ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143589 topics in this forum
-
விடுதலைப் புலி ஆதரவு கூட்டமொன்றில் கலந்து கொண்ட இந்திய ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளார் ‐ சர்வதேச ஊடகங்கள் 21 November 10 12:18 pm (BST) தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்ட அமெரிக்க ‐ இந்திய ஊடகவியலாளர் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜேர்சி நகரில் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் முன்னதாக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய ஊடகவியலாளரான டொக்டர் பிரகாஷ் எம். சுவாமி என்பவரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இந்திய இலங்கை அரசாங்கத்தின் முகவர் என தம்மை அடையாள…
-
- 6 replies
- 1.8k views
-
-
உருசியா: நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் ஐ.நா. தீர்மானத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்த உருசியா நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் எனக்கூறியுள்ளது. இவ்வாறு இலங்கைக்காகன உருசிய தூதுவர் கூறினார். இது ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இல்லை என்றாலும் ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றி நாட்டில் சுமுகமான அரசியல் தீர்மானத்தை இனப்பிரச்சனையில் எட்டவேண்டும் எனக்கேட்டுள்ளார். Russia wants LLRC report implemented Russia, which voted against the US Resolution on ‘Accountability and Reconciliation in Sri Lanka’ at the UNHRC recently, said that the Mahinda Rajap…
-
- 6 replies
- 1k views
-
-
கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத நபர்களினால் 26 வயதான இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (16-12-2024) மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள கனகாம்பிகை குளம் முன்பாக இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் அழகுக் கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில் கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்துள்ளார். இந்த நிலையில் குறித்த இளம் பெண் வழமை போன்று தான் தங்கும் இடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த சமயம், வான் ஒன்றில் சென்ற குழுவினர் கட்டாயப்படுத்தி பெண்ணை ஏற்றி சென…
-
- 6 replies
- 684 views
-
-
இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்! by : Jeyachandran Vithushan நாடாளுமன்றில் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பல குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அத்தோடு அவற்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் குரல் பதிவுகள் அ…
-
- 6 replies
- 888 views
-
-
இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே பொருத்தமானது என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பொரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். “இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வே சரியானது” என வர்த்தக சஞ்சிகையான எல்.எம்.டி. மற்றும் ரி.என்.எஸ்.நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களின் 80 வீதமானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “பயங்கரவாதம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும், அதுவும் இராணுவ ரீதியாகவே ஒழிக்கப்பட வேண்டும்” என பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக எல்.எம்.டி. சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தேவையற்றவையெனக் கூறியிருக்கும் பெரும்பாலானவர்கள், பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்து பேசுவது தீர்வைத் தராது …
-
- 6 replies
- 1.7k views
-
-
(ஈழத் தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்று விரும்பும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்திகள் - இணையதளத்தில் கிடைத்தது) அய்ரோப்பியக் காலனியர்கள் கால்வைத்த காலத்தில், இப்பொழுது சிறீலங்கா என்றும், அப்பொழுது சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவில், மூன்று முடியரசுகள் இருந்தன; ஒவ்வொன்றும் முழு அதிகாரம் பெற்ற தனியரசாகவும், தனித்தனி நில எல்லையைக் கொண்டதாகவும் இருந்தது. அந்த மூன்று அரசுகளையும் 1833இல் பிரிட்டிஷ் அரசு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவந்தது. 1948இல் விடுதலை அளித்த பொழுது, தீவு முழுமைக்குமான ஆட்சியை, பெரும்பான்மை தேசியமான சிங்களரின் கீழ் பிரிட்டன் ஒப்படைத்தது. நீதியும் தன்மதிப்பும் உடையவர்களாய், சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காகத் தமிழர்க…
-
- 6 replies
- 2k views
-
-
கஞ்சிகுடிச்சானாற்றில் பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் குண்டு வெடிப்பு உயர் அதிகாரி உட்பட 12 வி.அதிடிப்படை பலி! பலர் காயம் அம்பாறை கஞ்சிகுடிச்சானாற்றில் பௌத்த விகாரைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு அதிகாரி உட்பட 12க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கஞ்சிகுடிச்சானாறு பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில் குண்டு வெடித்துள்ளது. இதில் 12ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர், சிலர் காயமடைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்…
-
- 6 replies
- 1.2k views
-
-
