Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதிகெட்ட ராஜேஸ்வரி பிதற்றல்: சனல் 4 வை கடுமையாகச் சாடினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rajeswari-sub.jpg

நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார்.

அவரைப் பார்த்து இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவே நீங்கள் இதுபோல ஆவணப்படங்களை வெளியிடுகிறீர்கள் என்று திருமதி ராஜேஸ்வரி சாடினார். கேடுகெட்ட பிரபாகரனால் தான் எமது பிள்ளைகள் பலர் இறந்தனர் என எமது தேசிய தலைவரை அவமதித்து மிகவும் தரைக்குறைவாக அவர் பேசினார். உடனே சிங்களவர்கள் அதனை கைதட்டி ஆராவாரப்படுத்தினர். தொடர்ந்து அவர்பேச சுமார் 7 நிமிடங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் இனிவேண்டாம், தமிழர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று சனல் 4 டரைக்டரைப் பார்த்து அவர் உரக்கக் கத்தினார்.

தான் ஏதோ பிரித்தானியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக ஒலிப்பதாக அவர் பேச்சு அமைந்திருந்தது. இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பது பலருக்கும் தெரிந்த விடையம். சமீபத்தில் தீபம் தொலைக்காட்சிக்கு இவர் ஒரு பேட்டிகொடுக்கப்போய், இலங்கை அரசைப் பற்றி நல்லமாதிரிக் கதைத்து பொதுமக்களிடம் தொலைபேசிவாயிலாக வாங்கிக்கட்டியது சிலருக்கு ஞாபகம் இருக்கும். அந் நிகழ்ச்சியின் முடிவில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சபா நாவலன் மீது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினார் திருமதி ராஜேஸ்வரி. பின்னர் படுகெட்ட வார்த்தைகளாலும் அவர் சபா நவலனைத் திட்டித் தீர்த்தார் என்பது நிகழ்ச்சிக்குப் பின் நடந்த வெளிவராத நிகழ்வு.

இவரைப் போன்ற இலங்கை அரசின் அடிவருடிகளை சமுதாயத்தில் முன்னணியில் உள்ளோர் ஏன் தமது கூட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசினால் கூடப் பரவாயில்லை அவர் அதற்கு எதிரானவர் என்று சொல்லாம். ஆனால் தமிழர்கள் பிழைவிட்டுவிட்டார்கள் என்றுகூற இவர் யார் ? மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும்

http://mykathiravan....a-news/?p=16547

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மெண்டல் கேஸ.;..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

mahintha.jpg

http://youtu.be/mjgXUZ4h-5M

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழராகப் பிறந்து விட்டார்கள் என்பதற்காக, நாங்கள் எல்லாத் தமிழர்களையும், அரவணைத்துப் போக வேண்டும் என்ற தேவையில்லை!

இவரைத் தனிமைப் படுத்துவதன் மூலம், உண்மையை இவருக்கு உணர்த்தலாம்!

பிரித்த்தானிய தமிழ் உறவுகளின் தொடர்பு இல்லாமல் இவரால் வியாபாரம் பண்ண முடியாது!

ஆனால் இவரது தொடர்பு இல்லாமல், பிரித்தானிய தமிழர்களாலும், வெள்ளைக் காரனாலும் வாழ முடியும் என்பதே உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

மதிகெட்ட ராஜேஸ்வரி செய்யும் செயல்களும் அப்படியே

இதில இவாவை மதிகெட்டவா என்டு சொல்லிப்போட்டு நாங்கள் போறது என்னமோ பெரிய புத்திசாலித்தனம் என்டு நினைக்கிறம் போல.

எதிரியை குறைசொல்லுறதை விட்டுட்டு நாங்கள் என்ன பண்ணினம் என்டு யோசிப்பம்.

லண்டனில தமிழர்களே இல்லையா? 150 சிங்களவனும் இவாவும் போக முடிந்த இடத்தில ஏன் எங்களுக்காக ஒரு குரல் போக முடியவில்லை?

அவள் தனது வேலையை கச்சிதமாக முடித்து விட்டு அதற்க்கு சம்பளமும் வாங்கிவிட்டாள்.

சனல் 4 ஆவணப்படத்தை எடுத்த அந்த பெண் என்ன நினைத்திருப்பார்? தமிழர்களிற்காக தான் குரல் கொடுக்கப்போய் இப்பொழுது தனக்காக ஒரு தமிழரும் குரல் கொடுக்கவில்லையே என்று நினைத்திருப்பாரா?

