Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1289534812Sexual-Abuse-new.jpg

7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் 7 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்தகாரத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தரில் இராணுவ வீரரொருவர் நேற்று (22ம் திகதி) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவத்தனர். 

நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரையே பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்ததோடு சந்தேகநபரை இன்று (23ம் திகதி) காலை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அறிவித்தனர். 

ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகுதியில் விசாரணைகளிலும் ஈடுபட்டிருந்தனர். 

அத்துடன், சந்தேகநபர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமிக்காக யாராவது இலக்கியம் வடிப்பார்களா? சாதாரண பாமரன் வீட்டுப் பிள்ளையாக இருப்பதால் இலக்கியம் வராது.. அழுகுரல் மட்டுமே வரும்.. அதுவும் அந்த வீட்டிற்குள் இருந்து மட்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிறுமிக்காக யாராவது இலக்கியம் வடிப்பார்களா? சாதாரண பாமரன் வீட்டுப் பிள்ளையாக இருப்பதால் இலக்கியம் வராது.. அழுகுரல் மட்டுமே வரும்.. அதுவும் அந்த வீட்டிற்குள் இருந்து மட்டும்..

 

2009 ஆம் ஆண்டிற்கு முன்பு நடந்தவை மட்டுமே இலக்கியம்....இப்ப நடப்பவை துன்பியல் சம்பவங்கள் மட்டுமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன் பாட்டிக்கு நடந்த போது கற்பு போனது என்றார்கள் -மைனர் மச்சானாலும், கவாலிகலாலும், ஊர்  பெருந்தகைகளாலும்

உன் தாய்க்கும் சகோதரிக்கும் நடத்தபோது வன்புணர்வு என்றார்கள், ராணுவத்தாலும் கூட இருந்தவர்களாலும்

இன்று உனக்கு நடத்த போது-7 வயதில் வாழ்வை சீரளித்தார்கள் என்கிறார்கள்- ராணுவத்தாலும், இனம் தெரியாதவர்களாலும்...

இதையும் தாண்டி நீயும் வாழ வேண்டும் என்று வாழ்த்த எத்தனை பேர் -துணையாக வர இருக்கிறார்கள்?.

  • கருத்துக்கள உறவுகள்

உன் பாட்டிக்கு நடந்த போது கற்பு போனது என்றார்கள் -மைனர் மச்சானாலும், கவாலிகலாலும், ஊர்  பெருந்தகைகளாலும்

உன் தாய்க்கும் சகோதரிக்கும் நடத்தபோது வன்புணர்வு என்றார்கள், ராணுவத்தாலும் கூட இருந்தவர்களாலும்

இன்று உனக்கு நடத்த போது-7 வயதில் வாழ்வை சீரளித்தார்கள் என்கிறார்கள்- ராணுவத்தாலும், இனம் தெரியாதவர்களாலும்...

இதையும் தாண்டி நீயும் வாழ வேண்டும் என்று வாழ்த்த எத்தனை பேர் -துணையாக வர இருக்கிறார்கள்?.

 

 

உங்கள் கேள்விக்கு

அடுத்த தலைமுறை இப்படி ஏதாவது சிந்திக்கும் என்று நம்பலாம்.....

dog  புனர்ந்து பிறந்தவர்கள் செய்யும் கேவலம் கெட்ட செயல் ...............ஆனால் அவர்களுக்கு அது சாதாரணம் ................அது பிழை என்று சுட்டிக்காட்டினால் அது அவர்களுக்கு அசாதாரணம் ........... :icon_mrgreen: 

 

  • கருத்துக்கள உறவுகள்

உன் பாட்டிக்கு நடந்த போது கற்பு போனது என்றார்கள் -மைனர் மச்சானாலும், கவாலிகலாலும், ஊர்  பெருந்தகைகளாலும்

உன் தாய்க்கும் சகோதரிக்கும் நடத்தபோது வன்புணர்வு என்றார்கள், ராணுவத்தாலும் கூட இருந்தவர்களாலும்

இன்று உனக்கு நடத்த போது-7 வயதில் வாழ்வை சீரளித்தார்கள் என்கிறார்கள்- ராணுவத்தாலும், இனம் தெரியாதவர்களாலும்...