கணவர் அடிப்பதில்லையென முறையிட்ட மனைவி -யாழில் இப்படியும் ஒரு சம்பவம் பெண்கள் கணவன்மார்களால் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என தெரிவித்துவரும் தற்போதைய நிலையில் ஒரு பெண்மணி தம்மிடம் வந்து தன்னுடைய கணவர் தனக்கு அடிப்பதில்லை என முறைப்பாடு செய்ததாக யாழ்.மகளிர் அபிவிருத்தி நிலைய நிர்வாக இயக்குனர் திருமதி- சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ என்ன விசர்ப் பெண்ணாகவிருக்கிறாய்! கணவர்கள் அடிப்பதற்கெதிராகவே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் நீ கணவர் அடிப்பதில்லை எனக் கூறுகிறாயே!' எனக் கூறிய போது அவர் , அவ்வாறு அடிக்காதன் காரணமாகத் தன் மீது வைத்திருக்கின்ற …
-
- 6 replies
- 582 views
-
-
இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலை தொடர்பாக ஆராய்வதற்கு சிறிலங்காவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்த போதும் நேற்று இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பாக நம்பியார் அறிக்கை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது அங்கு பலத்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெவித்தார். கினிகத்தேன பிளக்வாட்டர் தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெவித்தார்.அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,தற்போது நமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய தலைவர்களில் சிலர் நேரடியான தலையீட்டை மேற்கொள்கின்றனர். சுப்பிரமணியசுவாமி நேரடியாக தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழர்களுக…
-
- 6 replies
- 1.1k views
-
-
பேச்சு வார்த்தை ஒன்றிற்கு தயாராகுமாறு கூட்டமைப்பிற்கு இந்தியா தகவல் அனுப்பியுள்ளது. மஹிந்த 8 ஆம் திகதி தீர்வு பொதியுடன் டில்லி செல்கின்றார். மஹிந்தவின் பொதியினை வைத்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்படுகின்றது.அதே வேளை கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே தமது தீர்வு யோசனைகள் அமையும் என்று கூறியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தலில் வெற்றிபெறும் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை நடத்துவேன் என்று ஜனாதிபதி அறிவித்திருந்த போதும் இதுவரை கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை. என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படியான நிலையிலேயே மஹிந்தவின் புதுடில்லி விஜயம் இடம்பெறுகிறது. மஹிந்தவின் இந்த புதுடில்லி விஜயத்தின் பின்பு பேச்சுக்கான ச…
-
- 6 replies
- 1.7k views
-
-
படையினர் முன் உள்ள அடுத்த தெரிவு என்ன? -அருஸ் (வேல்ஸ்)- விடுதலைப் புலிகளுக்கு முன்னுள்ள தெரிவுகள் என்ன? என்பதுதான் தற்போது இராணுவ ஆய்வாளர்கள் சிலரின் ஆராய்ச்சி. அதாவது, அவர்கள் வலிந்த பெரும் சமரை நடத்தப் போகின்றனரா அல்லது கடுமையான தற்காப்புச் சமரை நடத்தப் போகின்றனரா? போன்றவையே தற்போது முன்னிறுத்தி ஆராயப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இந்த இரு உத்திகளில் ஒன்றைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கும் அவர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த இரு உத்திகளில் ஒன்றின் அடிப்படையில் தான் செயற்பட வேண்டும் என்ற அழுத்தம் விடுதலைப் புலிகளுக்கு கிடையாது. அதாவது, அரசியல் அழுத்தங்களோ, முடிந்து போகும் அல்லது பறிபோகும் பதவிக்காலங்களோ அவர்களிடம் இல்லை. சுருக்கமாக சொல்லப் போ…
-
- 6 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு குடும்பிமலைப் பகுதியில் உள்ள தரவைக் குளத்தில் நிலத்துக்கடியில் இருந்து கடந்த சனிக்கிழமையில் இருந்து பல வகை ஆயுதங்களை தாம் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. (16-09-2007) மீட்கப்பட்ட ஆயுதங்கள் வருமாறு... ரி 56 வகை துப்பாக்கிகள் : 272 120 எம் எம் மோட்டார்கள் : 2 ஆர் பி ஜி : 30 40 எம் எம் கிரனைட் லோஞ்சர் : 2 எல் எம் ஜி : 2 எம் பி எம் ஜி : 5 12.7 எம் எம் சுடு கலன் : 4 60 எம் எம் மோட்டார் செலுத்திகள்: 39 மற்றும் இதர ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவாம். இதே போன்ற ஒரு அறிக்கையை முன்னர் குடும்பிமலையிலும்.. வாகரையிலும் இராணுவம் அளித்திருந்தது. இதன் உண்மையைத் தன்மையை பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
மன்னார், வவுனியா பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளினதும், தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த போராளிகளினதும் விபரங்களை தமிழிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு தயார் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனிடம் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை மனோ கணேசனை அவரது பிறந்தநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு புலிகளைப்போல் செயல்படுகிறது. எனவே உங்கள் கூட்டமைப்பு நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மனோ ஜனாதிபதியிடம் தனது பிறந்தநாள் விருப்பம் ஒன்று இருக்கிறது என்று கூறியபோது, கூறுங்கள் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டவிட்டு ஜனாதிபதி பதில் அளித்தார். நீண்ட காலமாக இழுபறிப்பட…
-
- 6 replies
- 1.2k views
-
-
மறைந்த அனைத்து தலைவர்களுக்கும் சிலை அமைப்பேன் adminJune 5, 2024 எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு இன்றைய தினம் , யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள சிவகுமாரனின் நினைவு சதுக்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து , சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் , அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தம…