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை.... யார், எங்கு, எப்படி செய்வது என்று தமிழ் அமைப்புகள் பிஸியாக இருந்தமையால்... போகமுடியவில்லை.

சீ ஒரு பெண்ணே இப்படி கீழ்த்தரமாக செய்வதா?

எல்லையே இல்லை.

****

Edited by மோகன்
****நீக்கப்பட்டுள்ளது - மோகன்

டமில் டேசியம் யாழ்களத்தொட எனக்கு முடிச்சுது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் என்றால் குடி போதையில் பேசுறார் என்று சொல்லலாம், இந்த பொம்பிளைக்கு என்ன போதை என்று தெரியவில்லை

அய்யய்யயோஒ இதொரு காமெடி பீஸ்டா மச்சான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழராகப் பிறந்து விட்டார்கள் என்பதற்காக, நாங்கள் எல்லாத் தமிழர்களையும், அரவணைத்துப் போக வேண்டும் என்ற தேவையில்லை!

இவரைத் தனிமைப் படுத்துவதன் மூலம், உண்மையை இவருக்கு உணர்த்தலாம்!

பிரித்த்தானிய தமிழ் உறவுகளின் தொடர்பு இல்லாமல் இவரால் வியாபாரம் பண்ண முடியாது!

ஆனால் இவரது தொடர்பு இல்லாமல், பிரித்தானிய தமிழர்களாலும், வெள்ளைக் காரனாலும் வாழ முடியும் என்பதே உண்மை!

என்ன டபக்கென்று இப்பிடி சொல்றீங்க?

இது எல்லாம் மாற்று கருத்து இவற்றை அரவன்னைக்காது போனதால்தான் தமிழர்களுடைய போராட்டம் தோல்வியை கண்டது.

இனியாவது கட்டி தழுவி ஒட்டி உறவாட கற்று கொள்ளுங்கள்.

(அதை விட பேசாமல் தற்கொலை செய்யலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஏதோ தலைகீழாகத்தான் புரிகிறது

ஆரம்பத்தில் அமிர்தலிங்கம் ஐயாவின் கூட்டங்களுக்கு போனவர்களுக்கு இது விளங்கும். இப்படித்தான் பேசிப்பேசி இளைஞர்களை ஆயுதம் தூக்கவைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சியை பார்க்கவே வாழும் பேய் மாதிரி இருக்குது..! பேய்கள் எல்லாம் தமிழ் மக்களுக்காகப் பேச வந்துட்டுதுகளோ. :o:(

பிரா ஆன்ரி.. பிரா சுதந்திரம் பற்றி மட்டுமே பேச வேண்டும். அப்பதான் அடுத்த முறை பிராக்கு விடுதலை கொடுத்த பெண்ணுரிமை வாதின்னு "நோ""பல்" பரிசை அள்ளித் தருவாங்க..! :lol::icon_idea:

பிரபாகரனை இழுத்து வைச்சுப் பேசினால் சிறீலங்காவில் சிங்கள விசுவாச ஒட்டுக்குழு ஆயுத சன நாய் அக அரசியல்வாதி ஆகலாம். இந்தியாவில் கறுப்புப் பூனைப் பாதுகாப்போட கள்ளக் கடத்தலும் செய்யலாம்.. யு என் னில சங்கரிக்கு கொடுத்தது போல விருதும் கொடுப்பாங்க. பயங்கரவாதத்தை துணிச்சலாக சன நாய் அக வழியில் சந்தித்தவருன்னு.

அப்படியான விருதுகளுக்கு ஆசைப்படுற எங்கட ஆக்கள் கனக்கப் பேர் உங்க உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் இருக்கினம். அதில.. ஒருவரா நிற்க பிராவை கழற்றி வீச வீரமுழக்கமிட்ட மங்கை இவாவும் ராஜபக்ச அங்கிளின் வேட்டித் தலைப்புக்க மறைஞ்சு நின்று முயற்சிக்கிறா போல..!

ஆன்ரிக்கு ஒரே நேரத்தில.. பல விருதுகள் வாங்க.. பிரபாகரனை.. தமிழீழத்தை திட்டனும் என்று தோன்றி இருக்குப் போல..! :icon_idea::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rajeswari-sub.jpghyaena_spotted_cc_du_plessis.jpg

உதுகள் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

:lol:

இவளால் பெண்குலத்துக்கே கேட்ட பெயர் இதுக்கு தெரியுமோ வன்னியில் தாய்மார் துடித்த துடிப்பு சாதரணமாக எங்களின் நிலையை கேட்ட அந்நிய இனத்தவரே கண்ணீர் வடிக்கும் போது இந்த மூ ------- க்கு ஏன் இந்த வக்கிர புத்தி

  • கருத்துக்கள உறவுகள்

மதமாற்றத்திற்கு சடங்குகள் இருப்பது போல இன மாற்றத்திற்கு சடங்குகள் இனியாவது வரையறை செய்யுங்கப்பா ஈசல் போல யார் யாரோ கிளம்புறாங்கோ.. பூஜைய போட்டு மாத்திவிட்டால் பாதி சிக்கல் குறையும்..

