Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.தேர்தலைப் புறக்கணித்த 12 இலட்சம் பேரும் வாக்களித்திருந்தால் முடிவுகள் வேயுமாதிரி அமைந்திருக்கும்.முஸ்லிம் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளது.இது முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் எதிர்காலத் தேர்தல்களில் ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியைச் சொல்லியிருக்கிறது.

  • Replies 72
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அடக்குமுறைகள், மிரட்டல்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் துணிவுடன் தெளிவாக வாக்களித்துள்ளனர்.[/size]

அவர்களு;கு தலை வணங்குகின்றேன். :icon_idea:

அத்துடன்இதே நிலை இன்னும் 2 தேர்தல்களில் வடக்கிலும் வரும். :( :( :(

6,217 வாக்குளால் அரசிடம் 2 பிரதிநிதிகளை கூட்டமைப்பு இழந்திருப்பது வேதனைக்குரியது. முஸ்லீம் காங்கிரசோ அல்லது ஐ.தே.கட்சியோ கொஞ்சம் கூட ஆர்வம் காட்டியிருந்தால் அந்த இரண்டும் கூட்டமைப்புக்கு வந்திருக்கும்.

கூட்டமைப்பு பெற்ற 2 இலட்சமும் ஆமியாலு,ம் கருணா-பிள்ளையான் மிரட்டலாலும், மற்றைய வேதனையான சம்பவங்களாலும் தேர்தலுக்கு போகாமுடியாமல் போனவர்களுடன் கூட்ட உண்மையாக 3 லட்சம். அரசின் 2 லட்சமும் அடாவடித்தனங்களை கழிக்க 1 லட்சம்.

ஆம், இந்த விடயம் வேதனைக்குரியது. இன்னும் கொஞ்சம் தமிழர்கள் வாக்குச்சாவடிக்கு போயிருந்தாலும் கூட இதைத் தவிர்த்திருக்கலாம்.

ஐக்கிய தேசியக் கட்சி என்கின்ற கட்சி உண்மையில் இருக்கின்றதா என்பது போன்றுதான் அதன் செயற்பாடு இருக்கிறது. இலங்கையில் அவர்களின் சுவரொட்டியைக் காண்பதே இன்றைக்கு கடினமாக இருக்கிறது. ரணிலை தூக்கி விட்டு துடிப்பு மிக்க ஒருவரை போட்டால் அன்றி ஐக்கிய தேசியக் கட்சி உருப்படாது.

சிங்களவர்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி வலுப்பெற்றால்தான் தமிழர் தரப்பிற்கு கிழக்கில் ஆட்சியைப் பிடிப்பது இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சஜீத் தான் சரியான ஆள் அவர கொண்டு வரணும்

சிங்களவர்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி வலுப்பெற்றால்தான் தமிழர் தரப்பிற்கு கிழக்கில் ஆட்சியைப் பிடிப்பது இலகுவாக இருக்கும்.

மகிந்த இருக்கும் வரைக்கும் ஐ.தே.க ஒருக்காலும் வெல்லப் போவதில்லை. மகிந்தவை நவீன துட்டகை யாகத்தான் சிங்கள மக்கள் பார்க்கின்றார்கள். இந்தப் பார்வை மாற சில நூற்றாண்டுகள் தேவையாக இருக்கும்.

இந்த தேர்தலின் முடிவுகள் இலங்கை இன ரீதியாக 3 ஆக பிரிந்து போகக் வேண்டிய தேவையைத் தான் காட்டுகின்றது. வாக்களித்த அநேகமானோர், இன ரீதியாக சிந்தித்துதான் வாக்களித்துள்ளனர். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து அரசியல் செய்யாது விடின் கிழக்கில் எக்காலத்திலும் சிறுபான்மை தேசிய இனங்கள் முன்னேற முடியாது.

முஸ்லிம் இள வயது தலைமுறை நடைமுறை அரசியலை உணர்ந்து, தமிழர்களுடன் இணைந்து போகக் கூடிய செயற்பாடுகளில் அண்மைக் காலங்களில் ஈடுபட்டு வருவதும், அதன் பால் சில சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் நம்பிக்கை அளிப்பினும் இவர்களின் மாற்றங்கள் தேசிய அளவில் இடம்பெற வேண்டும்.

