Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு யாராவது விடை சொல்வீர்களா ???

Featured Replies

ஒருவர் மரண தண்டனை பெறக்கூடிய குற்றத்துடன் நீதிமன்றமுன் நிறுத்தப்படுகிறார்........நீதிபதி அவரை விசாரித்தபின்

அவர் மரணதண்டனை பெற வேண்டும் என நினைக்கிறார்....ஆனாலும் நீதிபதி ஒரு நிபந்தனையை ,அவர் முன் வைக்கிறார்

அதாவது அவரிடம் ஒரு கோழியை கொடுத்து இதை நீ எப்படி கொலை செய்கிறாயோ அப்படியே உன்னையும் நான்

கொலை செய்ய தீர்ப்பிடுகிறேன் என்றார் ..........அவனும் கோழியை எதோ ஒரு வகையில் கொலை செய்கிறான் .......

அதன் பின் நீதிபதி அவனுக்கு தீர்ப்பிட முடியாமல் அவனை விடுதலை செய்கிறார் ................உறவுகளே கேள்வி என்னவென்றால் அவன் அதாவது அந்த குற்றவாளி எப்படி அந்தக்கோழியை

கொன்றான் , அப்படி ஏன் அவனை கொள்ள முடியவில்லை ..........என்பதை கூறமுடியுமா .......... :D

  • கருத்துக்கள உறவுகள்

அருகே நின்ற காவல் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துக் கோழியின்

காலுக்கு மிக அருகாமையில் சுட்டிருக்கின்றார்.

அந்த அதிர்ச்சியில் கோழி இறந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் முழுக்கோழியை ஓவனுக்குள் போட்டு ரோஸ்ட் பண்ணியிருப்பார் அதை பின்னர் தன்ட வாய்க்குள்ள போட்டு இருப்பார் மனிசனை அப்படி செய்ய இயலாதே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உயிரோடே கடித்துச் சாப்பிட்டுவிட்டான் என்பதே சரி. அப்படியில்லைன்னா எப்பிடியெண்டு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே!

  • கருத்துக்கள உறவுகள்

கோழியின் வாலை, அறுத்துக் கொலை செய்திருக்கலாம்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இரவு வாய்க்குள் அரிசியை வைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.. :D மறுநாள் காலையில் அதைக் கோழிக்கு உணவாகப் போட்டபோது அதைச் சாப்பிட்டு செத்துவிட்டது.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கோழியை மரநாய் கொண்டோடுதே.

  • கருத்துக்கள உறவுகள்

Tamil-Daily-News-Paper_39997065068.jpg

கோழியை... நீதிபதியின் மேசையில் உள்ள, சுத்தியலால் அடித்து கொன்றிருப்பான்.

நீதிபதியால்... சுத்தியலால் அடித்து, அவனை கொல்ல முடியாது என்பதால், அவனை விடுதலை செய்து விட்டார்.... யூவார் ஆனர். :D:lol::icon_idea:

கோழியின் கொண்டையை பிடித்து அடித்து கொன்றிருப்பான்.

  • தொடங்கியவர்

உங்கள் பதில்கள் அனைத்துக்கும் நன்றி................ஆனால் சரியான பதில்கள் என்று இன்னும் பதிவாகவில்லை .............

இன்னும் முயற்சியுங்கள் உறவுகளே ............உங்களால் முடியும்.முடியும்......................... :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோழியின்இரண்டு செட்டைகளையும் தூக்கி இடையே உள்ள இடத்தை விரல்களால் இறுக்கி நெரித்தபடி சிறிது நேரம் இருக்க கோழி செத்திடும்.

அதேமாதிரி இவனை கொல்ல முடியாது.

