வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
உண்மையில் பக்குவம் கொண்ட ஓர் தமிழீழ கலைஞனாய் ,ஓரிரு வரிகளில் ஆழுமையாக உண்மையை கருத்திடும் என் இனிய நண்பர் இசைக்கலைஞனை வாழ்த்துவதில் பெருமையும் ,மகிழ்சியுமடைகிறேன் ................என்னில் இவரது நல்ல மனதிற்கு கிடைத்த இந்த விருப்பு புள்ளிகள் .இவரது உண்மையான முகத்தை எனக்கு ,எமக்கு காட்டி நிற்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது .................இவரைப்போன்றவர்கள் இந்த யாழில் இருப்பதையிட்டு பூரிப்படைகிறேன் .....................வாழ்க வாழ்க வாழ்க .................
-
- 62 replies
- 4k views
-
-
-
-
-
உலகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.பெண்கள் அனைவரும் அடிமை விலங்கை உடைத்து எறிந்து ஆணுக்கு பெண் சமம் என்பதை நிருபிக்க வேண்டும்.பெண்கள் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும்.கல்வியிலும் தொழிலிலும் ஆணுக்கு சரி சமமாய் நிற்க வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் தளராது முயற்சி செய்ய வேண்டும்.பெண்கள் மென் மேலும் சாதனை செய்து புகழ் படைக்க எனது வாழ்த்துகள்.
-
- 61 replies
- 10.1k views
-
-
என்ன ஒரு வஞ்சனை ரதிக்கு வாழ்த்துச் சொல்ல தனித்திரி திறக்க மாட்டீர்களா? ஏன் ரதிமீது இத்தனை கோபம்? 6000 கருத்துகளைக் கடந்த ரதிக்கு மென்மேலும் சளைக்காமல் கேள்வி கேட்கவும், முகத்தில் அறைந்தமாதிரி உண்மைகளை உடைக்கவும் வாழ்த்துகள். ரதி கு. சா அண்ணை பிள்ளை ரதியை நீங்கள் தன்னும் வந்து வாழ்த்தி இருக்கக்கூடாதோ?
-
- 59 replies
- 4.6k views
-
-
பல நாட்கள் கழித்து யாழில் மீள்பிரவேசம் செய்து, தடாலடியாக, விலாவாரியாக, எந்த பிரச்சனையையும் அக்கு வேறு ஆணிவேறாக அலசி, பாயிண்ட் பாயிண்டாக பேசும் 'துளசியம்மே' 8000 பதிவுகளை இரண்டே வருடத்தில் பதிந்து சாதித்துள்ளார். புலத்தில் நடக்கும் போராட்ட செய்திகளையும், தொடர்பாடல் முகவரிகளையும் சளைக்காமல் இணைத்து பயனுள்ள செய்திகளை பதியும் துளசி அம்மணிக்கு வாழ்த்துக்கள்..!
-
- 58 replies
- 4.1k views
-
-
15000 கருத்துக்களையும் இணைப்புக்களையும் யாழில் வழங்கி ஈழத்தின் விடிவிற்கும் ஈழத்தவர்களின் நலனுக்கும் அயராது உழைக்கும் உறவு தோழர் அகூதா அவர்களுக்கு யாழின் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். அகூதா அவர்கள் யாழிற்குக் கிடைத்த ஒரு அரிய பொக்கிசம் என்பதில் நாம் எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்தும் யாழில் உங்கள் பதிவுகளையும் ஆக்கங்களையும் யாழ்கள வாசகர்களாகிய நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
-
- 58 replies
- 4.7k views
-
-
நமது கள உறுப்பினர்களான காதலர்கள் மணிவாசகனும் ரசிகையும் எதிர்வரும் 11ம் திகதி திருமணபந்தத்தில் இணையவிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றேன். இவ்விளஞ்சோடிகளை நேரில் சென்று வாழ்த்த முடியாமையால் இக்களத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன். திருமண வாழ்க்கை என்றும் இனிமையாக நிலைத்து நிற்க வாழ்த்துமழை தூறுகின்றேன்.