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் இணைவு மாத்திரமே விமோசனத்துக்கு வழி வகைக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்த தமிழ்மக்கள் தங்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.தேர்தலைப் புறக்கணித்த 12 இலட்சம் பேரும் வாக்களித்திருந்தால் முடிவுகள் வேயுமாதிரி அமைந்திருக்கும்.முஸ்லிம் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளது.இது முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் எதிர்காலத் தேர்தல்களில் ஒன்றுபட வேண்டும் என்ற செய்தியைச் சொல்லியிருக்கிறது.

தமிழருக்கு மட்டும் தான் கிழக்கு மாகாணம் சொந்தம் என்று சொல்லி இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இருக்கும் வரைக்கும் ஐ.தே.க ஒருக்காலும் வெல்லப் போவதில்லை. மகிந்தவை நவீன துட்டகை யாகத்தான் சிங்கள மக்கள் பார்க்கின்றார்கள். இந்தப் பார்வை மாற சில நூற்றாண்டுகள் தேவையாக இருக்கும்.

இந்த தேர்தலின் முடிவுகள் இலங்கை இன ரீதியாக 3 ஆக பிரிந்து போகக் வேண்டிய தேவையைத் தான் காட்டுகின்றது. வாக்களித்த அநேகமானோர், இன ரீதியாக சிந்தித்துதான் வாக்களித்துள்ளனர். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து அரசியல் செய்யாது விடின் கிழக்கில் எக்காலத்திலும் சிறுபான்மை தேசிய இனங்கள் முன்னேற முடியாது.

முஸ்லிம் இள வயது தலைமுறை நடைமுறை அரசியலை உணர்ந்து, தமிழர்களுடன் இணைந்து போகக் கூடிய செயற்பாடுகளில் அண்மைக் காலங்களில் ஈடுபட்டு வருவதும், அதன் பால் சில சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் நம்பிக்கை அளிப்பினும் இவர்களின் மாற்றங்கள் தேசிய அளவில் இடம்பெற வேண்டும்.

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் இணைவு மாத்திரமே விமோசனத்துக்கு வழி வகைக்கும்.

அண்மையில் ஒரு ஆப்கானி என்னிடம் கூறியதும் இதை தான் Pakistan க்கு எப்பிடி ஒரு பூடோ குடும்பமோ இந்தியாக்கு எப்பிடி ஒரு நேருகுடும்பமோ சிங்களவர்களை பொறுத்தவரை அது மகிந்த குடும்பமாக மாறி விட்டது இனி மகிந்த பிறகு அவர் மகன் இப்பிடி தான் ஆட்சி போகபோது புலிகளை தோற்கடித்ததை வைத்துஇன்னும் ஒரு நூறு ஆண்டுகள் அரசியல் செய்வார்கள்

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் வேண்டும் என ஐனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தமை ஓரளவுக்கு திருப்திகரமான வெற்றியை அளித்துள்ளது.

சம்பரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரியிலும் கேகாலையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டணி தலா ஒவ்வொரு ஆசனங்களை வென்றுள்ளது.

[size=4]இந்த வெற்றிக்கு உழைத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்றிகள். பெரும்பான்மை கட்சியை சாராமல் தனித்து நிற்பதன் மூலம் மட்டுமே தமது உரிமைகளை வெல்லலாம் என்பதை உணர்ந்து எமக்கும் சொல்லி நிற்கும் மக்கள். [/size]

6,217 வாக்குளால் அரசிடம் 2 பிரதிநிதிகளை கூட்டமைப்பு இழந்திருப்பது வேதனைக்குரியது. முஸ்லீம் காங்கிரசோ அல்லது ஐ.தே.கட்சியோ கொஞ்சம் கூட ஆர்வம் காட்டியிருந்தால் அந்த இரண்டும் கூட்டமைப்புக்கு வந்திருக்கும்.

கூட்டமைப்பு பெற்ற 2 இலட்சமும் ஆமியாலு,ம் கருணா-பிள்ளையான் மிரட்டலாலும், மற்றைய வேதனையான சம்பவங்களாலும் தேர்தலுக்கு போகாமுடியாமல் போனவர்களுடன் கூட்ட உண்மையாக 3 லட்சம். அரசின் 2 லட்சமும் அடாவடித்தனங்களை கழிக்க 1 லட்சம்.