பிழைத்துப்போ என விடுதலை செய்ய வேண்டியதுதான்.(அனுபவம்)

  • தொடங்கியவர்

உங்களின் உணர்வுகள் என்னை கொல்லாமல் இருக்க நானே விடையை எழுதுகிறேன் உறவுகளே

அந்த குற்றம் செய்தவன் கோழியைப்பிடித்து கோழியின் தலையை தனது வாயால் கடித்து குதறி கோழியை

கொலை செய்தான் ............. மனிதனுக்கு கிடைத்த சிறிய வாயால் மனிதனின் [அவனின்] பெரிய தலையை அப்படி கடிக்க முடியாமல் அவனை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிடுகிறார்..........

[size=4]கோத்தாபாயாவிடம் கோழியைக்கொடுத்தான் [/size] :D

  • தொடங்கியவர்

[size=4]கோத்தாபாயாவிடம் கோழியைக்கொடுத்தான் [/size] :D

:D :D :icon_idea:

உங்களின் உணர்வுகள் என்னை கொல்லாமல் இருக்க நானே விடையை எழுதுகிறேன் உறவுகளே

அந்த குற்றம் செய்தவன் கோழியைப்பிடித்து கோழியின் தலையை தனது வாயால் கடித்து குதறி கோழியை

கொலை செய்தான் ............. மனிதனுக்கு கிடைத்த சிறிய வாயால் மனிதனின் [அவனின்] பெரிய தலையை அப்படி கடிக்க முடியாமல் அவனை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிடுகிறார்..........

கொலைகாரனின் தலை நீதவானின் வாயைவிடப் பெரிசு என்று முதலை சொல்லியிருந்தால் நாங்களும் சரியாய் விடை எழுதியிருப்பம். தமிழ்சூரியன் ஏமாத்திபோட்டார். :lol:

இருந்தாலும் தமிழ்சூரியனின் விடையும் பிழையானது. சரியான விடை:

நீதவானின் தனது வெறும் வாய் மட்டும் கொலையாளின் தண்டனை நிறைவேற்ற போதுமென நினைத்தார். கொலையாளி தன் தலையைப்பாவித்து தப்பிகொண்டான் என்பதே சரி.

[size=4]கோத்தாபாயாவிடம் கோழியைக்கொடுத்தான் [/size] :D

கோத்தபயா கோழிக்கு போட மிளகாய்த்தூளையும் அடிக்க குண்டான் தடியையும் நீதிபதியைத்தான் போய் எடுத்து வரச் சொல்லியிருப்பார். இன்னொருதடவை கதிரையால் எழும்ப வேண்டிய கஸ்டத்தினால் அவர் கொலையாளியை கோத்தபாயாவிடம் கொடுக்கவில்லை. :)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

கொலைகாரனின் தலை நீதவானின் வாயைவிடப் பெரிசு என்று முதலை சொல்லியிருந்தால் நாங்களும் சரியாய் விடை எழுதியிருப்பம். தமிழ்சூரியன் ஏமாத்திபோட்டார். :lol:

இருந்தாலும் தமிழ்சூரியனின் விடையும் பிழையானது. சரியான விடை:

நீதவானின் தனது வெறும் வாய் மட்டும் கொலையாளின் தண்டனை நிறைவேற்ற போதுமென நினைத்தார். கொலையாளி தன் தலையைப்பாவித்து தப்பிகொண்டான் என்பதே சரி.

கோத்தபயா கோழிக்கு போட மிளகாய்த்தூளையும் அடிக்க குண்டான் தடியையும் நீதிபதியைத்தான் போய் எடுத்து வரச் சொல்லியிருப்பார். இன்னொருதடவை கதிரையால் எழும்ப வேண்டிய கஸ்டத்தினால் அவர் கொலையாளியை கோத்தபாயாவிடம் கொடுக்கவில்லை. :)

உண்மை மல்லை.........எமது வாய் எவ்வளவு சிறியது என்று தெரியாமல் நாம் பெரிய பெரிய தேவையில்லாத வார்த்தைகளை

பேசுகிறோம் என்பதற்கு கூட இது நல்ல ஒரு உதாரணம்...........உங்கள் கருத்துக்கும், உங்கள் வரவிற்கும் மிக்க நன்றி .............கதையோடு கதை உண்மையான நல்ல கருத்துக்களை பகிரும் உங்களைப்போன்றவர்கள்