இதையும் தாண்டி நீயும் வாழ வேண்டும் என்று வாழ்த்த எத்தனை பேர் -துணையாக வர இருக்கிறார்கள்?.

 

எல்லாம்... த‌மிழின‌த்தை காட்டிக் கொடுத்த....

க‌ள்ள‌ நாய்க‌ளுக்கும், ஒட்டுக் குழுக்க‌ளுக்கும், ஓநாய் வேட‌ம் போட்ட‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கும் ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்.

இன்னும்... திருந்தாத‌, ஜென்ம‌ங்க‌ள்... இனியும் திருந்த‌ப் போவ‌தில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கால்களோடு... திரியும் சிங்கள மிருகங்களிடம் இணக்கமாக மனிதர்கள் இருக்க இயலாது..

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலத்தில் ஆட்காட்டிகளாக இருந்த ஒட்டுக்குழுக்கள்

இன்று போர் இல்லாத காலத்தில் சிங்கள இனவெறி பிடித்த ராணுவச் சிப்பாய்களுடன்

சேர்ந்து தன்  இனத்தையே வேருடன் அழிக்க முடிவு செய்திருக்கின்றது.

 

2008 க்கு முன் "தேவையானவர்கள்" செய்தது எதுவும் "வெளியில்" வரவில்லை, "தேவையில்லாதவர்கலுக்கு" மூச்சு விட்டாலே Light-post 
இப்போதாவது எல்லாம் வெளியெ தெரிகிறது..
போர் முடிந்ததது நல்லது தான் ..கிளம்பிய குட்டை இனி தெளியும் -இன்னும் ஒரு 10 வருடங்கள் எடுக்கலாம்  (30 வருடமா குழப்பியது தானே...)

 

நாட்டில் போரட்டம் என்றவுடன் ஓடி வந்த அவதியில் ,

பின்னர் வேலை ,நிரந்தர இருப்பிடம் ,கலியாணம் ,கார் ,வீடு ,பிள்ளைகள் என்ற பிசியில்  இழப்புகளும் துயரங்களும் வேதனைகளும் கவிதையாக கதையாக கட்டுரையாக பதிய பட்டுவந்ததை 

நீங்கள் வாசிக்க அவதானிக்க மறந்துவிட்டீர்கள் .

அதைவிட முக்கியம் யுத்தம் எத்தனை சீரழிவை கொண்டுவரும் என்பதை படித்து படித்து சொன்னார்கள் .(வியட்னாம் யுத்தம் விளைவித்த பாதிப்பபை உணர்ந்தவர்கள் என்ற ரீதியில் ) .வன்னியில் மன்னராட்சி புலம் பெயர்ந்தவன் கழியாட்டம் இடையில் என்ன நடக்கின்றது என்பதை மறந்துவிட்டதன் விளைவுதான் இன்று நாம் அனுபவிப்பது .

 

இன்னுமொன்று இதில் நான் எழுதவவேண்டிய கட்டாயமும் இருக்கு ,

நீங்கள் உங்களை போலவே மற்றவர்களையும் எடை போட கூடாது .

இலங்கை தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால்   நடாத்தப்படும் கொடூரங்களை பேப்பர் கட்டிங்க்காக சேகரித்து (பத்திரிகை ,சஞ்சிகைகள் இவற்றில் இருந்து ) வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்புவதும் எனது ஒரு வேலை. டெல்கி நேரு பல்கலைகழகத்தில் இந்த செய்திகளை எல்லாம் ஒட்டி பானரில் வைத்து இரண்டு நாட்கள் கண்காட்சி வேறு வைத்தேன் (அந்த நேரம் யாழில் எழுத்தும் பலர் எப்படி நாட்டை விட்டு ஓடலாம் என்று மண்டையை உடைத்து கொண்டிருந்திருபீர்கள் :icon_mrgreen: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று இதில் நான் எழுதவவேண்டிய கட்டாயமும் இருக்கு ,

நீங்கள் உங்களை போலவே மற்றவர்களையும் எடை போட கூடாது .