[size=4]ஆளும் கட்சி பணத்தை கொட்டியது, அரச சொத்துக்களையும் பயன்படுத்தியது. [/size]கூட்டமைப்பு கேட்ட பத்தாயிரம் டாலர்களை கூடி புலம்பெயர் தமிழர்களால் சேர்த்து கொடுக்க முடியவில்லை. சேர்த்தது [size=5]6298.[/size] மிகுதி நாலாயிரம் டாலர்கள் கூடி இன்னும் சில வெற்றிக்கு வழி சமைத்திருக்கலம்.

கூட்டமைப்பிற்கு நினைத்த அளவு வெற்றி கிடைக்காதற்கு காரணம் ,

அரசின் சுத்துமாத்து ,முஸ்லிம்கள் தமிழ் மக்களில் வைத்திருக்கும் அவநம்பிக்கை ,கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள்.

இரவிரவாக கிழக்கில் இருந்து நேரடி ரிப்போட் கேட்டுக்கொண்டிருந்தேன் .அங்கு இருந்து பேசிய மூவரும் ஏறக்குறைய இந்த கருத்தைத்தான் சொன்னார்கள் .

அரசு தனது அதிகாரபலத்தால் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டது .தேர்தலுக்கு முதலே வன்முறையும் தங்களுக்கு வாக்கு போடாவிட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என பப்ளிக்காக சொன்னார்கள் .பிள்ளையானின் பிரச்சார கூட்ட காணோளியே அதற்கு சாட்சி .

தமிழ் பேசும் மக்கள் என்று முஸ்லிம்களை சொன்னாலும் முஸ்லிம்களுக்கான தனித்துவத்தை புரிந்துகொள்வதாக பல தமிழர்கள் இல்லை .பின்னர் ஏன் தமிழர்களுடன் நிற்பான் என அவர்கள் நினைக்கின்றார்கள் .சிங்களவன் இலங்கையில் எப்படி தமிழன் இருக்க வேண்டும் என நினைக்கிறானோ அப்படிதான் தமிழனுக்கு முஸ்லிம்கள் மீதான பார்வையும் ,

கூட்டைமப்பிற்குள் தனது கட்சி ஆளுக்கு முன்னுரிமை என்ற விடயமும் அதைவிட விருப்பு வாக்கு விடயத்தால் அமைப்பிற்குள்ளேயே ஆளை ஆள் போட்டு தாக்கினார்களாம் ,இதனால் விரக்தியில் பல தமிழர்கள் வாக்கு போடவே போகவில்லை .

U.S.A TODAY அதற்குள் கட்டுரை எழுதிவிட்டது .போரில் வென்று புனருத்தாரணம் செய்யும் அரசே எமக்கு வேண்டும் சுய ஆட்சி கேட்கும் தமிழர்கள் கட்சி அல்ல என கிழக்கு தமிழர்கள் தீர்ப்பு.

வடக்கில் இனி ஒரு தேர்தல் நடந்தாலும் முற்றுமுழுதான கூட்டமைப்பின் வெற்றி என்பது கேள்விக்குறியே .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பிற்கு நினைத்த அளவு வெற்றி கிடைக்காதற்கு காரணம் ,

அரசின் சுத்துமாத்து ,முஸ்லிம்கள் தமிழ் மக்களில் வைத்திருக்கும் அவநம்பிக்கை ,கூட்டமைப்பின் உள்முரண்பாடுகள்.

இரவிரவாக கிழக்கில் இருந்து நேரடி ரிப்போட் கேட்டுக்கொண்டிருந்தேன் .அங்கு இருந்து பேசிய மூவரும் ஏறக்குறைய இந்த கருத்தைத்தான் சொன்னார்கள் .

அரசு தனது அதிகாரபலத்தால் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டது .தேர்தலுக்கு முதலே வன்முறையும் தங்களுக்கு வாக்கு போடாவிட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என பப்ளிக்காக சொன்னார்கள் .பிள்ளையானின் பிரச்சார கூட்ட காணோளியே அதற்கு சாட்சி .