-
-
- 6 replies
- 819 views
-
-
பிரபாகரன் அனுமதி இன்றியே மக்கள் மடுத்தேவாலயம் செல்லும் நிலை வரும் பௌத்த பிக்குகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியின்றியே மக்கள் மடுத் தேவாலயத்திற்குச் செல்லும் நிலை விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குகளிடம் தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் கிழக்கு மாகாண விகாரைகளைப் புனரமைப்பதற்கான நிதி வழங்கும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கிழக்கில் இன்று மக்கள் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளை வடக்கில் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். யுத்த …
-
- 6 replies
- 2.3k views
-
-
பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை கவனயீர்ப்பு விழிப்பரங்கு (படங்கள்) பிரான்ஸ்தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியான St Denis Université Paris 8 பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை மையப்படுத்தி கவனயீர்ப்பு விழிபரங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணைக்குழுவின் பிரதிநிதியும் அமைப்பின் செயலருமான ஜொனஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இக்கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இப்பலைக்கழகத்தில் சனல்-4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் திரையிடலும் கருதுப்பகிர்வும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் தொடர்சியாக இராண்டாவது நிகழ்வாக இந்த கவனயீர்ப்பு விழிப்பரங்கு இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலை…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்திய வெளிவிவகார செயலாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்திப்பு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்ஷங்கருடன் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார். இச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/1992
-
- 6 replies
- 559 views
-
-
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தியை வடக்கில் செய்தோம்.ஆயினும் வடக்கு கிழக்கு மக்கள் எமது வேட்பாளரை ஆதரிக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது தமிழ் மக்களின் வேதனை எங்களுக்கு புரிகின்றது. அந்த மக்களின் உடனடி தேவை என்ன என்பது குறித்து நாங்கள் நிச்சயம் ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தரப்பு வேட்ப…
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
பிரேமதாசா கொலைச் சந்தேக நபரின் தந்தை வெள்ளை வான் குழுவினரால் கடத்தல் [வெள்ளிக்கிழமை, 04 யூலை 2008, 10:31 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெள்ளை வான் குழுவினரால் பிரேமதாசா கொலைச் சந்தேக நபர் எனக் கருதப்படுபவரின் தந்தை கடத்தப்பட்டுள்ளார் என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் நாள் கொழும்பு கிராண்ட்பாசில் அப்போதைய அரச தலைவர் ரணசிங்க பிரேமதாச மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலை நடத்தியவர் அரச தலைவரின் வீட்டில் பணிபுரிந்த ஒருவரே என்றும் சம்பவம் இடம்பெற்ற அன்று ஈருருளியில் வந்த சந்தேக நபர் கிராண்ட்பாசில் மே நாள் பேரணியில் வந்து கொண்டிருந்த அரச தலைவரின் வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை அமைச்சர்கள் பதவியேற்பு வைபவத்தை, அதன் பங்காளி கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஆகிய கட்சிகளிலிருந்து தெரிவானவர்களம் ரெலோவின் சிவாஜிலிங்கமும் புறக்கணித்துள்ளனர். ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ரெலோவிலிருந்து மாகாணசபைக்கு தெரிவான இரு மாகாணசபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு இம்முறை மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 22பேர் இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் விக்னே;வரன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவில்லை. சிவாஜிலிங்கம்…
-
- 6 replies
- 768 views
-
-
கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. கடந்த பத்தாண்டு காலமாக முஸ்லிம்களால் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் திட்டமிட்ட வகைய…
-
- 6 replies
- 640 views
-
-
ஓர் அரசு தனது சொந்த மக்களை விமானத்தால் தாக்கினால் அது போர்க் குற்றம் ! March 20, 2011 டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம் ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீது விமானங்காளால் குண்டு வீசித்தாக்கினால் அது சர்வதேச போர்க் குற்றம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபி தனது சொந்த மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார். அனைத்துக் குற்றங்களுக்கும் அவரே பொறுப்பு என்றும் கோடிட்டுள்ளார். இதனுடைய கருத்து கடாபி அனைத்து குற்றங்களையும் ஏற்று சதாம்உசேன் போல சர்வதேச நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் இன்னொரு விடயத்தையும் மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார். தனது சொந்த நாட்டு மக்களின் மீது போர் …
-
- 6 replies
- 1.8k views
-
-
Published By: DIGITAL DESK 3 24 JUL, 2023 | 02:47 PM கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன் அன்றையதினம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்ப…
-
- 6 replies
- 357 views
- 1 follower
-