Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியத் தலைவர் தீவிரவாதியா? க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான கேள்வித்தாளால் பரபரப்பு

Featured Replies

தொன்டமனாறு வெளிக்களநிலையத்தில் தயாராகும் வினாத்தாள் ஒன்றில் இருந்து வெளியான கேள்வி . இவ் வினாத்தாள் தயாரித்தவர் இலங்கை அரசுடன் நட்பாக உறவாடி தமிழர்களின் விடுதலை போராட்டத்தினையும் தமிழ் மக்களையும் இழிவு படுத்தி வருகிறார் என்று ஆசிரியர்கள் கவலைப் படுகின்றனர்.

இந்த வினாத்தாள் வெளியிடுவதற்கு காரணமாக இருந்தவருடைய மனைவி இராணுவத்துடனும் மகிந்த அரசுடனும் மிகுந்த நட்பாக உறவாடி வருவதாகத் தெரியவருகின்றது. அத்துடன் அவர்களுக்கு பலவழிகளிலும் சந்தோசத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாகவே இவரது கணவர் இவ்வாறான கேள்வியைத் தயாரித்து வழங்கியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் அண்மையில் நடத்திய பொதுசாதாரண பரீ்ட்சையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் பயங்கரவாதத்துடன் தொடா்பில்லாத நபர் யார்??? என்பதாகும்.

அதற்கு 5 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன். அவையாவன-

1. பின்லாடன்

2. பிரபாகரன்

3. சதாம் உசைன்

4. கேணல் கடாபி

5. மாவோ சேதுங்.

thaaitamil.com_.jpg

http://thaaitamil.com/?p=30312

இந்த கேள்விகள் காணப்பட்ட வினாத்தாள் யாழ்ப்பாணத்து பரீட்சையில் பாவிக்கப்பட்டதா அல்லது சீனாவில் பாவிக்கப்பட்டதா? ஒரு கேள்வியும் உயர்தர வகுப்பிற்கு உகந்த கேள்விகளாக இல்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உ/தரப்பரிட்சை என்று கேள்வித்தாளில் இருக்கிறது. என்ன பாடம் என்று சொல்லப்படவில்லை? . துடுப்பாட்டம் சம்பந்தமாகவும் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

பயங்கரவாதத்துடன் தொடா்பில்லாத நபர் யார்???

1. பின்லாடன்

2. பிரபாகரன்

3. சதாம் உசைன்

4. கேணல் கடாபி

5. மாவோ சேதுங்.

இதிலென்ன சந்தேகம் - பிராபகரன் தான் சரியான விடை!

இதனைச் செய்தவர் யார் என்பதை எல்லோருக்கும் அறியத் தருவது அவர்களை இனம் காட்ட உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது அறிவுப்பரீட்சை. உயர் தர மாணவர்கள் அனைவரும் இதில் 45 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் தான் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

Prabhakaran_1390759c.jpg

[size=3][size=4]யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும்.[/size][/size]

[size=3][size=4]அதற்கு 5 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன-[/size][/size]

[size=3][size=4]1. பின்லேடன்

2. பிரபாகரன்

3. சதாம் உசைன்

4. கேணல் கடாபி

5. மாவோ சேதுங்[/size][/size]

[size=3][size=4]என்பதாகும். இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங் என்பதாகும். அப்படியென்றால் பிரபாகரன்?[/size][/size]

[size=3][size=4]இதை விட முக்கிய விடயம் இந்த வினாத்தாளை தயார் செய்ததும் தமிழர்கள் தான்![/size][/size]

[size=3][size=4]யாரை திருப்திபடுத்த இவ்வாறான வினாக்கள் வினாத்தாளில் இடம்பெற்றன…?[/size][/size]

[size=3][size=4]அரசையா? அல்லது மாணவர்களையா?[/size][/size]

[size=3][size=4]ஏன் சிங்களத்தில் ஜே.வி.பி யினர் கலவரங்களை நடத்தினர் அவர்களின் தலைவரின் பெயரை போட்டிருக்கலாம் அல்லவா? அதை விடுத்து பின்னர் ஏன் இப்படி?[/size][/size]

[size=3][size=4]இதனால் தமிழ் மாணவர் மத்தியில் இவர்கள் சொல்லமுனைவது என்ன? பிரபாகரன் பயங்கரவாதி என்றா?[/size][/size]

[size=3][size=4]தமிழர்களின் தலைவராக விளங்கும் பிரபாகரனை இவ்வாறு இழிவு படுத்தி வெளிப்படுத்தியமையானது உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]தமிழ் ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கும் தொண்டமனாறு வெளிக்கள நிலையம் இப்படியான அவதூறு பரப்பும் வினாத்தாளை உருவாக்கியமைக்காக உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருமா?[/size][/size]

[size=3][size=4]எது எவ்வாறெனினும் இந்த வினாத்தாளை தயார் செய்தவருக்கு இந்நேரம் அலரிமாளிகையில் மஹிந்தரின் கையால் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம்…[/size][/size]

[size=3][size=4]196664_4503899836338_677895273_n-450x600.jpeg[/size][/size]

[size=3][size=4]http://eelampresse.com/?p=7052[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம் கெட்ட தமிழன்.