தமிழ் பேசும் மக்கள் என்று முஸ்லிம்களை சொன்னாலும் முஸ்லிம்களுக்கான தனித்துவத்தை புரிந்துகொள்வதாக பல தமிழர்கள் இல்லை .பின்னர் ஏன் தமிழர்களுடன் நிற்பான் என அவர்கள் நினைக்கின்றார்கள் .சிங்களவன் இலங்கையில் எப்படி தமிழன் இருக்க வேண்டும் என நினைக்கிறானோ அப்படிதான் தமிழனுக்கு முஸ்லிம்கள் மீதான பார்வையும் ,

கூட்டைமப்பிற்குள் தனது கட்சி ஆளுக்கு முன்னுரிமை என்ற விடயமும் அதைவிட விருப்பு வாக்கு விடயத்தால் அமைப்பிற்குள்ளேயே ஆளை ஆள் போட்டு தாக்கினார்களாம் ,இதனால் விரக்தியில் பல தமிழர்கள் வாக்கு போடவே போகவில்லை .

U.S.A TODAY அதற்குள் கட்டுரை எழுதிவிட்டது .போரில் வென்று புனருத்தாரணம் செய்யும் அரசே எமக்கு வேண்டும் சுய ஆட்சி கேட்கும் தமிழர்கள் கட்சி அல்ல என கிழக்கு தமிழர்கள் தீர்ப்பு.

வடக்கில் இனி ஒரு தேர்தல் நடந்தாலும் முற்றுமுழுதான கூட்டமைப்பின் வெற்றி என்பது கேள்விக்குறியே .

அவர்கள் அரசின் கைக்கூலியான கருணாவின் அல்ல கைகளாக இருக்கலாம் :blink:

இப்போது தமிழ்மக்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ இருக்கும் ஒரேஒரு தெரிவு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் ஏனெனில் இவர்களைவிட ஏனையோர் மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றார்கள் அந்தவகையில் இப்போதைய தெரிவாக கூட்டமைப்புத்தான் இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில பார்சல் பார்சலா.. வாங்கிச் சாப்பிட்டிட்டு.. தமிழீழத்தை ஏவற விட்டிட்டு.. இங்கிலாந்தில அசைலம் அடிச்சிட்டு.. கனடாவில வாழுறதுகள் எல்லாம் தமிழ் மக்கள் சார்ப்பா கருத்துச் சொல்ல வந்திட்டுதுகள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாங்குகளின் எண்ணிக்கை கூடி இருக்கிறது..! மேலும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு அளித்துள்ளனர். போரின் பாதிப்பறியாத சிங்களவர்களும்.. முஸ்லீம்களில் ஒரு பகுதியினருமே.. சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.

கிழக்கின் நிலைமை புரியாத வெளிநாட்டு ஊடகங்கள் சிலவற்றின்.. காசுக்கு அச்சடிக்கும் செயல்கள் அல்ல.. உண்மை நிலவரம்..!

புலிகள் மட்டுமல்ல.. புலிகள்.. விடுதலை.. சார்ந்த எல்லாமே தோற்க வேண்டும்.. என்ற ஒரு வித கொடூர புத்தியில் மனநிலை குழம்பிய கூட்டங்கள் யாழில் இன்றும் நிஜத்துக்கு அப்பால் விசத்தை விசமத்தை தான் கக்குகின்றன..!

இவர்களின் மனோ வியாதிகள் மாறும் நிலையில்.. இல்லை..!

இந்தத் தேர்தலினும் ஜனநாயகம் ஏய்க்கப்பட்டுள்ளதோடு.... மகிந்த அரசு பல திருகுதாளங்களைச் செய்துள்ளது. அந்த வகையில்.. தமிழ் மக்கள்.. சிறீலங்கா சிங்கள அரசு நடத்தும்.. தேர்தல்கள் மீது நம்பிக்கை வைக்கும் அளவும் குறைந்து கொண்டே போவதையும் சர்வதேசத்துக்குச் சுட்டிக்காட்டி.. தமிழர்கள் தங்களை தாங்களே ஆளும் நிலைக்கு வர அவர்களுக்கு உதவ கோர வேண்டும்..!

ரவுப் கக்கீமின் தனித்து பெரும்பான்மையும்.. ஆட்சி அமைப்பும்.. சாட்டை அடி வாங்கியுள்ளதோடு.. கிழக்கு.. தங்களுக்கே என்ற அவர்களின் இறுமாப்பும்.. பிய்த்து மேயப்பட்டுள்ளது. எனியாவது முஸ்லீம் காங்கிரஸ்.. கனவு காண்பதை நிறுத்தி.. தமிழர் விரோதக் கொள்கைகளைக் கைவிட்டு.. சகோதரத்துவத்தோடு இணைந்து பணியாற்ற முன் வர வேண்டும்..! அதற்காக வாக்களிப்பில் கலந்து கொண்டு.. த. தே. கூ க்கு வாக்களித்த தென் தமிழீழ தமிழ் மக்களுக்கு எம் சொந்தங்களுக்கு நன்றி..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது.....இதுக்கு தான் எங்க நெடுக்கண்ணை சாமி வரணும்கிறது