நான் சம்பந்தப்படும் திரியில் உறவாடுவதை எப்போதும் நான் விரும்புபவன்..........நாம் தொடர்வோம் நண்பரே.....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் உணர்வுகள் என்னை கொல்லாமல் இருக்க நானே விடையை எழுதுகிறேன் உறவுகளே

அந்த குற்றம் செய்தவன் கோழியைப்பிடித்து கோழியின் தலையை தனது வாயால் கடித்து குதறி கோழியை

கொலை செய்தான் ............. மனிதனுக்கு கிடைத்த சிறிய வாயால் மனிதனின் [அவனின்] பெரிய தலையை அப்படி கடிக்க முடியாமல் அவனை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிடுகிறார்..........

கொலைகாரன் தன் வாயையும் கோழியின் தலையையும் பாவித்துத் தப்பிவிட்டான் :D:lol:

  • தொடங்கியவர்

கொலைகாரன் தன் வாயையும் கோழியின் தலையையும் பாவித்துத் தப்பிவிட்டான் :D:lol:

அது......அது........வாத்தியார் சேர் ............மிக்க நன்றி மீண்டும் உங்கள் வருகைக்கு........

யாழில் எத்தனை அறிஞர்கள்! பிரமிப்பாக உள்ளது. ஒவ்வோர் பதிலையும் பார்க்கும்போது மரணதண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்வீர்கள் என்பதை இங்கு அறியக்கூடியதாக உள்ளது.

இந்தக்கேள்வியை குப்பறப்படுத்து, ரூம்போட்டு சிந்தித்து உருவாக்கிய அந்த அறிஞர் பெருமகன் யாரோ? அதையும் கூறிவிடுங்கள்.

  • தொடங்கியவர்

யாழில் எத்தனை அறிஞர்கள்! பிரமிப்பாக உள்ளது. ஒவ்வோர் பதிலையும் பார்க்கும்போது மரணதண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்வீர்கள் என்பதை இங்கு அறியக்கூடியதாக உள்ளது.

இந்தக்கேள்வியை குப்பறப்படுத்து, ரூம்போட்டு சிந்தித்து உருவாக்கிய அந்த அறிஞர் பெருமகன் யாரோ? அதையும் கூறிவிடுங்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி கரும்பு . இதை ரூம் போட்டு குப்புறப்படுத்து சிந்தித்த அந்த அறிவுப்பெருந்தகை முஸ்தப்பா என்று அழைக்கப்படும்

என் சக ஊழியர். இவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்...............அவருக்கும் இந்த திரியை இன்று காட்டியபின் அவருக்கு முன்னே தான் இந்த

பதிலை எழுதுகிறேன்.............உங்களை எல்லோரையும் நலம் விசாரிக்கும்படி சொல்லுகிறார்.. sசலாம் அலைக்கும்............ :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்தபாவை நாங்களும், நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கோ தமிழ்ச்சூரியன். fahne-turkey.gif

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி கரும்பு . இதை ரூம் போட்டு குப்புறப்படுத்து சிந்தித்த அந்த அறிவுப்பெருந்தகை முஸ்தப்பா என்று அழைக்கப்படும்

என் சக ஊழியர். இவர் துருக்கி நாட்டை சேர்ந்தவர்...............அவருக்கும் இந்த திரியை இன்று காட்டியபின் அவருக்கு முன்னே தான் இந்த

பதிலை எழுதுகிறேன்.............உங்களை எல்லோரையும் நலம் விசாரிக்கும்படி சொல்லுகிறார்.. sசலாம் அலைக்கும்............ :D :D :icon_idea:

[size=5]alaikkum salaam mustafa[/size]

[size=5]COK IYI YAPTIN :D [/size]

  • 4 weeks later...
:lol:
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
:D kekeke :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.