Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. Date of birth 1952 Profession Mayor, Politician Date of death 11 September 1998 Pon Sivapalan (1952 – September 11, 1998) was a Sri Lankan politician. Sivapalan succeeded Sarojini Yogeswaran as mayor of Jaffna after she was assassinated in 1998 . வஞ்சகம் வென்றதோ நஞ்சர் குண்டுகள் உந்தன் நெஞ்சைத் துளைத்தனவோ அறிவிலிகள் துரோகிகள் பின்னிய சதி பட முன்னின்று உயிர் கொடுத்தாய் மறப்போம நாம் உன்னை பிரிந்தாலும் நீ என்றும் நிறைவாய் எம் நெஞ்சில் வாழ்வாய் உன் மண்ணில் .

  2. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்க பட்டது என்பது சிங்களவனின் பயத்துக்கு முக்கிய காரணமாக போய்... தமிழனின் வளர்ச்சிக்கு அணை போடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்ட உறவுகளுக்கு எனது அஞ்சலிகள்...

    • 6 replies
    • 2.1k views
  3. மரண அறிவித்தல் திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) மலர்வு : 7 மார்ச் 1983 — உதிர்வு : 20 ஓகஸ்ட் 2012 தெல்லிப்பளை மாத்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் முய்லிங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) அவர்கள் 20 -08 -2012 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்- அன்னார் காலஞ்சென்றவர்களான முருகர் ,தெய்வானை மற்றும் வல்லியர் லட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் முருகர் கந்தசாமி,ராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் ஆவார். சுதாகரன்,சுதர்சினி ,சுகேனினி,சுகம்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் பத்மவதனா,சுதாகரன் ஆகியோரின் மைத்துனரும் திசானனின் அன்புச் சித்தப்பாவும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்ற…

  4. அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.

  5. எம் த‌லைவ‌ரை ஆத‌ரிச்ச‌ கார‌ண‌த்துக்கா 17மாத‌ம் சிறை வாழ்க்கையை அனுப‌வித்த‌வ‌ர் 2002ம் ஆண்டு , எல்லாரும் அன்போடு மாமா என்று அழைக்கும் மாமா எம்மோடு இல்லை என்று நினைக்கும் போது க‌ண்ணீர் ஆறா ஓடுது 😢😓 , மாமாவுக்கு ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல் மாமாவின் ஆத்மா சாதி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திப்போம் 🙏🙏🙏

  6. யாழ்.கள உறவான... poet என்ற பெயரில் உள்ள, வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களின் சகோதரி, அண்மையில் காலமாகி விட்டதாக அறிந்தோம். அவரின் பிரிவால் துயருறும் ஜெயபாலன் அவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  7. கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் அன்னை இன்று காலை இறைபதம் எய்தினார். அன்னையின் இழப்பால் துயருறும் எமது கருத்துக்கள உற்வுகளின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். . அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா …

    • 71 replies
    • 4.9k views
  8. 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், போராளிகள் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்) தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏழு மாவீரர்களினதும் 21ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம். வீர வணக்கம்

    • 6 replies
    • 2.9k views
  9. லெப் கேணல் அக்பர் வடபோர்முனையில் வீரச்சாவு. லெப் கேணல் விக்ரர், விசேட கவச எதிர்ப்புப் பிரிவு சிறப்புப் பொறுப்பாளர் லெப்.கேணல் அக்பர் வடபோர் முனையில் ஏற்பட்ட சமரின்போது கடந்த சனிக்கிழமை வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். லெப் கேணல் அக்பர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னைத் தமிழீழ போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர் அன்றிலிருந்து தமிழீழ போர் அரங்குகளில் பல்வேறு சமர்களில் பங்கேற்ற இவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நேரடி வழிநடத்தலில் சிறப்பப் பயிச்சிகள் பெற்று சமர் அணிகளை வழிநடத்தி வந்தார். வன்னிச் சமர்க் கழத்தில் எதிரியின் கவசப் படையணியின் பங்கேற் பின் முக்கியத்துவத்தை ஏற்கனவே உணந்து கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1997ம் ஆண…

  10. http://www.kallarai.com/ta/obituary-20180207217471.html?ref=lankasrinews நல்லதொரு நண்பன் குடும்ப நண்பன் அயலவன் எல்லோராலும் யோகா என்று அழைக்ப்படும் யோகலிங்கம் என்பவர் நேற்று இரவு 8 மணியளவில் காரில் மோதுண்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.மேலதிக விபரங்கள் வெகு விரைவில். A 64-year-old man was trying to cross the Little Neck Pkwy at 83rd Ave. when a black car hit and killed him in Bellerose, Queens. (GOOGLE MAPS STREET VIEW) A man was struck and killed by a car as he tried to cross a busy Queens highway Friday night, cops said. The 64-year-old victim was walking across Little Neck Pkwy. at 83rd Ave. in Bellerose when…

    • 20 replies
    • 2.5k views
  11. தமிழீழ விடுதலையுணர்வுடன் தமிழர் விடுததைக் கூட்டணியிலும்; இளைஞர் பேரவையிலும் ஏனய தமிழ் அமைப்புக்களுடன் இணந்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க செயலாற்றியவரும் 29.11.1980 ஆம் நாள் அகாலமரணமானவருமான அமரர் திரு தம்பிப்பிள்ளை தர்மராசா அவர்களின் 30வது வருட நினைவு நாளில் அன்னாரின் மறைவையொட்டி அவரது 31ம் நாள் நினைவு தினத்தில் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இங்கே பார்வையிடலாம்.

