துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். #Balakumaran சென்னை: இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்…
-
- 21 replies
- 5.2k views
-
-
. அவரின் ஆத்ம சாந்திக்கு என் குடும்பத்தார் சார்பில் பிரார்த்திக்கின்றேன். அவரின், பிரிவால் துயருறும் உற்றார், உறவினர்க்கும், அர்ஜுனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 60 replies
- 5k views
- 1 follower
-
-
அமுதுப்புலவருக்கு எமது அஞ்சலி செவாலியர் இளவாலை அமுதுப் புலவர் அமுதுப்புலவர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட அமுதசாகரன் அடைக்கலமுத்து அவர்கள் இன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்துவிட்டார். தமிழ் ஈழம் நெடுந்தீவில் 15.09.1920 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளவாலையை வாழ்விடமாகக் கொண்டவர். வித்துவானாக, ஆசிரியராக, அதிபராகத் தனது பணியினைத் தொடர்ந்தவர் எழுத்துத் துறையில் ஓர் ஆதவனாகப் பிரகாசித்தார். பல நூற்றாண்டு மலர்களின் ஆசிரியராகவும், வீரகேசரி, காவலன், தினகரன், ஈழநாடு போன்ற தினசரிப் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதிக் குவித்தார். இவரது படைப்புக்கள் பல இலங்கை அரசினால் தமிழ்ப் பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தன. இலண்டனில் வாழ்ந்து வந்தபோதிலும் அடிக்கடி ஐ…
-
- 19 replies
- 4.9k views
-
-
கருத்துக்கள உறவுகளான காவலூர் கண்மணி, தமிழினி ஆகியோரின் அன்னை இன்று காலை இறைபதம் எய்தினார். அன்னையின் இழப்பால் துயருறும் எமது கருத்துக்கள உற்வுகளின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். . அம்மா ஆயிரம் உறவு எம்மைத் தேடியே வந்தாலும் அம்மா உன்போல் அன்பான உறவெமக்கு அகிலத்தில் இனி வருமா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா - உன் பரிவிற்கா? பாசத்திற்கா? நட்பிற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா. நல்லதொரு மனையாளாய் நானிலத்தில் வாழ்ந்ததற்கா? பெற்றவர்கள்தான் உவக்க பெருமையுடன் வாழ்ந்ததற்கா? உற்ற உம் உறவுகளை உயர்வுடனே சுமந்ததற்கா? எதற்கென்று நன்றி சொல்வேன் அம்மா …
-
- 71 replies
- 4.9k views
-
-
எமது யாழ்க்கள உறவான தமிழ்சிறி அண்ணாவின் மாமியார் இங்கிலாந்தில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சிறி அண்ணாக்கும், அவர்தம் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
-
- 69 replies
- 4.8k views
-
-
1. வீரவேங்கை இசை (வைரமுத்து பாலகுமார்) திருகோணமலை ஈச்சிலம்பற்று 2. வீரவேங்கை ஈழத்தரசன் (கணேசசபை சத்தியராசா) பூமரத்தடிச்சேனை 3. வீரவேங்கை சுதர்சன் (தேவராசா கஜேந்திரன்) மேன்காமம் கிளிவெட்டி 4. வீரவேங்கை குரலாடன் (நவரட்ணம் சசிதரன்) கிண்ணியா சூரன்குடி 5. வீரவேங்கை மனோ (குமரேசபிள்ளை திவாகரன்) நாராயணபுரம் தோப்பூர் 6. வீரவேங்கை முத்தமிழன் (செல்வநாயகம் கரிகரன்) அன்புவெளிபுரம் திருகோணமலை; 7. வீரவேங்கை நளினரூபன்
-
- 28 replies
- 4.8k views
-
-
தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 28. சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருடன் நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. வெகுநாள் நண்பனைப் போல தோளில் கைபோட்டு பழகுவது அவரது சிறப்பு. வலைத்திரட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரிமாணங்கள் குறித்து ஒரு நாள் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினோம். சமீபத்தில் மெயில் அனுப்பி உங்களிடம் ஒரு உதவி கோரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார். பெரும் சாதனைகள் படைக்க இருந்த ஒரு தமிழனை, இளைஞனை காலம் நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டது. அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழைந்தையும் இருக்கிறதாம். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!
-
- 17 replies
- 4.8k views
-
-
வணக்கம் கள உறவுகளே !! எமது கள உறவான கவிதையின் அம்மம்மா கடந்த இரவு தாயகத்தில் காலமானார் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் . மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் கவிதைக்கு இது பேரிடி . கவிதை சிறுவயதில் பெரும்பகுதியை தனது அம்மம்மாவுடனேயே கழித்திருப்பதாக என்னுடன் கதைக்கும்பொழுது அடிக்கடி சொல்வார் . கவிதை இந்த நேரத்தில் வேண்டிய மன உறுதியை உங்களுக்கு ஆண்டவன்தான் வழங்கவேண்டும் . உங்கள் அம்மம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்திக்கின்றேன் .
