Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை த…

  2. "Sri Lanka's conflict is political".....Boston Globe ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.4k views
  3. பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் செலவிடப்பட்ட செலவீனங்கள் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்காய்வுக் குழுவொன்றை அரசாங்கம் பிரித்தானியாவிற்கு....................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_223.html

    • 1 reply
    • 1.4k views
  4. கடந்த 30 ஆம் திகதி இரவில்தேடி அழிக்கும் விமானப் படை நடவடிக்கைகளின்போது இரண்டு எம்.ஐ.24 ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மூலம் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களினால் பூநகரி, மாங்குளம் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் இரண்டு முக்கிய முகாம் பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளவை மாங்குளம் அம்பிகாமம் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் பிரதான விமானப் பயிற்சி முகாம்கள் என விமானப்படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து அம்பிகாமம் முகாம்பகுதி புலிகளின் விமானப்படைப் பிரிவினருக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் முகாமாகவும் அவ்வாறே விமானத் தாக்குதல் நடவடிக்கை முகாமாகவும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அடுத்து, 30 ஆம் திகதி இரவுந…

    • 3 replies
    • 1.4k views
  5. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்னகர்வுத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத்தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமுள்ளது. இதில் இதுவரை எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். புதினம்

    • 4 replies
    • 1.4k views
  6. "சுதந்திரமான தமிழர் தாயகம் அமைவதால் இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என அவுஸ்திரேலிய அரசோ சர்வதேச சமூகமோ நம்பவில்லை.தமிழ்ப்புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே போடுவதை தாங்கள்(அவுஸ்திரேலியாவும் சர்வதேச சமூகமும்) பார்க்கவேண்டும்.-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித்" இன்று காலை அவுஸ்திரேலிய ABCஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீவன் சிமித் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அப்படியானால் 30 வருட காலமாக கிட்டத்தட்ட 1லட்சத்து 50 ஆயிரம் உயிர்களை இழந்து தன் சுயநிர்ணய உரிமைக்காக சுதந்திரப் போராட்டம் புரிந்துகொண்டிருக்கின்ற ஈழத்தமிழினத்துக்கு என்ன முடிவு?என்ன தீர்வு? ஒரு இன விடுதலைக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 2…

  7. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வீதிச்சோதனை சாவடியில் கடமையில் நிற்கும் காவல்துறையினரும் படையினரும் தமிழர்களை பார்த்து பூநகரி வரையான ஏ-32 பாதை திறக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் செல்வதற்கு தயாராகுங்கள் என்று கூறி பகிடிவதை புரிந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

  8. தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்தில் ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது. இந்தி நடிகர்களில் பெரும்பாலோர் இந்த விழாவைப் புறக்கணித்தது மட்டுமின்றி, இந்த விழாவில் ஐஃபாவின் தூதராக நியமிக்கப்பட்ட சல்மான் கானும், விவேக் ஓபராயும் தங்களுடைய தனிப்பட்ட பகையை அங்கே வெளிப்படுத்தி முதல் நாள் கூத்தைக் கெடுத்தனர். இதனால் ஐஃபா விருது வழங்கு விழா முதல் நாளே களையற்றுப் போனது. அடுத்த நாள் நடந்த உலக வர்த்தக மாநாடும் பெரும் நகைச்சுவையாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வரவேண்ட…

    • 3 replies
    • 1.4k views
  9. புதன்கிழமை, 19, ஜனவரி 2011 (12:21 IST) ராஜபக்சே காலண்டர் எரிப்பு போராட்டம்-200 பேர் கைது உடுமலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே உருவம் பொறித்த காலண்டர்களை எரித்து போராட்டம் நடைபெற்றது. உடுமலை ராணுவப்பள்ளி வெளியிட்ட காலண்டரில் ராஜபக்சே உருவப்படம் இருந்தது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. இந்த காலண்டர்களை திரும்ப பெற வலியுறுத்தி காலண்டர் எரிப்பு போராட்டத்தை பெரியார் திராவிட கழகத்தினர் நடத்தினர். இந்த காலண்டர் எரிப்பு போராட்டத்தில் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளும் பங்கேற்றன. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை…