  12. தீபாவளி கண்ணீர் அஞ்சலிகள்! HOSPITAL MASSACRE BY INDIAN ARMY ON DEEPAVALI DAY, OCTOBER 1987 கடமையின் போது உயிர் நீத்த ஊழியர்கள் Dr A. Sivapathasuntheram, Dr M.K. Ganesharatnam, Dr Parimelalahar, Mrs Vadivelu, Matron, Mrs Leelawathie, Nurse, Mrs Sivapakiam, Nurse, Mrs Ramanathan, Nurse, Mr Shanmugalingam, Ambulance Driver, Mr Kanagalingam, Telephone Operator, Mr Krishnarajah, Works Supervisor, Mr Selvarajah, Works Supervisor 21-22 October 1987 "The Indian Army came firing into the Radiology Block and fired indiscriminately at this whole mass of people huddled together. We saw patients dying. We lay there without moving a finger pretending to…

    • 0 replies
    • 1.1k views
  13. சென்னை பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இவர் தனது இசைப் பயணத்தை 12 வயதில் தொடங்கினார். தொடர்ந்து 68 ஆண்டுகளாக இசைப் பணியாற்றி வந்தார். வயலின் வாசிப்பதில் மேதையான இவரிடம் சீடர்களாகச் சேர பலரும் போட்டி போடுவர். Thanks to thinathanthi

  14. இந்திய அமைதிப்படையின் காலத்தில் EPRLF துரோகக் கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட யாழ் பரி. யோவான் கல்லூரி மாணவர் அகிலன் அண்ணாவின் 25வது நினைவு நாள் இன்றாகும். அன்னாருக்கு இதயம் நெகிழந்த கண்ணீர் வணக்கங்கள்.!!!

  15. கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் பாலாண்ணாவின் நினைவு நிகழ்வு. தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வுகள், கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. நேற்று கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை கோரக்கன்கட்டு, முல்லைத்தீவு சிலாவத்தை, மல்லாவி வடகாடு ஆகிய இடங்களில், தேசத்தின் குரலின் நினைவு கூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், போராளிகள், கல்வியாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, தேசத்தின் குரலை நினைவு கூர்ந்தனர். முல்iலைத்தீவு சிலாவத்தை பகுதியில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மா…

  16. இ.தொ.கா. முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி காலமானார் August 1, 2020 இ.தொ.காவின் முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி இன்று கொழும்பில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 95. சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக படுக்கையிலிருந்த அவர் வீட்டிலேயே இன்று நண்பகல் அளவில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/59421

  17. எம் யாழ்கள உறவான ஜஸ்ரினின் தந்தையார் 'ஜோசப்' அவர்கள் இன்றிரவு (வியாழக்கிழமை) வவுனியாவில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை சற்று முன்னர் ஜஸ்ரின் வவுனியாவில் இருந்து அறியத் தந்தார். அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

  18. அஞ்சா நெஞ்சன் சதாமுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  19. கள உறவு அரவிந்தனின் சகோதரியின் மகள் (7மாதக்குழந்தை) கனடாவில் சென்ற 4ம்திகதி மரணமடைந்துள்ளார். மருமகளின் இழப்பில் துயருற்றிருக்கும் அரவிந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கனநாள் அரவிந்தன் களத்தில் எழுதவில்லை. இன்று பேஸ்புக்கில் வந்திருந்த நேரம் உரையாடிய போது இத்துயரை பகிர்ந்து கொண்டார். அரவிந்தனின் சகோதரி பாமினி , கணவர் வரதண்ணா ஆகியோரின் துயரில் பங்கெடுப்பதோடு அவர்கள் ஆன்மபலம் பெற்று வரவும் வேண்டுகிறேன்.

  20. இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காலமானார் ! 02 Oct, 2022 | 09:52 AM இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ் காமானதா அவரது குடும்பத்வர்கள் தெரிவித்தனர். தர்சன் தர்மராஜ் தனது 41 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இன்று (2) அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏராளமான சிங்கள தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சிங்கள, தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தர்சன் தர்மராஜ். சிறந்த நடிகர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தர்சன் தர்மராஜின் மறைவுக்கு திரையுலகப் பிரமுக…

  21. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்! AdminJanuary 29, 2023 சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம். முத்துகுமாரின் கடைசிக் கடிதம்: ஈழத்தமிழர் பிரச்சனை முடி…

  22. எனது ஜீவன் ஒன்றுதான்... மனைவி ஜீவாவுக்கு இளையராஜாவின் பாட்டு! இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக, அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஜீவாவின் உடல் சொந்த ஊரான பண்ணையபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜீவா மீது மிகுந்த பிரியம் கொண்ட ராஜா, பல பாடல்களை ஜீவாவை நினைத்துதான் மெட்டு அமைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதயக்கோயில் படத்தில் 'இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்... இதில் வாழும் தேவி நீ...' என்ற பாடலில் எனது 'ஜீவன்' நீயடி... என்றும் புதிது... என்ற வரிகளை என் மனைவி ஜீவாவை மனதில் வைத்துத் தான் எழுதினேன் என்று முன் ஒரு பேட்டியில் குறிப்பிடுள்ளார் இசையமைப்பாளர் இளையரா…

  23. தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்.! தமிழர் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர். ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இத…

    • 3 replies
    • 1.1k views
  24. Started by வினித்,

    வீரவணக்கம் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன்

    • 17 replies
    • 3.4k views
  25. ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018 யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விர…

    • 42 replies
    • 4.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.