில நாட்களாக ,தலைவர் இருக்கிறார் இல்லை என்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யார் இருந்தாலும் இல்லை என்றாலும் போராட்டத்தை தொடர்வோம்.எதிரிகளின் சதிகளிள் விழவேண்டாம்.போர்குற்றத்தை மறைக்க,மக்களின் போராட்டத்தை ஒடுக்க,புலிகளின் மனோவலிமையை குறைக்க,புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து அவர்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய திட்டமிட்டு செய்யப்படும் சதிவலைகளில் நாம் விழவேண்டாம். தலைவர் நலமோடு இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதல்.சரியான தருணத்தில் அனைத்து சர்ச்சைகளுக்கும் பதில் தலைவர் வாயிலாகவே வரும். நம் அப்பழுக்கற்ற மாபெரும் தலைவனின் லட்சியம் தனிஈழம் என்பதாகும்,எத்தனை தடைகள் வந்தபோதும் மக்களூக்காக ப…

  7. சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது. சீன் போடாமல் செயலாற்றினார்களென்றால் அடுத்த தேர்தலிலும் யாழ்பகுதி தமிழ்கட்சிகள் பொழைப்பு சறுக்கிக்கிட்டு போவும்.

      • Downvote
      • Haha
      • Like
      • Thanks
    • 65 replies
    • 6.4k views
  8. போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை [Sunday 2015-11-22 09:00] போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்…

  9. யாழ் பல்கலைக்கழக காவாலிகள் மாணவிகள் மீது காம வெறி!! தற்கொலைக்கு முயன்ற மாணவி!! யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனர். குறித்த மாணவர்கள் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு சேரவுள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி மிகக் கேவலமான முறையில் உரையாடி வருகின்றனர். இரண்டாம் இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பை அழுத்தி வாசியுங்கள்…. https://vampan.net/?p=12584 இவர்களின் தொல்லை தாங்காது மாணவி ஒருவர் பயத்தின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த …

  10. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்….. முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள். நா.க.த.அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனான ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் உங்களுக்கு பணிவுடன் எழுதிக் கொள்ளும் ஒரு திறந்த மடல் இது. மிக நீண்ட காலமாகவே இந்த மடலை உங்களுக்காக எழுத வேண்டும் என்று பல தடவைகள் நான் எண்ணியது உண்டு. ஆனாலும், பல நன்மைகள் கருதி இந்த முயற்சியினை முன்னெடுக்காமலே இன்று வரையில் நான் தவிர்த்து வந்திருந்தேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் உலகத்தமிழ் மக்களினது ஒரே நம்பிக்கை ஒளியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிது சிறிதாக அ…

  11. தமிழ் தேசியத்தை சிதைக்கும் ஆரியக் கருத்துக்களுக்கு எதிராக இலங்கை மண் போன் நூல்களை படைக்க வேண்டும் என்று அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள் விடுத்த அறைகூவலை ஏற்போம் என்று புலம்பெயர்ந்து வாழும் புரட்சிகர சிந்தனை உள்ள இளைஞர்கள் உறுதி கூறி உள்ளார்கள். தமிழர்களின் பண்பாட்டை அழித்து இந்து மதத்தின் பெயரில் ஆரியர்கள் திணித்துள்ள பொய்களை அம்பலப்படுத்தும் பணிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுள்ள புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களுடைய குரலை அடக்குவதற்கு சில மதவெறியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்களும், அரசியற்துறைப் பொறுப்பாளரும் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக உள்ளன என்று இந்த…

    • 65 replies
    • 7.7k views
  12. எறி கணைகளின் வலிகளை இனி சிங்கள தேசமும் புரிய வேண்டும். ஆசிரியர் தலைப்பு. Friday, 11 August 2006 போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக சீர்குலைத்திருக்கும் சிறிலங்கா அரசு இப்போது முழு அளவிலான யுத்தவெறித்தனத்தை தமிழர் தாயகம் மீது அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. அதன் உச்சக்கட்டமாக அண்மைக்காலமாக சிறிலங்காவின் முப்படைகளும் தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து போர்நிறுத்த மீறல்கள் இடம்பெற்று அதற்கடுத்ததாக மறைமுக நிழல்யுத்த மொன்றை ஒட்டுக் குழுக்களின் உடவியுடன் அரசு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து. வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல் எனத் தொடராக இடம…