அவர்கள் அரசின் கைக்கூலியான கருணாவின் அல்ல கைகளாக இருக்கலாம் :blink:

இப்போது தமிழ்மக்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ இருக்கும் ஒரேஒரு தெரிவு தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் ஏனெனில் இவர்களைவிட ஏனையோர் மிகவும் மோசமாகத்தான் இருக்கின்றார்கள் அந்தவகையில் இப்போதைய தெரிவாக கூட்டமைப்புத்தான் இருக்கமுடியும்.

முதலில் என்ன எழுதி இருக்கென்று வாசித்தீர்களா ?.நான் கேட்டுக்கொண்டிருந்தது கனேடிய தமிழ் தேசிய வானொலி .அவர்களும் அங்கிருந்து பேசியவர்களும் கூட்டைமைப்பு ஆதரவாளர்கள் .எதுவும் தெரியாமலே எழுதுவது தான் இப்ப உங்க ஸ்ரையில் போல.

அடுத்தவருக்கு வைத்தியர் என்ன சொன்னார் ?.ஒழுங்காக மருந்து மாத்திரை எடுக்கவும் . .

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குத் தேர்தல் முடிவுகள்.. (பெரும் குளறுபடிகள் மத்தியிலும்) தமிழ் மக்களைப் பிளவு படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாவு மணி அடிக்க கங்கணம் கட்டி நிற்கின்ற எதிரிகளுக்கு மட்டுமல்ல.. துரோகிகளுக்கும்.. தமிழர்களோடு சகோதரத்தை விலை பேசியவர்களுக்கும்.. சர்வதேசத்தின் சில அகங்காரம் பிடிச்சதுகளுக்கும் நல்ல படிப்பினையாகவே அமைந்துள்ளது.

அதை மூடி மறைக்க சில வியாதி பிடிச்சதுகள்.. இதுக்க வந்தும் வாந்தி எடுக்குதுகள்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

Sri Lanka’s ruling party wins key provincial election, defeating the main ethnic Tamil party

(Eranga Jayawardena/ Associated Press ) - A Sri Lankan police officer stands guard as ethnic Tamil voters leave a polling station after casting their votes in Batticaloa, Sri Lanka, Saturday, Sept. 8, 2012. Sri Lankans voted Saturday in a provincial assembly election seen as a test of whether minority ethnic Tamils still want self-rule or are content with the government’s development of an area devastated by a quarter-century civil war.Sri%20Lanka%20Election%20.JPEG-0331c.jpgSri%20Lanka%20Election%20.JPEG-0331c.jpg

By Associated Press, Published: September 9, 2012AP

BATTICALOA, Sri Lanka — Sri Lanka’s ruling party has defeated the country’s main ethnic Tamil party in a provincial election seen as a test of whether Tamils still want self-rule or are satisfied with government-led development programs in a region devastated by decades of civil war.

President Mahinda Rajapaksa’s United People’s Freedom Alliance won 14 seats in the Eastern Provincial Council, while the Tamil National Alliance secured 11, the Department of Elections said Sunday.

Though it did not win enough seats in Saturday’s election to form a single-party government, the UPFA may get the support of the Sri Lanka Muslim Congress, a centrist alliance partner that won seven seats, to muster a majority in the 37-member council.

The defeat will be seen as a setback for the TNA, which was hoping that a victory would be seen as a mandate for more power-sharing in Tamil-majority areas. The TNA has sought a form of federalism, but talks with the central government have been stalled since January. The ethnic Sinhalese-controlled government, meanwhile, was looking to use an election victory to show that Tamils are content with postwar development.

Voter turnout in Batticaloa, one of Eastern Province’s three districts, appeared very low, especially in Tamil villages. Official statistics were not immediately available Sunday.

Varnakulasingham Kamaladhas, an analyst and social worker in Batticaloa, said a low Tamil turnout pointed to public apathy toward politics after years of violence, as well as a shift away from a nationalistic mindset.

“The voting patterns show that the Tamils have looked for a genuine people-based leadership. In its absence they have voted for the TNA,” Kamaladhas said.