தமிழ் ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கும் தொண்டமனாறு வெளிக்கள நிலையம் இப்படியான... கேள்வியை, தயார் செய்தத‌ற்கு... வெட்கித் தலைகுனிய வெண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது உயர்தரப் பரீட்சைக்கான பொதுப் பரீட்சையா..???!

இந்தக் கேள்வியே தவறு...!!!

பயங்கரவாதின்னா.. எல்லாரும் பயங்கரவாதி தான். புரட்சியாளர்கள் எல்லோரும் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்பட்டுள்ளார்கள்.. அதிகாரவர்க்கத்தில் உள்ள அரச பயங்கரவாதிகளால்..!

தொண்டமனாறு கல்வித்திணைக்களத்துக்கு வேற கேள்வி கிடைக்கவில்லையா..??!

ஒரு தடவை நடிகை.. தேவயாணி பற்றியும் கேள்வி கேட்டிருந்தவர்கள்..??!

வடக்குக் கிழக்கு கல்வித்திணைக்களங்கள் பல... சுத்திகரிப்புக்குரிய இடமாகவே 1995 சூரியக்கதிரின் பின் விளங்கி வருகின்றன..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் என்று தமிழன் எவரும் இலங்கையில் தற்போது எழுதமுடியாது.

அப்படியாயின் இந்த கேள்வியை எழுதியவர்கள் யார்???இனி

பொட்டம்மான்

?????????????

??????????????

??????????????? என்று யார் கூடுதலாக சிங்களவனுக்கு குடுக்கின்றோம் என தொடரும்...........

[size=3][size=4]“பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?”[/size][/size]

[size=3][size=4]1. பின்லேடன்

2. பிரபாகரன்

3. சதாம் உசைன்

4. கேணல் கடாபி

5. மாவோ சேதுங்[/size][/size]

இதிலென்ன சந்தேகம் - பிராபகரன் தான் சரியான விடை!

நன்றி ஆசான் :)

அனேக தமிழ் மாணவர்கள் இந்த கேள்விக்கு பிழையாக தான் விடையளித்திருக்க வேண்டும் , அல்லது இரண்டு விடைகளுக்கு (தலைவர் பிரபாகரன் , மாவோ துங் ) கீறி தாங்கள் யார் என்று காட்டி இருக்க வேண்டும். அல்லது மேற்கூறிய விடைகள் யாவும் அல்ல மகிந்த ராஜபக்சே தான் விடை என்று எழுதிவிட வேண்டும்.

இதுவே எதிர்காலத்தில் இப்படியான கேள்விகளை கேட்கபடுவதை தடுக்க உதவும்.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும்.[/size][/size]

[size=3][size=4]அதற்கு 5 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவையாவன-[/size][/size]

[size=3][size=4]1. பின்லேடன்

2. பிரபாகரன்

3. சதாம் உசைன்

4. கேணல் கடாபி

5. மாவோ சேதுங்[/size][/size]

[size=3][size=4]என்பதாகும். இவற்றிற்கு சரியான விடை 5. மாவோ சேதுங் என்பதாகும். அப்படியென்றால் பிரபாகரன்?[/size][/size]

பயங்கரவாதம் என்ற சொல்லுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா?

பயங்கரவாதம் என்ற சொல்லுடன் தொடர்பில்லதவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லவா?

மாவோ சேதுங் காலத்தில் இந்த சொல்லு உருவாகக்ப்பட்டிருக்கவில்லை.

இயேசு கிறிஸ்து காலத்தில் இந்த சொல்லு இருந்திருந்தால் ...

பயங்கரவாதம் என்ற சொல்லுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா?

பயங்கரவாதம் என்ற சொல்லுடன் தொடர்பில்லதவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லவா?

மாவோ சேதுங் காலத்தில் இந்த சொல்லு உருவாகக்ப்பட்டிருக்கவில்லை.

இயேசு கிறிஸ்து காலத்தில் இந்த சொல்லு இருந்திருந்தால் ...

[size=4]இந்த சொல்லு வரும்[/size][size=4]வரை (பயங்கரவாதம்) இருந்தது அகிம்சை / காந்தியம். நாம் கடைப்பிடித்தோம், அழிந்தோம்.[/size]

Edited by akootha

ஐ.நா.பிரேரணையின் பிரகாரம், LLRC பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக கூறி போர்குற்ற விசாரணைகள் இலங்கை கோடுகளில் வரும்போது 1956ம் ஆண்டு இனக்கலவரத்தை்தூண்டிவிடத்தக்கதாக "தமிழ் அரசுக் கட்சி' என்ற பெயரில் ஒரு போராட்ட இயக்கத்தை உருவாக்கிய S.J.V. செல்வநாயகம் வரை விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இதற்கு சாட்சியங்கள் வடக்கு கிழக்கிலிருந்துதான் தெரிந்து எடுக்கப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவோ சேது தான் விடையாக இருந்தால் கடாபியின் ஆட்கள் மகிந்தவோடு கோபிக்க மாட்டினமோ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.