  13. தலைவிரித்தாடுகிறது என்றால் திடுக்கிடாமல் என்ன செய்யமுடியும்...... 1.சுப்பிரமணீயம் பூங்கா மற்றும் அனுஷா கிறீம் ஹவுஸ் என்பன பெயரிடப்படாத விபச்சார விடுதிகளாக உள்ளனவாம்..... 2.ஈசி ரீலோட்டை ஓசியா போடுறதுக்காக communication கடைல இல்லாத கற்பை வாடகைக்கு விடுகிறார்களாம்... 3.வீட்டில unlimited internet connection இருந்தாலும் net cafeக்கு கிழமைக்கு ஒருதடவையேனும் சென்றுவரும் இளைஞர் மற்றும் யுவதிகள்...... 4.பிரத்யேக அறைகளாக அமைக்கப்பட்டிருக்கும் net cafeக்கள் 5.5 மற்றும் 6 வயது சிறுமிகள் அணியும் ஆடைகளையே பாவம் வயசுக்கு வந்த யுவதுகளும் போடவேண்டியதாயுள்ளது.... 6.security check point ல் நிற்கும் கோப்ரலின் பெயரைச் சொல்லி அடாவடித்தனம் பண்ணும் இளைஞ்ர்கள்...... …

    • 65 replies
    • 7.6k views
  14. மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் வரவேற்றுள்ளார். நியூயோர்க்கில் கோபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜர்ரிக் வெளியிட்ட அறிக்கை: நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் பெப்ரவரி மத்தியில் இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளன. 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பு நடத்தப்படுகிற முதலாவது நேரடிப் பேச்சுக்கள் இவை. தற்போது மேற்கொள்ளப்படும் விரைவான அமைதி முயற்சிகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் முழு அளவில் செயற்படுத்த…

    • 65 replies
    • 7.5k views
  15. யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி எள்ளங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய செல்வராஜா ஜெகன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மைதானத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வழமைபோல் இன்று மாலையும் உதைபந்து விளையாடியுள்ளனர். இதன்போது பந்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து பந்தை எடுப்பதற்காக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜெகன் என்ற இளம் குடும்பஸ்தர் இர…

  16. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

    • 65 replies
    • 9.9k views
  17. ஆலயங்களில் ஐந்து பேருக்கு மேல் ஒன்று கூட வேண்டாம்! தீபாவளி தினமாகிய நாளைய தினம் பொது மக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க, மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போது இந்து கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்து கலாச்சார திணைக்களத்தினரால் ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்த…

  18. போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே: சந்திரிக்கா Feb 18, 20190 இறு­திக் கட்­டப்­போ­ரில் எவர் போர்க்­குற்­றம் இழைத்­தி­ருந்­தா­லும் அவர்­கள் தண்­டிக்­கப்­ப­ட வேண்­டும். அதில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுக் கொடுக்­க­வேண்­டும் என்று முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­தார். இந்திய ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டால் அதனை இந்­தியா ஆத­ரிக்­கும் என்றே எதிர்­பார்க்­கின்­றேன். என்றும் கூறினார். http://www.samakalam.com/செய்திகள்/போர்க்குற்றம்-இழைத்தவர்/

  19. இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தினை வெளிப்படுத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்று முன்நாள் இடம்பெற்று உள்ளது. முதுகு மற்றும் கைகளில் படுகாயம் அடைந்த நிலையில் மகன் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்தியைச் சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் (வயது 28) தற்போது அப்துல்லா என்று அழைக்கப்படும் இளைஞரே சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக பிரதீபன் தெரிவித்தவை வருமாறு: யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நான்கு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். அத்துடன், என…

  20. தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது' என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு கனிமொழி எம்.பி கூறியுள்ளார். 'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாட…

    • 65 replies
    • 5.7k views
  21. இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதிய…

  22. மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு! மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு அத்திவாரம் அமைக்க குழி தோண்ட முற்பட்ட போதே குறித்த பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டன. குறித்த விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனை தொடர்ந்து குறித்த நாணயக் கு…

    • 64 replies
    • 6.2k views
  23. அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது. மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தத…

    • 64 replies
    • 3.6k views
  24. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு: 1989 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமர்தலிங்கத்தின் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று எளிமையான முறையில் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நூற்றுக்கும் குறைவான அவரது கட்சி ஆதரவாளர்கள் இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் அலுவலகச் செயலாளர் சங்கையா தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 1989…

    • 64 replies
    • 4.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.