Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [Wednesday February 07 2007 01:13:56 PM GMT] [pathma] அமெரிக்காவில் பணியாற்றும் தமிழ் கற்றோர் சமூகம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கி-மூன் அவர்களுக்கு, நாட்டுநிலைமை தொடர்பான விளக்கக் கடிதமொன்றை இவ்வார இறுதியில் அனுப்புகிறது. அதில், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கையொப்பம் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இருப்பினும் தமிழ் மக்கள் பாராமுகமாய் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் கையொப்பமிட விரும்பும் அனைவரும் இவ்வாரம் வியாழக்கிழமை முடிவதற்குள், கீழுள்ள இணைப்பில் அழுத்தி, உள்ளே செல்லவும். http://www.ipetitions.com/petition/srilankaunappeal/ நன்றி : தமிழ்வின்

    • 28 replies
    • 5.3k views
  2. ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று கூட்டமைப்பினர் மத்தியில் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் இரா.சம்பந்தன்.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாதப்பிரதிவாதங்களை செவிமடுக்காமலேயே மைத்திரபாலவிற்கு ஆதரவளிப்பதென சம்பந்தன் முடிவெடுத்துவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் மருத்துவத்துக்காகத் தெரிவித்து சம்பந்தன் இந்தியா பயணமாகியிருந்தார். நேற்று நாடு திரும்பிய அவர், ஏனைய உறுப்பினர்களை அழைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிப்பதாகவும் அதற்காக அனைவரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியு…

  3. ‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்? Editorial / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 07:01 Comments - 0 -செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாத…

    • 28 replies
    • 3.3k views
  4. 'தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். ஜனநாயக அடிப்படையில் அரசியல் சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். இளம் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 'அதிகாரப்பரவலாக்கல் மூலம் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு' என்ற கருப்பொருளில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்ற விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இருந்தும் தமிழ் மக்கள் தமிழ் தே…

    • 28 replies
    • 3.6k views
  5. மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாக அழைப்பு விடுக்கும் பட்சத்தில் கிழக்கில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துக் கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிக் தலைவர் இரா. சம்பந்தன், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அரியநேத்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் நீங்கள் பா…

  6. ரஷ்யா, வடகொரியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதராக களமிறங்கின ! உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவும் பெலரஸும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சாதகமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளன. இலங்கை மனித உரிமைகள், நல்லிணக்க நடவடிக்கைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய ரஷ்யா, அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது. இதேவேளை உறுப்பு நாடுகளை நோக்கி மேற்குலகின் அரசியல் உத்திகளை நடைமுறைப்படுத்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொறிமுறையாக ஐ.நா. மாறுவதாக பெலரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனை …

    • 28 replies
    • 1.3k views
  7. யாழிலிருந்து இன்று 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன [சனிக்கிழமை, 21 சனவரி 2006, 20:08 ஈழம்] [வி.நவராஜன்] யாழ். குடா நாட்டிலிருந்து 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இடம்பெயர்ந்து வன்னிப் பகுதிக்குள் வந்துள்ளன என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: யாழிலிருந்து இன்று காலை 8.00 மணியிலருந்து மாலை 5.00 மணிவரையிலுமாக 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்புப் பகுதிக்குள் வந்துள்ளன. இக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகமாலையிலுள்ள பிரதான பேரழிவு முகாமைத்துவப் பிரிவுப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள…

  8. நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்! தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் …

  9. இன்று மதியம் சிறீலங்கா இராணுவத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவத் தளபதி உட்பட பத்திற்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரு படைவீரர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இராணுவத்தளபதிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகி

  10. தமி­ழர்கள் அனை­வ­ரையும் புலி என்று திட்­டிய மட்­டு.மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை (ஏறாவூர் நிருபர்) சட்­ட­வி­ரோத காணி அப­க­ரிப்பைத் தடுக்­கச்­சென்ற பட்­டிப்­பளை பிர­தேச செய­லக குழு­வி­னரை மிகக் கடு­மை­யான இன­வாத வார்த்­தை­களால் திட்­டி­யுள்ள மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சுமண ரத்­ன தேரர் தமி­ழர்கள் அனை­வ­ரையும் புலிகள் என குறிப்­பிட்­டுள்­ளமை குறித்து மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் கண்­ட­னத்­தினை வௌியிட்­டுள்­ளனர். இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அரச காணி­களை தங்­க­ளுக்கு வழங்­கு­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த மட்­டக்­க­ளப…