இலங்கை தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால்   நடாத்தப்படும் கொடூரங்களை பேப்பர் கட்டிங்க்காக சேகரித்து (பத்திரிகை ,சஞ்சிகைகள் இவற்றில் இருந்து ) வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்புவதும் எனது ஒரு வேலை. டெல்கி நேரு பல்கலைகழகத்தில் இந்த செய்திகளை எல்லாம் ஒட்டி பானரில் வைத்து இரண்டு நாட்கள் கண்காட்சி வேறு வைத்தேன் (அந்த நேரம் யாழில் எழுத்தும் பலர் எப்படி நாட்டை விட்டு ஓடலாம் என்று மண்டையை உடைத்து கொண்டிருந்திருபீர்கள் :icon_mrgreen: )

 

 

இதற்கு பிறகோ உமாவோடு டபிள் கேம் விளையாடி போட்டு தள்ளியதெல்லாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று இதில் நான் எழுதவவேண்டிய கட்டாயமும் இருக்கு ,

நீங்கள் உங்களை போலவே மற்றவர்களையும் எடை போட கூடாது .

இலங்கை தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால்   நடாத்தப்படும் கொடூரங்களை பேப்பர் கட்டிங்க்காக சேகரித்து (பத்திரிகை ,சஞ்சிகைகள் இவற்றில் இருந்து ) வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்புவதும் எனது ஒரு வேலை. டெல்கி நேரு பல்கலைகழகத்தில் இந்த செய்திகளை எல்லாம் ஒட்டி பானரில் வைத்து இரண்டு நாட்கள் கண்காட்சி வேறு வைத்தேன் (அந்த நேரம் யாழில் எழுத்தும் பலர் எப்படி நாட்டை விட்டு ஓடலாம் என்று மண்டையை உடைத்து கொண்டிருந்திருபீர்கள் :icon_mrgreen: )

 

 

ஓமோம்

நீங்கள் சேர்த்து அனுப்பியது  என்றால்   100 வீதம் யாரைப்பற்றி  இருந்திருக்கும் என்று இங்கு எல்லோருக்கும் தெரியும்.

 

அதைவிட அதை ஒரு வேலையாகத்தான் செய்தனான் என்பதும் உண்மைதான்.

இல்லையன்றால் எங்கேயோ போயிருப்போம்........

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைகள் உலாவிய  போது நாளாந்தம் பயந்து பயந்து செத்துக்கொண்டிருந்தவர்கள் , இன்று காய்ந்து போய்க் கிடக்கிறார்கள் .

2008 க்கு முன் "தேவையானவர்கள்" செய்தது எதுவும் "வெளியில்" வரவில்லை, "தேவையில்லாதவர்கலுக்கு" மூச்சு விட்டாலே Light-post 

  இப்போதாவது எல்லாம் வெளியெ தெரிகிறது.  .

போர் முடிந்ததது நல்லது தான் ..கிளம்பிய குட்டை இனி தெளியும் -இன்னும் ஒரு 10 வருடங்கள் எடுக்கலாம்  (30 வருடமா குழப்பியது தானே...)

என்ன தெரியுது உமக்கு .......................தலைப்புக்கு சம்பந்தமில்லாத வார்த்தைகள் ..........கொடுமை....................

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 க்கு முன் "தேவையானவர்கள்" செய்தது எதுவும் "வெளியில்" வரவில்லை, "தேவையில்லாதவர்கலுக்கு" மூச்சு விட்டாலே Light-post 

இப்போதாவது எல்லாம் வெளியெ தெரிகிறது..

போர் முடிந்ததது நல்லது தான் ..கிளம்பிய குட்டை இனி தெளியும் -இன்னும் ஒரு 10 வருடங்கள் எடுக்கலாம்  (30 வருடமா குழப்பியது தானே...)

 

 

இப்போதும் பலருக்கு  light post இன்றியமையாததாக உள்ளது.

 

போர் முடிய முன் புலிகள் மீது குறை கூறிக்கொண்டிருந்த செம்மல்களை இப்போ  மிகத்தெளிவாக தெரிகிறது.

இப்போதும் பலருக்கு  light post இன்றியமையாததாக உள்ளது.

 

போர் முடிய முன் புலிகள் மீது குறை கூறிக்கொண்டிருந்த செம்மல்களை இப்போ  மிகத்தெளிவாக தெரிகிறது.

 

இந்த போராட்டமே கிழிந்தது ஆ..ஊ.. என்றால் light-post என்ற படியால் தான் ..

தலிவர் கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா ..இப்போ மௌனிக்க வேண்டி இருந்திருக்காது :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.