  10. இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் வைத்து பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், பான் கீ மூனை சந்தித்துள்ளார். ஜீ‐20 நாடுகள் மாநாடு, உலகப் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலதிக செய்திகள் விரைவில்....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  11. புலிகளின் அழிவின் பின்னதான புதிய விரக்தியும் கொந்தளிப்பும் நிறைந்த சூழலில் போராட்டங்களையும் புதிய சக்திகளின் உருவாக்கத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது திசைதிருப்பும் நோக்கில் பல தன்னார்வ நிறுவனங்களுக்கும் அதன் தனிநபர்களுக்கும் பாரிய நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் எதிர்ப்புணர்வைத் தணிக்கும் வகையிலான அரசியலை தன்னார்வ நிறுவனங்களும் அதன் நிற்வனர்களுமே கையாட்சி செய்கின்ற நிலை உருவாகியுள்ளது. வன்னி குறு நிலப்பரப்பில் இரண்டு நாட்களுள் மொத்த மனித genocideகுலமுமே பார்த்துக்கொண்டிருக்க 20 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்கள் துடிக்கத் துடிக்கக் கொன்று போடப்பட்ட போதும், உலகத்தின் அனைத்து அதிகார அமைப்புக்க்களும் அந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரவில்லை. ஜனநாயகம் குறித்த…

    • 0 replies
    • 1.4k views
  12. புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம். [sunday, 2014-02-09 07:39:16] அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் பிரதிநிதியான, ஸ்டீபன் ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது இலங்கை அரசாங்கத்துக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமாத முற்பகுதியில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஸ்டீபன் ராப் தலைமையிலான குழுவினர், கிளிநொச்சியில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக நிறுவனத்தில்(ஐஓஎம்) , விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்புக்கு…

  13. மிருசுவில் படைமுகாமில் நச்சு உணவை உட்கொண்டதால் 2 படையினர் பலி! மேலும் 10 படையினர் மயக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிருசுவில் பகுதியில் அமைந்துள்ள படை முகாமில் தகரப் பேணிக்குள் அடைக்கப்பட்ட மீன்களை சமைத்து உணவாக சாப்பிட்டபோது 10 பேர் மயக்கமடைந்தனர். தகரப் பேணிக்குள் அடைக்கப்பட்ட மீன்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கறியை காலை உணவாக உட்கொண்ட போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயக்கமடைந்த 10 பேரில் இருவர் மிருசுவில் படைமுகாம் மருத்துமனையில் உயிரிழந்ததோடு, மயக்கமடைந்த ஏனைய 8 பேரும் பலாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து படைமுகாம் சமையாளர்களை அழைந்த சிறிலங்காப் படையினர் கடும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.co…

    • 2 replies
    • 1.4k views
  14. வெள்ளி 04-08௨006 19:22 மணி தமிழீழம் [நிலவன்] மனிதபிமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு புலிகள் இன்று மோதல் தவிர்ப்பு. இடம் பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகள் இன்று மோதல் தவிர்பை மேற்கொண்டனர். புலிகள் தாக்குதல்களை நிறுத்தி வைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி படையினர் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூதூர் பகுதிகளை நோக்கி தாக்குதலைத் தொடுத்தனர் இத்தாக்குதல் புலிகளால் முறியடிக்கப்பட்டது இதனை அடுத்து கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை அடுத்து விடுதலைப்புலிகள் படையினரை நோக்கி மட்டுப் படுத்தப்பட்ட அளவில் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். நன்றி-பதிவு

    • 2 replies
    • 1.4k views
  15. நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடந்த வாரம் மூண்ட கடற் சமரில் காணாமல் போன படையினரின் சடலங்கைளத் தேடும் பணிக்கு தமிழக மீனவர்களின் உதவி கோரப்பட்டிருக்கின்றது. காணமற்போன கடற்படையினர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கபடும் நிலையில் அவர்களின் சடலங்களை தேடும் பணியில் உதவிட தமிழக மீனவர்களின் உதவியை நாடியுள்ளதாக தமிழக செயதித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்திய இலங்கை எல்லையில் நேற்று முன்தினம் மீன் பிடித்தக் கொண்டிருந்த வேளை தமிழக மீனவர்களை அணுகிய கடற்படையினர் அந்தப் பகுதியில் ஏதேனும் உடல்கள் மிதந்து கொண்டிருந்தால் அது பற்றி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்…

  16. (இந்த அறிக்கை நேற்று எனது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது) புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் |கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின், உலகஅரங்கில் கடும் தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற முழக்கத்தில் உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ, பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும், உயிர்பிரிந்தும் போயுள்ளன. சிங்கள இனவாத அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே, பல நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி முடித்திருக்க…