  11. கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து உதவி செய்யுங்கள்-தமிழக தலைவர்களுக்கு கேபி வேண்டுகோள் கொழும்பு: மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து, கஷ்டப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என கேபி எனப்படும் குமரன் பத்மநாபன் தமிழக தலைவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். மலேசியாவில் இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இவர், இப்போது தொடர்ந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக பேட்டிகள் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி: தற்போது இலங்கை தமிழர்களுக்கு சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும், …

  12. (கவிஞர்/நடிகர் ஜெயபாலன்) முன்னைநாள் தமிழரசுக் கட்ச்சி பிரமுகரும், தீவிர காந்தியவாதியும் ஐநா அலுவலரும் பின்னர் காந்தளகம் பதிப்பகத்தை நிறுவி பணியாற்ற்யவருமான மறவன்புலவு சச்சிதானந்தம், இளமையில் தான் மூன்னெடுத்த தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு கொள்கைகளுக்கு எதிராக மாட்டிறைச்சியைத் தடைசெய் என்கிற போர்வையில் தீவிரமான மதவெறியை தூண்டும் செயல்களில் இறங்கியிருப்பது அதிற்ச்சி தருகிறது. சச்சி அண்ணா என தமிழர்களாலும், முஸ்லிம்களாலும் அன்பாக அழைக்கபட்ட ஒருவர், கிறிஸ்துவரான தந்தை செல்வாவின் தலைமையைல் தீரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்ட ஒருவர் இவ்வளவுதூரம் கீழிறங்கிப்போய் இந்து மத அடிப்படைவாதியாகச் சீரழியமுடியுமென என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு ஆபத்தின் அறிகுறிய…

  13. யாழில் இன்று தனது ஆதரவாளர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன் தடல்புடலான விருந்தளிக்கிறார். கடந்த பொதுத்தேர்தலில் தனக்கு பிரச்சார பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களிற்கு இந்த விருந்தளிக்கப்படுகிறது. சிறுப்பிட்டி, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேரை ஒன்றுதிரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கும். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனுக்கு வரவேற்பளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில…

  14. அண்மையில் முள்ளிவாய்க்காலில் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப் பிரியா தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருசில முஸ்லிம் சகோதரர்கள் புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாயிலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பான படங்களைப் பதிவேற்றி, சேனல் 4 இனால் ஏன் இதை வெளியிட முடியவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பிப் பதிவுகள் இட்டு வருவதை அவதானித்தேன். இது தொடர்பில், காய்தல் உவத்தல் அற்ற வகையில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய விழைகின்றேன். விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மிக வெளிப்படையானது. ஏராளமான தமிழ் அன்பர்கள் இதை அறிவார்கள்; அது குறித்துத் தமது கருத்தை/ வருத்தத்தை வெளிப்பட…

  15. இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை அரசியலாக்கி மலிவான விளம்பரத்துக்கு வழிவகுக்க வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் தீக்குளித்து இறந்தார். அவரது உடல் கொளத்தூர் வியாபாரிகள் சங்கம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராமதாஸ், வைகோ, சரத்குமார், திருமாவளவன், தா. பாண்டியன், நல்லகண்ணு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சுதீஷ், நெடுமாறன், சத்யராஜ், வடிவேலு, வெள்ளையன் உள்பட ஏராளமானவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. ராஜபக்சே, தங்கபாலு உருவபொம்மைகள் மற்றும் காங்கிரஸ் கொடியை சிலர் எரி…