-
- 50 replies
- 4.7k views
-
-
மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மரணம்! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் இருந்தது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் நேற்று மாலை மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 3௩0 மணிக்கு மரணம் அடைந்தார். காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன் 6 வயதில் இருந்து நாடகத்தில் நடித்தவர். நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகக்குழுவில் நீண்ட காலம் நடித்தார். மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒருமரத்தி…
-
- 20 replies
- 4.7k views
- 1 follower
-
-
யாழ்கள உறவான அர்ஜுனின் தந்தையார் நவரட்ணம் அவர்கள் காலமாகி விட்டார். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் அர்ஜுனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 4.7k views
- 1 follower
-
-
இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்! கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது!
-
- 22 replies
- 4.7k views
-
-
என் மதிப்புக்குரிய வாசகர்களுக்கு இந்தச் செய்தி கள நிபந்தனைக்கு உட்பட்டதோ இல்லையோ தெரியவில்லை....? இருந்தும் கூறவேண்டியுள்ளது.. என் ஆக்கங்களை படித்து கருத்துச் சொல்லும் வாசகர்களுக்காக... எனது அண்ணன் தாயகத்தில் அகால மரணம் அடைந்து விட்டதனால் எனது ஆக்கங்கள் என் மன நிலை சாதாரண நிலைக்குத் திரும்பும் வரைக்கும் சில காலத்துக்கு வரமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் அறியத் தருகிறேன்.... இளங்கவி
-
- 43 replies
- 4.7k views
-
-
யாழ்கள உறவான, பாஞ்ச் அண்ணாவின் மாமியார்... இலங்கையில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், பாஞ்ச் அண்ணாவிற்கும், அவர் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும்.... எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரி ன் ஆத்ம சாந்திக்காக, இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
-
- 43 replies
- 4.6k views
- 1 follower
-
-
வசம்புவின் ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலிகள். 5ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வைசி)மண்ணில் : 12 ஓகஸ்ட் 1958 — மண்ணுக்காக : 18 ஒக்ரோபர் 2010
-
- 39 replies
- 4.6k views
-
-
அவுஸ்திரேலிய து tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா கண்ட tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார். சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும் நியுஸிலாந்திலும் சிறந்த நிவாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்
-
- 23 replies
- 4.6k views
-
-
ஓராண்டாகியும் மாறாத உன் நினைவுடன் வீரவணக்கம்
-
- 13 replies
- 4.5k views
-
-
யாழ் உறவு (கருத்துக்கள பொறுப்பாளர்) நிழலியின் அன்புத்துணைவியாரின் ஆருயிர்த்தந்தை இன்று இறைபதம் அடைந்தார். நிழலி குடும்பத்தினரின் துயரில் நானும் பங்குகொள்வதோடு, நிழலியின் அன்பு மாமனாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!
-
- 73 replies
- 4.5k views
-
-
ஈழத்தாய்க்காக முழக்கமிட்ட ஒரு மாமனிதர் இன்று கண்னைமூடி விட்டார்,தோல்வியின் எல்லையில் நிற்கும் சிங்களம் தன் கூலிப்படைகளை ஏவி அன்னாரின் உயிரை குடித்துவிட்டதே ரவிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன் :cry: :cry:
-
- 27 replies
- 4.5k views
-
-
“நடு” இணைய இதழின் ஆசிரியரும் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளரும், புலம்பெயர் தமிழ் இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான கோமகன் இன்று காலை இலங்கையில் மாரடைப்பினால் காலமாகி விட்டார் என்று அறிய முடிகின்றது. ஊருக்கு சென்று மீண்டும் பிரான்ஸ் செல்வதற்காக இலங்கை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதாக முகநூல் அஞ்சலி பதிவுகளில் இருந்து அறிய முடிகின்றது. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலி.
-
- 73 replies
- 4.5k views
- 1 follower
-
-
61ம் ஆண்டு பிறந்த நிலாமதியின் தம்பி 28-01- 2020 ல் ஜேர்மனியில் காலமானார். 04- 02-2020ல் மதியம் ஒருமணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை யாழ் இணைய நண்பர்களுக்கு தெரிவிக்கும்படி நிலாமதி கேட்டிருந்தார். நிலாமதிக்கும் அவரது உறவுகள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 44 replies
- 4.5k views
- 2 followers
-
-
தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை. புரட்சி கீதம் பாடிய புரட்சி கவிஞனுக்கு புரட்சிகர வணக்கங்கள்........ தகவல்:புலிகளின் குரல்
-
- 24 replies
- 4.4k views
-
-
சீறுநீரகங்கள் இரண்டும் பாதிப்புற்ற நிலமையில் நந்தனின் அக்காவின் கணவர் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். அத்தானின் இழப்பில் துயருற்றிருக்கும் நந்தனுக்கு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். இழப்பின் துயரிலிருந்து நந்தன் மீண்டு வர பிரார்த்திப்போம்.
-
- 58 replies
- 4.4k views
-
-
-
- 22 replies
- 4.4k views
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்தும…
-
-
- 48 replies
- 4.4k views
- 4 followers
-
-
ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018 யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விர…
-
- 42 replies
- 4.3k views
-