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சிலர் கலியாணத்தில் மாப்பிள்ளை/மணப்பெண் ஆகவும் செத்தவீட்டில் பிணமாகவும் இருக்க ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் விளம்பர விரும்பியான ராஜேஸ் அக்காவும். இந்தத் திரிகூட அவருக்கு விளம்பரம்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சிலர் கலியாணத்தில் மாப்பிள்ளை/மணப்பெண் ஆகவும் செத்தவீட்டில் பிணமாகவும் இருக்க ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர்.

அவர்களில் ஒருவர்தான் விளம்பர விரும்பியான ராஜேஸ் அக்காவும். இந்தத் திரிகூட அவருக்கு விளம்பரம்தான்!

அதுவும் எனக்கு சரியாகப்படவில்லை கிருபன். இது அதையும் தாண்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அவரது ஆவேசம் அவரது விளம்பரயுக்திக்கு எதிரானதன்றோ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் விளம்பரத்தில் அதிர்ச்சியைக் காட்டினால்தான் விலைபோகும்..!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் விளம்பரத்தில் அதிர்ச்சியைக் காட்டினால்தான் விலைபோகும்..!

இப்ப புரியுது

விளம்பரங்களில் ஏன் கண்டதையும் திறந்து காட்டினம் என்று..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு மைதானத்தில் சிலர் அவிட்டு போட்டு ஒடி விளம்பரம் தேடுவினம் ...அது போலத்தான் இதுவும்..இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் என்று எங்கன்ட ஆட்கள் சொல்லியினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் சிலர் கலியாணத்தில் மாப்பிள்ளை/மணப்பெண் ஆகவும் செத்தவீட்டில் பிணமாகவும் இருக்க ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் விளம்பர விரும்பியான ராஜேஸ் அக்காவும். இந்தத் திரிகூட அவருக்கு விளம்பரம்தான்!

மனம் ஆற திட்டக்கூட வழியில்லையப்பா?????? :unsure: எதுக்கெடுத்தாலும் வசனம் வைச்சிருக்கிறாங்களாப்பா? :o

அப்ப இனி வில்லன்களைபற்றி கதைக்கக்கூடாது அதுவும் விளம்பரம் எண்டுறியள்? ^_^

மதமாற்றத்திற்கு சடங்குகள் இருப்பது போல இன மாற்றத்திற்கு சடங்குகள் இனியாவது வரையறை செய்யுங்கப்பா ஈசல் போல யார் யாரோ கிளம்புறாங்கோ.. பூஜைய போட்டு மாத்திவிட்டால் பாதி சிக்கல் குறையும்..

இலண்டன் உறவுகள் ஒன்று செய்யலாம். இவவுக்கு ஒரு இணைய தளம் இருந்தால் அதில் யார் தங்களின் முக்கிய வாடிக்கை காரர் என்பது பதிய பட்டிருக்கும். இவவின் பேச்சையும், Channel-4 இன் ஆவண்த்தையும் தெரிய வரும் எல்லா வாடிக்கையாளருக்கும் அனுப்பிவிடலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

</p>

சனல் 4 ஆவணப்படத்தை எடுத்த அந்த பெண் என்ன நினைத்திருப்பார்? தமிழர்களிற்காக தான் குரல் கொடுக்கப்போய் இப்பொழுது தனக்காக ஒரு தமிழரும் குரல் கொடுக்கவில்லையே என்று நினைத்திருப்பாரா?

அவர் அந்த படத்தை எடுத்தது தமிழர்களுக்காக அல்ல மனித நேயத்திற்காக உலகில் எங்கு கொடுமைகள் நடந்தாலும் அதை இப்படியான உத்தர்மர்கள் படம் எடுப்பார்கள் அதை மனித நேயத்திற்காக பயன்படுத்தி குரல் கொடுப்பார்கள்.....அவர்கள் உண்மையான ஊடகவியளாலன்

தமிழர் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று நிச்சமாக ஊடகத்துறையில் இருந்து ஒதுங்க மாட்டார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.