ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
தமிழர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. அவர்கள் தங்களை நம்புவதை விட மற்றவர்களையே அதிகம் நம்புவார்கள். துன்பம் நேரும் போது வேறு யாராவது வந்து தங்களை கைதூக்கி விடுவார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த "வேறு யாராவது" என்பது "கடவுளாகக்" கூட இருக்கலாம். மொத்தத்தில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்யாது மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இவ்வாறான குணவியல்பு கொண்டவர்கள் தொகையளவில் மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவர்களின் "காத்திருப்புக்களை" காணக்கூடியதாக இருக்கிறது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் "இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும், இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும்" என்று நம…
-
- 5 replies
- 2.1k views
-
-
மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணையைத் தொடங்கியது. மூவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத் மலானி உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், …
-
- 5 replies
- 1.2k views
-
-
08 JUL, 2024 | 10:41 AM நாடளாவிய ரீதியில் 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும் (08) நாளையும் (09) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால், விவசாய ஒழுங்குமுறை, நில அளவையாளர், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பல்வேறு அரச துறையினர் வேலை நிறுத்தப் போட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்றும் நாளையும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Virakesari.lk
-
- 5 replies
- 550 views
- 1 follower
-
-
விலைமாதர் விடுதிக்கு சென்று கடவுச்சீட்டை தொலைத்த மகிந்தவின் ஊடக பிரதானிகள்! March 12th, 2012 அன்று வெளியிடப்பட்டது - ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கு மகிந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஜெனீவா அனுப்பிவைக்கப்பட்ட ஊடக பிரதானிகள் குட்டையைக் குழப்பிக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை உள்நாட்டில் மகிந்த அரசிற்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில் பிரசாரத்தை மேற்கொள்வதற்காகவே இந்த ஊடகவியலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், இவர்களது பணியை உரிய முறையில் செய்யவில்லையென மகிந்த ராஜபக்ஷ ஆத்திரமடைந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர, லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ர…
-
- 5 replies
- 1.7k views
-
-
நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தி பினேன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவரி மாளிகையில் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறினார். இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் டப்பிள்யூ.டீ.லக்ஸ்மன், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாக…
-
- 5 replies
- 847 views
-
-
மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லை - சிறிலங்கா உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு [ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 11:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்றும், சிறிலங்காவின் மத்திய அரசுக்கே காணி அதிகாரங்கள் அனைத்தும் உள்ளதாகவும், சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் தலைமையிலான, மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வே இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது. நீதியசர்கள் மொகான் பீரிஸ், சிறீபவன், ஈவா வணசுந்தர ஆகியோர் தனித்தனியாக இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளனர். மத்திய மாகாணத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13வது திர…
-
- 5 replies
- 643 views
-
-
Sri Lanka: new video evidence of grotesque violations today. 6.00 pm in channel4 news!!!!!! சிறிலங்காவின் புதிய போர்க்குற்ற ஆதாரம் இன்று மாலை 18.00 மணிக்கு!!!!!!!!சனல்4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட இருக்கிறது.