    • 10 replies
    • 1.4k views
  17. இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி தமிழகத்தின் ஆளும் தி.மு.க. நேற்று முன்தினம் கூட்டிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானமும் அங்கு தி.மு.தலைவரும் முதல்வருமான் கருணாநிதி ஆற்றிய உரையும், அதற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய பேட்டியும் இலங்தை; தமிழர் விடயத்தில் கருணாநிதியினதும், தி.மு.க.தலைமையினதும் அதன் மாநில அரசினதும் முகத்திரையைக் கிழித்து உண்மைச் சொரூபத்தை அம்பலப்படுத்தி விட்டன என்றே கூறவேண்டும். ஈழத்தமிழர்களின் இன்றைய பேரவல நிலைமையும் அவர்கள் சிங்களவர்களினால் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் நிஜத்தையும் கருணாநிதி இந்தப் பேட்டியில் திரும்பவும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள்; ஒவ்வொருவரினதும் மன எண்ணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

    • 4 replies
    • 1.4k views
  18. இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு( சிஎன்என்- ஐபிஎன் )முதல் தடவையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கிய செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார் அதன் முக்கிய விபரங்கள் தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கடந்த கால அனுபவங்களில் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகள் என இந்த சிறிய தீவில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ் இரு குழுக்களும் சுதந்திர போராட்டம் நடத்தி அந்தப் போராட்டம் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்த…

  19. 20 கிலோ மீற்றருக்குள் பின் லாடன் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் டளஸ் அழகபெரும கேள்வி? அல்‐கைதா அமைப்பின் தலைவர் பின் லாடன் ஈராக்கில அல்லது ஆப்கானிஸ்தானில் 20 கிலோ மீற்றருக்குள் சிக்கியிருந்தால் அமெரிக்க படையினர் எவ்வாறு செயற்படுவர் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழபபெரும கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் 20 கிலோ மீற்றர் சிறிய நிலப்பரப்பிற்குள் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் சிக்கியுள்ள சந்தர்ப்பத்தில் மேற்குல நாடுகள் போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரி, விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட விடுதலைப்புலிகளை காப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்ற…

  20. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று மாலை சுமார் 7.10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த நிலையத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று காலையில், நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வையடுத்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன், அங்கிருந்து திரும்பியதும், சிறிலங்கா அதிபரை சந்தித்துப் பேசினார். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சிறிலங்கா அதிபரை தனியாக சந்தித்து, மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த அழுத்தம் கொடுக்கப் போவதாக, டேவிட் கெமரொன் முன்னர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பிரித்தானி…

    • 7 replies
    • 1.4k views
  21. யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்.... என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு2009 வரை விடை கிடைக்கவில்லை.நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, 'வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாத…

  22. பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைக் கொன்று‌க் குவித்துவிட்டு, இனப் படுகொலை, போர் குற்றம், மானுடத்திற்கு எதிராக குற்றங்கள் என்று சர்வதேச சமூகத்தால் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் சிறிலங்க அரசை தனது ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் சரியாக அடையாளம் காட்டியுள்ளார் பலித கோஹனா! சிறிலங்க அரசின் அயலுறவுச் செயலராக இருந்த பலித கோஹனாவின் ‘திறனை’ மெச்சி அவரை ஐ.நா.விற்கான நிரந்தரத் தூதராக நியமித்துள்ளார் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்புவில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் நாளிதழிற்கு அளித்த பேட்டியில், "வரலாற்றைப் பாருங்கள், போரில் தோற்றவர்கள்தான் போர் குற்றங்கள் புரிந்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்" என்று பலித கோஹனா கூறியுள்…

  23. புலிகளை காசுகொடுத்து வாங்க முடியாது – பசில் ராஜபக்ஸ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளை காசுகொடுத்து வாங்க முடியாது என சிறீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவர்களை நாம் குறைவாக மதிப்பிடுவது எம்மை நாமே முட்டாள்களாக்கும் செயல் எனவும் அவ்வாறான செயல்களில் தாம் ஈடுபடமாட்டோம் எனவும் தநேசன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

  24. போரின் இறுதி நாட்களில் படுகொலைசெய்யப்பட்டவர்களில் போராளிக் கலைஞர் இசைப்பிரியாவும் ஒருவராவார். நிதர்சனம் நிறுவனத்தின் ஊடாக தன்னை வெளிப்படுத்திய இசைப்பிரியா “ஒளிவீச்சு” என்கின்ற மாதாந்த காண்ஒளி விபரணத்தின்தொகுப்பாளராகவும் செயற்பட்டார். பல்வேறு விபரணங்களுக்கு குரல் வழங்கிய இசைப்பிரியா பின்னைய நாட்களில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றினார். [media=] ‎"இசைப்பிரியா பங்கேற்ற வேலி குறும்படம்" http://www.youtube.com/watch?v=9gKWiUuMtp8

  25. இங்கு ஏன் வந்தோம் வவுனியா தடுப்பு முகாம்களின் சோகக் கதை தொடர்கிறது கடிதம் கூறும் துயரம்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.