  16. வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தி­னர் இன்று திங்­கட்­கி­ழமை தொடக்­கம் கால­வ­ரை­ய­றை­யற்ற பணிப்­பு­றக்­க­ணிப்பை ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்ப­டா­து­வி­டின் போராட்­டம் தொட­ரும் என­வும் அறி­வித்­துள்­ள­னர். இது தொடர்­பில் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லர் அரு­ளா­னந்­தம் மேலும் தெரி­வித்­த­தா­வது; வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் தனித்­து­வத்தை இல்­லா­தொ­ழிக்­கும் முத­ல­மைச்­ச­ரின் நட­வ­டிக…

  17. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது. நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உயரதரப-பரடச-பறபற-வளயனத/175-243084 பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 181,126 கடந்த வருடம் பல்கலைக்கழக படிப்பிற்கு தகுதி பெற்றவர்கள் : 167,907 http://www.dai…

    • 28 replies
    • 4.6k views
  18. புலிகளிடம் தூரநோக்கு என்று ஒன்று இருந்ததா? புலம்பெயர் தமிழரில் குறிப்பிட்ட அளவானவர்களின் எண்ணப்பாடு புலிகளின் அழிவுக்கு ஒரு காரணம் அவர்கள் பாரதத்தைப் பகைத்துக் கொண்டதாகும். புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் அழிவினோடு தமிழர் போராட்டம் சிதைவுற்றதென்றும் இது புலிகளின் அல்லது மிகச்சரியாக தலைவரின் தூரநோக்கில் நிகழ்ந்துவிட்ட தவறாகும் என்பதும் இவர்களது வாதம் ஆகும். நேற்றைய தமிழ்நெற்றில் வரையப்பட்டுள்ள ஒரு கட்டுரை முக்கியமான சில முக்கியமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. புதுடில்லியின் கொள்கைகள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரம்மா செலனியின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் தற்போதைய இந்திய தேசமானது எவ்வகையில் பூகோள ரீதியில் கட்டுப்படுத்த இலக…

    • 28 replies
    • 4.2k views
  19. http://www.youtube.com/watch?v=DWvnE7QfbMo என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார்: பரமேஸ்வரன் என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குழிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் லண்டனில் கடந்த வருடம் மே மாதம் ஊண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் பிரித்தானிய அரசு கொடுத்த வாக்குறி ஒன்றிக்கமைவாக அதைக் கைவிட்டார். இருப்பினும் அவரைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. கடந்தவருடம் அவர் உண்ணாவிரதம் இருந்த காலகட்டத்தில் மக்டொனால்ஸ் பேகரைச் சாப்பிட்டார் என்று ஸ்காட்லன் யாட் பொலிசார் தெரிவித்ததாக பல பத்திரிகைகள் செய்திவெளியிட்டிருந்தது. இதனை திட்டவட்டமாக மறுத்த பரமேஸ்வரன், தற்போது "சன்" மற்றும் "மெயில்" பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்ப…

  20. சுவிஸ் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முறிந்த நாற்காலி அருகே ஒருவர் தீக்குளித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்குழித்தவர் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் கால்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. தீக்குளித்தவர் எரிகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். http://goldtamil.com/?p=8081

  21. வடமாகாணம் இந்திய அரசால் எவ்வாறு கவனிக்கப்படுகின்றதோ, அதுபோன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை இந்தியா கவனிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடினார். இதற்கான சந்திப்பு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. அதன்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் சுகா…

    • 28 replies
    • 2.6k views
  22. 2007ல் வெளியிடப்பட்ட காணொளி தற்பொழுது 2011க்கும் பொருந்தும்.

    • 28 replies
    • 2.9k views
  23. இவ் காணொளியை பார்க்க வயது கட்டுப்பாடு உள்ளதால், யூரியூப் உள்ளே சென்றே பார்க்க முடியும். பார்த்து பலருக்கு பகிர்ந்து தமிழ் தேசியப் போர்வையில், மோசடி செய்யும் கும்பலை தோற்கடிப்போம். யுத்த களத்தில் இறுதி வரைக்கும் நின்று போராடிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தியாகங்களை கொச்சை படுத்தும் கும்பலை தோலுரிப்போம்.

    • 28 replies
    • 4k views
  24. உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார். நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட…

    • 28 replies
    • 4.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.