-
- 5 replies
- 858 views
-
-
இந்தியாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தே ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் புலிகளுடனான யுத்தத்தை முன்னெடுத்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் ஒரு போதும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்ததில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய் என்று வலியுறுத்தியுள்ளார். ஒரு காலத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாக ஜயவர்தன மற்றும் பிரேமதாச போன்றோர் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் புலிகளுக்கு எதிரான போரை தீவிரமாக நடத்த முடியாமற் போனதாக சுட்டிக் காட்டும் அவர், பின் வந்த காலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் அடிப்படையில்…
-
- 5 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல் மட்டக்களப்பு மாங்கேணிப் பிரதேசத்தில் நேற்று காலை சிறிலங்கா இராணுவத்தினரும், மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரும் சேர்ந்து திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். இச் சுற்றிவளைப்பின் போது பாம்படி என்னும் கிராமத்தில் 14 வயதுக்குட்பட்ட 15 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு இளைஞர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை என்னும் இடத்தில் நேற்று இரவு 30 இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் செயற்பாடு தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் கு…
-
- 5 replies
- 2.4k views
-
-
திலீபனின் நினைவேந்தல்கள்: இராணுவத்தை சாடும் வீரவன்ச Sri Lanka ArmySri Lankan TamilsWimal WeerawansaUniversity of JaffnaSri Lankan political crisis 2 மணி நேரம் முன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 12 நாட்கள் திலீபனை பகிரங்கமாக கொண்டாடியமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தை சாடல் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதன் தலைவர்களை கொண்டாடுவதும், அதற்காக வாகன அணிவகுப்பு நடத்துவதும் சிங்கள மக்களை கோபமடைய செய்யும். தமிழ் மக்களாலும் தமிழ் அரசியல்வ…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையின் இறுதி வடிவமான சுதந்திரத் தமிழ் ஈழ தனி அரசை அடைவதற்கு சமகாலத்தில் ஒரு இடைக்கால அரசியல் தீர்வு பல வகைகளில் அனுகூலமாக அமையும். இதற்கு கடந்த கால்நூற்றாண்டு நடந்த தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி ஒருமுறை பின்னோக்கி பார்ப்பது அவசியம். 1987ல் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தந்தை ஒரு அரசியல் போக்காக அனுமதித்து தமிழ் தேசியத் தலைமையான புலிகள் ஆயுதப்போராட்டத்தையும் ஒரு சமாந்திரமாக நகர்த்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் 2009 மே ஆயுதப்போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவின் பின்பும் குறைந்த பட்சம் வட கிழக்கு இணைந்த தமிழ் மாகாண சபை எமது கைவசம் இருந்திருக்கும். ஒரு இறுதி இலக்கை முன்வைத்து நகரும் நாம் அந்…
-
- 5 replies
- 682 views
-
-
கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/04/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
-
- 5 replies
- 846 views
-
-
10 MAR, 2024 | 03:19 PM யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின…
-
- 5 replies
- 540 views
- 1 follower
-
-
பொறிக்குள் சிக்கப் போவது யார்? 2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது. அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் நடைமுறைச் சாத்தியமற்றவை என்கிறது அரசாங்கம். அதேவேளை இலங்கை அரசாங்கமோ எதையும் விட்டுக் கொடுக்கின்ற நிலைப்பாட்டில் இல்லை என்கிறது தமிழ…
-
- 5 replies
- 1.6k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தமிழ் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ் அமைப்புகள் குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி சிவில் உறுப்பினர்கள் பலரை கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் குறித்த அமைப்புகளிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை மற்றும் பிரகித் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம் பல தகவல்களை வெளியிடுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு ஆயத்தமாகியுள்ளது. எக்னெலிகொடவை கடத்தி சென்று கொலை செய்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் …
-
- 5 replies
- 1.6k views
-
-
விடுமுறையை கழிப்பதற்காக பிஷ்வால் இலங்கை விஜயம் செய்துள்ளார் விடுமுறையை கழிப்பதற்காகவே நிஸா பிஷ்வால் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க உதவிச் செயலாளர் நேற்றைய தினம் அதிகாலை இலங்கையை வந்தடைந்திருந்தார். பிஷ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், பிஷ்வால் அவ்வாறு எவரையும் சந்திக்க மாட்டார் எனவும், இந்த விஜயமானது முழுக்க முழு…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை: நுவரெலியா மாவட்டத்தில் ஹைலன்ஸ் பாடசாலை மாணவன் முதலிடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் முடிவுகளின் படி நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்தின் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவர்கள் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர். ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவன் பாலச்சந்தர் சாய் பிரசாத் 192 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேவேளை 185 புள்ளிகளைப் பெற்ற எஸ்.வென்ஸ்கர் மாணவன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். இக்கல்லூரியில் இருந்து 34 மாணவர்கள் 2012 ஆம் ஆண்டு 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஹட்டன் கல்வி வலயத்தின்…