Suresh Premachandran, a TNA lawmaker, said his party performed below expectations because not enough Tamils voted. But he said the number of seats won by the TNA indicates that a majority of Tamils still support the party.

Tamil politicians have long claimed that Eastern Province is part of a Tamil homeland, along with Northern Province. However, unlike northern Sri Lanka, where Tamils are an overwhelming majority, the east has near-equal numbers of the country’s main ethnic groups — Sinhalese, Tamils and Muslims. Tamils complain that successive governments since independence from Britain in 1948 have sponsored Sinhalese settlements with the aim of changing Eastern Province’s demography and weakening the Tamils’ claim to it.

Tamil Tiger rebels fought a quarter-century civil war to create an independent Tamil state in a merged north and east. The war ended in May 2009 when government forces defeated the rebels.

Since then, the government has rebuilt a number of roads and bridges in Eastern Province, connecting it better with the rest of the country. It also has started a domestic airport project and promotes tourism in the province’s long stretches of beaches.

The ruling party also swept two more provinces in predominantly Sinhalese areas, winning a total of 49 out of 77 seats.

Media Minister Keheliya Rambukwella said the results were a public endorsement of the government, and the eastern outcome showed there was no justification for more power sharing.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களவர் வழங்கிய...இந்தச் செய்தியை கூட.. திரிவுபடுத்தி.. வெளியிட்டதில் இருந்து சிலரின் மனே வியாதி வெளிப்பட்டுள்ளது.

The defeat[size=5] will[/size] be seen as a setback for the TNA, which was hoping that a victory would be seen as a mandate for more power-sharing in Tamil-majority areas. The TNA has sought a form of federalism, but talks with the central government have been stalled since January.

The ethnic Sinhalese-controlled government, meanwhile, was looking to use an election victory to show that Tamils are content with postwar development.

Voter turnout in Batticaloa, one of Eastern Province’s three districts, appeared very low, especially in Tamil villages. Official statistics were not immediately available Sunday.

Varnakulasingham Kamaladhas, an analyst and social worker in Batticaloa, said a low Tamil turnout pointed to public apathy toward politics after years of violence, as well as a shift away from a nationalistic mindset.

“The voting patterns show that the Tamils have looked for a genuine people-based leadership. In its absence they have voted for the TNA,” Kamaladhas said.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை யாரு எழுதி இருக்காங்க என்றதையும் வாசிங்க

  • கருத்துக்கள உறவுகள்

யார் எழுதியிருக்கிறார்கள் என்று தான் ஒரு தாயக கவலையுடையவர் பார்ப்பார்

வாந்திக்கு எது தேவையோ அதை அவர் பார்ப்பார்...........

கிழக்குத் தேர்தல் முடிவுகள்.. (பெரும் குளறுபடிகள் மத்தியிலும்) தமிழ் மக்களைப் பிளவு படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு சாவு மணி அடிக்க கங்கணம் கட்டி நிற்கின்ற எதிரிகளுக்கு மட்டுமல்ல.. துரோகிகளுக்கும்.. தமிழர்களோடு சகோதரத்தை விலை பேசியவர்களுக்கும்.. சர்வதேசத்தின் சில அகங்காரம் பிடிச்சதுகளுக்கும் நல்ல படிப்பினையாகவே அமைந்துள்ளது.

அதை மூடி மறைக்க சில வியாதி பிடிச்சதுகள்.. இதுக்க வந்தும் வாந்தி எடுக்குதுகள்..! :D:icon_idea:

[size=4]வாந்தி எடுப்பவர்களுக்கும் கூட கருத்து சுதந்திரம் உள்ளது :D[/size]

  • தொடங்கியவர்

தமிழர்கள் தமது விடுதலையை விடுத்து சுக போக வாழ்க்கைக்கு ஒரு போதும் விலை போக மாட்டார்கள் என்ற செய்தியை இந்த தேர்தலின் மூலம் மீண்டும் சிங்களத்திற்கு நிருபித்துள்ளார்கள்.அடுத்து வடக்கு தோ்தல் முடிந்தால் நடத்திப் பார்க்கட்டும் சிங்களம் அங்கேயும் தமிழன் தமிழனாகத்தான் இருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தமது விடுதலையை விடுத்து சுக போக வாழ்க்கைக்கு ஒரு போதும் விலை போக மாட்டார்கள் என்ற செய்தியை இந்த தேர்தலின் மூலம் மீண்டும் சிங்களத்திற்கு நிருபித்துள்ளார்கள்.அடுத்து வடக்கு தோ்தல் முடிந்தால் நடத்திப் பார்க்கட்டும் சிங்களம் அங்கேயும் தமிழன் தமிழனாகத்தான் இருப்பான்.