-
- 58 replies
- 21.7k views
-
-
மார்ச் 30, 2007 இல் யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்து, யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்! யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு யாழ் கள உறவுகளிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்குமுகமாக சில போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக யாழ் களத்திற்கு வாழ்த்துக்கூறும் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது!
-
- 58 replies
- 9.8k views
-
-
கள உறவு உடையாரின் மகன் இன்று தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அந்தக் குழந்தையை நேசக்கரம் சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். உடையாரின் மகனின் பிறந்தநாளை இங்கு தெரிவிப்பதன் நோக்கம் தனது மகனின் பிறந்தநாளில் ஒரு குடும்பத்திற்கு சுயதொழிலொன்றிற்கு விளக்கேற்றி தங்கள் உதவியை வழங்கியிருக்கிறார்கள். உடையாரின் உதவியைப் பெற்றுள்ள குடும்பம் ஒரு ஊனமுற்ற முன்னாள் போராளியும் அவனது நோயுற்ற மனைவியும் 3 குழந்தைகளும். சிறுவயதிலிருந்தே மனிதர்களை நேசிக்கவும் வாழ வழியற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கை வளர்க்க உடையார் தனது மகனுக்கு நமது நாடு பற்றிச் சொல்லி வளர்க்கிறார். அந்த நல்ல மனப்பாங்கை இவ்வழி எல்லோரும் வா…
-
- 58 replies
- 7.1k views
-
-
-
[size=4]வரலாறு எனது வழிகாட்டி என்றானே கல்லணை கட்டிய கரிகாலனே[/size] [size=4]தமிழீழம் அமைத்திட பிறப்பெடுத்தவனே [/size] [size=4]கடல்புறா புத்தகம் வாசித்தான்[/size] கடல்புறா கப்பலை வடிவமைத்தான் [size=2] [size=4]அதில் கடல் புலியை உருவாக்கி [/size] [/size][size=2] [size=4]எதிரியை திணறடித்தான் மகாபாரதம் புத்தகம் வாசித்தான் போர்நெறிகள் யாவும் கற்றான் [/size] [/size][size=2] [size=4]தானே போர் களத்தில் முன்னின்று போர் புரிந்தான் [/size] [/size][size=2] [size=4]ஒழுக்க சீலனாய் வானம் தொட வளர்ந்தான் ஓராண்டுக்கு ஒருமுறை மட்டும் பேசினான்[/size] [/size][size=2] [size=4]அவனை புகழ் பாட இங்கு எந்த புலவரும் பிறக்கவில்லை [/size] [/size][size…
-
- 56 replies
- 5.5k views
- 1 follower
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் தூண்களில் ஒன்றான தமிழரசுவுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். இந்த 20,000 பதிவுகளை பதிய அவர் எடுத்த (எடுக்கும்) நேரம் மூன்று வருடங்களினை விட குறைவானது என்பது உண்மையில் மலைப்பான விடயம். தமிழரசு யாழில் இணைக்கும் பல செய்திகள் கூகிள் போன்ற தளங்களில் தானியங்கி மூலம் இணைக்கபடுவதால் இணையத்தள வரிசையில் யாழ் தொடர்ந்தும் கணிசமான இடத்தில் தன்னை தக்க வைத்துள்ளது என்பதும் முக்கியமானது. இது வரைக்கும் 5 கள உறுப்பினர்களே 20,000 பதிவுகளை கடந்து இருக்கின்றார்கள். அவர்களிலும் இருவர் தான் இன்று வரைக்கும் யாழுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தமிழரசு
-
- 56 replies
- 4.1k views
-
-
என்னோடு சமகாலத்தில் யாழுடன் இணைந்த கோமகனும், நெருஞ்சியாக நெருடத் தொடங்கிப் பின்னர் பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள்,சமையல் குறிப்புகள், நாயன்மார்கள், வரலாறுகள், மீன்கள், பறவைகள், விலங்குகள் என்று எதையுமே விட்டு வைக்காமல், தொடர்ந்து பதிந்து, இன்னும் சில வினாடிகளில், (மன்னிக்கவும், இன்னும் சில பதிவுகளில்), ஐயாயிரம் பதிவுகளை அண்மிக்கின்றார்! திருக்குறள் கூட அவரது வலையில் இருந்து தப்பவில்லை! அரசியலை மட்டும் விலக்கி, இவர் எதைத் தொட்டாலும், மின்னும் எனக் கூறிக் கோமகனை வாழ்த்துவதில், சக கள உறவாக, பெரு மகிழ்ச்சியடைகின்றேன்!