-
- 5 replies
- 849 views
-
-
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில், காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக இலங்கையர்கள் அல்லது வேறு நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்கு இந்தியா எதிர்ப்புகள் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறிலங்காவை இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவது குறித்தே, சிறிலங்கா அதிகாரிகளிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற இராஜதந்திர நெறிமுறைகளுக்கு மாறான செயற்பாடுகள் விரும்பத்தகாத போக்கு ஒன்றை ஏற்படுத்தும் என்றும் இந்தியா எச்சரித…
-
- 5 replies
- 397 views
-
-
January 26, 2013 உலக சினிமாவின் தரத்திற்குள் கால் பதித்துள்ள முதலாவது தமிழ் தயாரிப்பு.. தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் வெளியான மறு நாளே எழுதும் விமர்சனம் தமது தொழிலை பாதிக்கிறது என்ற கோரிக்கையால் விஸ்வரூபத்திற்கான உண்மை விமர்சனத்தை எழுத பத்து நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு அதுபற்றி உடனடியாக எழுதாவிட்டால் அதுவும் தொழிலைப் பாதிக்கும் செயலே என்ற உண்மையை அப்படம் ஏற்படுத்திவிட்டது. இதுவரை டண்டுணக்கா.. டணக்கு ணக்கா என்றிருந்தலே போறும் என்றிருந்த இந்திய தமிழ் சினிமாவை ஒரே இழுவையாக இழுத்து, மலையின் உச்சிக்கு ஏற்றியிருக்கிறார் கமல். காதல் பாட்டுக்கள் இல்லை, வில்லனுக்கு மரணமில்லை, கிளைமாக்ஸ் இல்லை…
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கை மீனவர்கள் தமிழகத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடல் எல்லையை மீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 11 இலங்கை மீனவர்கள் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் எட்டுப் பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அத்துமீறி இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்தபோது 11 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் காக்கிநாடா கடலோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம் தும்முலபேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்பு வழங்கிய நிலையில் இரவு மின் துண்டிக்கப்பட்டதை …
-
- 5 replies
- 797 views
-
-
சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் அதிர்ச்சி சம்பவம் (எம்.எப்.எம்.பஸீர்) பாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான…
-
- 5 replies
- 437 views
-
-
இதுவரை காலமும் தென்பகுதி கடல்களில் சிங்கள அரசின் ஆதரவுடன் மீன்பிடியில் ஈடுபட்ட சீன மீன்பிடி கப்பல்கள்இப்போது வடபகுதி கடலினையும் ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். சீன மீன்பிடிக் கப்பல்கள் சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வடமராட்சியில் இந்த வாரத்தில் மேற்படி சீன மீன்பிடிக் கப்பல்கள் சுதந்திரமாக மீன்பிடித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் வடமராட்சி மக்களின் மீன் வழங்கள் அழிக்கப்படுவதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளும் சேதப்படுத்தப்படுகின்றன. அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில், அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அது பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்றும் வடமராட்சி மீனவர் சங்கப் பிரதிநிதி க…
-
- 5 replies
- 695 views
-
-
முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்கள் உயிர்காக்க அளப்பரிய சேவையாற்றி இறுதியில் சிங்களப் படைகளிடம் சிக்கி சிறை இருந்து பின் சிங்கள அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய 3 தொடக்கம் 5 தமிழ் வைத்தியர்களில் ஒருவரும் தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருப்பவருமான வைத்தியர். வரதராஜா அவர்களே இந்திய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய உள்ள நேர்காணலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். Colombo forced Tamil doctors to lie: Dr. Varatharajah [TamilNet, Monday, 18 November 2013, 13:14 GMT] Former Regional Director of Health Services (RDHS) for Mullaiththeevu, Dr. Thurairajah Varatharajah, currently in exile in the U.S, says in video documentary …
-
- 5 replies
- 1.2k views
-
-
இறுதிக்கட்ட போரில் 27000 படையினரை நாம் இழந்தோம்: கோத்தபாய சிறீலங்காப் படையினரின் இறுதிக்கட்ட போர் வெற்றிக்கு இருபத்தேழாயிரம் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். நாட்டின் அழிவை அல்லது ஆக்கத்தை இத்தேர்தல் நிர்ணயிக்கும். நாட்டை மீட்டெடுக்கும் வெற்றிப்போரில் 27000படையினர் உயிரழிந்துள்ளார்கள் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயராஜபக்ச தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2895&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51
-
- 5 replies
- 1k views
-
-
‘The past is past; you don’t dig into the wounds’ The world did not give a chance to Hitler to say by Rajasingham Jayadevan (December 05, London, Sri Lanka Guardian) The Adolph Hitler’s legacy is still haunting the world. Since the end of the World War 2, the world is still to grapple with the very appalling crimes against humanity by some states and non state actors. The very purpose of the formation of the United Nations remain undermined and the UN being a body representing the sovereign nations is unable to assert its mandate on member states on crimes against humanity, due to inherent weaknesses in its functioning. Millions of people have di…
-
- 5 replies
- 1.5k views
-