தாயகத்தில் மட்டுமல்ல

புலத்திலும் தாயக மக்கள் சோற்றுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் உரிமைக்கு அல்ல என்ற சுரணை கெட்டவர்களுக்கும் இது தான் பாடம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள்;

ஒவொருவரும் ஒவ்வொரு அரசியல் கட்டுரைகள் விளக்கங்கள் எழுதும் நான் எனது மேலான கருத்துக்களை வைக்காவிட்டால் எனthu அரசியல் வாழ்விற்கு அழகில்லை என்பதால் இதை பதிகிறேன்;

கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களால் ஆனது ;

மட்டக்களப்பபு; பிரதானமாக தமிழ் பேசுவர்களை கொண்டது; சில பிரதேசங்களில் முஸ்லீகள் பெரியளவில் உளார்கள். காத்தான் குடி...

திருகோணமாலை; கிடத்தட்ட மூன்று சமூகங்களும் சமமான என்கிக்கையில் உள்ளார்கள்

அம்பாறை; மூன்று சமூகங்களை கொண்டது, அங்கே தமிழர் ஒப்பீட்டளவில் குறைவு.

இதன் படி பார்த்தால் - அது சரியோ என்று எனக்கு தெரியவில்லை- கிழக்கில் நிலவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்-

தமிழர்கள் மூன்று மாவட்டங்களிலும் உள்ளார்கள், அதிலும் மட்டக்களப்பில் அதிகளவில் உளார்கள்

முஸ்லீகள் எல்லா இடத்திலும் உள்ளார்கள்,

சிங்களவர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். ஆனால் மட்டக்களப்பில் மிகக் குறைவு

தேர்தல் முடிவுகள்; சிங்கள கட்சிகள்/ தலைமைத்துவத்தை கொண்ட கட்சி முதலிடத்தில் உள்ளது. 14

என் தமிழ் கட்சியால் முன்னுக்கு வர முடியவில்லை. 11

முஸ்லீம் காங்கிரஸ் பிரிந்து கொட்டும் கணிசமாக எடுத்துள்ளது 7

பலரும் பேசிய/ யதார்த்தவாதிகள்(?) சொன்ன இடியப்ப சிக்கல் நிலைமையை இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது..

என்னுமொரு விடயம் பார்க்க வேண்டும்..இந்த ஆளும் கட்சி எடுத்த 14 பேரில் தமிழ் வாக்குகள் எத்தனை வீதம்; வேறுவிதமாக சொன்னால் அந்த 14 இல் அத்தனை தமிழ் பிரதிநிதகள் உண்டு. வடக்கில் EPDP போல கிழக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு "அதரவு இல்லாத" வாக்குகள் உண்டு என்று சொல்லப்பட்டிருகிறது. அந்த வாக்குகளை வெல்ல தமிழ் கட்சி என்ன செய்யபோகிறது?

தமிழ் தேசிய கூடமைப்புக்கு கொஞ்ச வேலைகள் இருக்கு;

ஒன்று; தங்களது வாக்கு வங்கிகளை இஸ்திரபடுத்துவது, அல்லது மேலும் கூட்டுவது

இரண்டு; இருக்கிற மூன்று சமூகத்தில் இன்னுமொரு சமூகத்தோடு சேர்ந்து செல்லுவது.. அது இரண்டே இரண்டுதான்- ஒன்றில் முஸ்லீம் சமூகம் அல்லது சிங்கள சமூகம்

Media Minister Keheliya Rambukwella said the results were a public endorsement of the government, and the eastern outcome showed there was no justification for more power sharing.

இந்த கதையை அனுசரணை நாடுகள் நம்பி இன்னொருதடவை ஏமாந்தால் மட்டகளப்பில் சீனாவால் கட்டப்படும் விமான நிலையத்தில் தான் அவர்களின் கடைசிக் காலம். எதோ அரசின் சதியிலிருந்து 2008 ல் பிளேக் தப்பினார். ஆனால் அஸ்சிரப்பால் தப்ப முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.