-
- 55 replies
- 3.8k views
-
-
உலகத்தின் மாந்தருக்கு உண்மை அன்பின் புனிதத்தை உணர்த்திய தினமாம் இயேசுநாதர் மரித்த தினம் உண்மை அன்பு சாவதில்லை உணர்த்தினார் மீண்டும் உயிர்த்து மூன்று நாட்களில் உலகில் எங்கும் அன்பே பெரிது இயேசுநாதரின் அன்பின் தினங்களை கொண்டாடிடும் என் இனிய உள்ளங்களுக்கு அன்பு பொழியும் ஈஸ்ரர் வாழ்த்துக்கள் ....... அன்பு கிறீஸ்தவ உள்ளங்களுக்கு ஈஸ்ரர் பெருநாள் வாழ்த்துக்கள் www.groups.google.com
-
- 55 replies
- 7.7k views
-
-
திருமணவாழ்த்துக்கள் எங்கள் யாழ்கள சக உறவான சபேசன் அவர்கள் 04.05.2008 அன்று அவரது துணைவியாகப் போகின்றவரும் இரு மனமொருமித்து தமிழர் திருமண முறைப்படி திருமணம் செய்து கொள்ளவிருப்பதால். அவர்களை வாழ்த்துகிறேன். அவர்களது திருமண அழைப்பிதழையும் இங்கு இணைக்கிறேன் நேரில் போய் வாழ்த்தமுடிந்தவர்களும் வாழ்த்லாம்.நன்றி படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 55 replies
- 17.2k views
-
-
-
ரதி அவர்கள் 5000 கருத்துக்களையும் தாண்டி யாழ் களத்தில் வீறு நடை போட வாழ்த்துகள். அன்பாகவும் பண்பாகவும் எப்போதும் எல்லோருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ரதி அவர்களுக்குப் பாராட்டுக்கள். கருத்து மோதல்களுக்கு அப்பால் கள உறவுகளுடன் நட்பைப் பேணி வரும் ரதி அவர்கள் இன்னும் பல ஆக்கங்களையும் பதிவுகளையும் யாழிற்கு வழங்குவார் என் எதிர்பார்க்கின்றோம்.
-
- 54 replies
- 4.1k views
- 1 follower
-
-
இன்றைய தினம் திருமண பதிவை செய்து கொண்ட திரு.திருமதி ஜீவா பிரியா இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
-
- 54 replies
- 5.6k views
-
-
5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பல கருத்துக்களை ரசித்து வாசிப்பேன், பல தடவை நகைச்சுவையாக பதிவீர்கள், இன்னும் பல பதிவிட்டு யாழில் தொடர வாழ்த்துக்கள்
-
- 54 replies
- 3.9k views
-
-
2000~ பச்சை புள்ளிகளை அள்ளி குவித்து களத்தில் வெற்றி நடை போடும் நெடுக்காலபோவனிற்கு எனது வாழ்த்துகள்
-
- 54 replies
- 3.5k views
-
-
-
இன்று தனது திருமண நாளைக் காதல் மனையுடன் கொண்டாடும் கள உறவு யாழ் வாலி, இது போல இன்னும் பல திருமண நாட்களைக் காண வேண்டும் என மனதார வாழ்த்துகின்றேன்!
-
- 52 replies
- 4.7k views
-
-